மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பெனிக்ஸ். இவர்கள் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். 2020 ஜூன் மாதம் கரோனா தொற்று பரவல் நேரத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டு […]
Author: Daily News Tamil
ஸ்ரீரங்கம் தொகுதியில் எஸ்ஐஆர் படிவம் விநியோகிக்கும் பணியில் திமுக ஐடி விங் நிர்வாகி – பாஜகவினர் எதிர்ப்பால் நடவடிக்கை | DMK IT wing woman distributing SIR form
ஸ்ரீரங்கம் தொகுதியில் எஸ்ஐஆர் படிவத்தை விநியோகிக்கும் பணியில் திமுக ஐடி விங் பெண் நிர்வாகி ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டிய கிராம நிர்வாக அலுவலரை, […]
டெல்டா மாவட்டங்களில் நவ.17, 18-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் | chance for heavy rain in delta on november 17 and 18 imd weather report
சென்னை: டெல்டா மாவட்டங்களில் நவ.17, 18-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மைய aஇயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் […]
யுபிஎஸ்சி மெயின் தேர்வில் வெற்றிபெற்றவருக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம் | Rs 50 thousand incentive for those who pass the UPSC main exam
சென்னை: இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வில் தேர்ச்சிபெற்ற தமிழக மாணவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் […]
ஆலய கட்சி நிர்வாகிகளின் புலம்பல் | உள்குத்து உளவாளி | Political gossips
விரட்டிக்கிட்டே இருக்காம கொஞ்சம் கேப் விடுங்க தலைவரேன்னு ஆலய கட்சி தலைவருக்கு நிர்வாகிங்க கோரஸா கோரிக்கை விடுக்கிறாங்களாம்.. சமீபத்துல நடந்த கட்சியின் மா.செ.க்கள் ஆலோசனை கூட்டத்துல, ‘தேர்தல் நெருங்கிடுச்சு.. அத்தோட எஸ்ஐஆர் வேற வந்துடுச்சு.. […]
‘கேட்கிறத வாங்கி கொடுத்து உற்சாகப்படுத்துங்க..!’ – உடன்பிறப்புகளுக்கு ‘கல கல’ பாடம் எடுத்த எ.வ.வேலு | EV Velu advice to DMK cadres
எஸ்ஐஆர் (SIR) எனும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதை எப்படி கையாள்வது என்று தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு திமுகவினர் தனி பாடமே நடத்தி வருகின்றனர். இதற்காக […]
‘நான் முதல்வன்’ திட்டத்தில் 42 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி: துணை முதல்வர் உதயநிதி தகவல் | Udhayanidhi informs 42 lakh people to receive skill training under naan mudhalvan scheme
சென்னை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 42 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், 3.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திறன் […]
‘எந்தச் சூழலிலும் தமிழக வாக்காளர்கள் திமுகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்’ – அப்பாவு | tn legislative leader appavu press meet in nellai
திருநெல்வேலி: “கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்களுக்கு எதிரிகள் இல்லை என நாங்கள் சொல்ல மாட்டோம். ஆனால், எந்தச் சூழல் வந்தாலும் திமுகவுக்கு வாக்களிக்க தமிழக வாக்காளர்கள் தயாராக உள்ளார்கள். 2.0 முதல்வராக மீண்டும் […]
தனிப்பட்ட தகராறுகளை தீர்க்கும் கருவியாக சட்டங்களை பயன்படுத்தக் கூடாது: உயர் நீதிமன்றம் | Madurai HC Opinion about Sexual Assault Case
மதுரை: குற்றவியல் சட்டங்களை தனிப்பட்ட தகராறுகளை தீர்க்கும் கருவியாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என கருந்து தெரிவித்த உயர் நீதிமன்றம், பாலியல் புகார் தொடர்பான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்தவர் வழக்கறிஞர் […]
பாலாறு பெரு வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு 122-ம் ஆண்டு நினைவஞ்சலி | 122nd Anniversary of Palaru Big Flood Victims Memorial Day
பாலாறு பெரு வெள்ளத்தில் உயிரிழந்த 200-க்கும் மேற்பட்டோர் மற்றும் பாலாறு உரிமைக்காக போராடியவர்களுக்கு 122ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வாணியம்பாடியில் இன்று நடைபெற்றது. கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகி கோலார் மாவட்டம் […]
அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிலை என்ன? – நயினார் நாகேந்திரன் தகவல் | Nainar Nagendran Explains about Seat Sharing Edappadi Palaniswami’s Decision
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் கலந்துபேசி ஒருமித்து கருத்துகள் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு செய்யப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: “தேர்தல் […]
நெல்லை கவின் கொலை வழக்கில் ஜாமீன் கோரி எஸ்ஐ சரவணன் மனு – சிபிசிஐடி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | Court orders CBCID to respond in Nellai Kavin murder case
மதுரை: நெல்லையில் மென்பொருள் பொறியாளர் கவின் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் சரவணன் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு சிபிசிஐடி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் […]