ஓசூர் சம்பவம்: வழக்கறிஞர்கள் பாதுகாப்புக்கு அரசிடம் பரிந்துரைகள் அளிக்க பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட் உத்தரவு | Lawyers protection: HC orders Bar Council to make recommendations to Home Secretary, DGP

சென்னை: ஓசூர் சம்பவத்தின் எதிரொலியாக, தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை அளிக்க […]

ஈடர்ன் கார்டன் புதிய அரங்குக்கு ஜுலான் கோஸ்வாமி பெயர்!

ஈடன் கார்டன் திடலின் பி பிளாக் அரங்குக்கு ஜுலான் கோஸ்வாமியின் பெயரை சூட்டவிருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. அடுத்தாண்டு ஜனவரி 22ஆம் தேதி இந்திய மகளிர்- இங்கிலாந்து மகளிர்க்கு எதிராக முதல் டி20 போட்டியின்போது இந்த […]

“தமிழகத்தில் சாமானியருக்கு சொத்துவரி உயர்த்தப்படவில்லை” – அமைச்சர் கே.என்.நேரு | Minister KN Nehru about Law and order in tamil nadu and property tax

திருச்சி: “எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு போய்விடவில்லை. தேர்தல் வர உள்ளதால் அரசியல் செய்வதற்காக இதுபோன்று பேசுகிறார்கள். அதெல்லாம் உண்மை இல்லை. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது. […]

பட்டாபிராமில் ரூ.330 கோடியில் புதிய டைடல் பூங்கா: முதல்வர் ஸ்டாலின் நாளை திறப்பு!

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய டைடல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் நாளை(நவ. 22) திறந்து வைக்கிறார்.  இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: பட்டாபிராம் டைடல் […]

“காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரை கடந்து செல்வோம்” – தொண்டர்களுக்கு திருமாவளவன் அறிவுரை | Let us pass hatred vck president Thirumavalavan to cadres

சென்னை: காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரை கடந்து செல்ல வேண்டும் என விசிகவினரை அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவரது சமூக வலைதள பதிவு: களமிறங்கிச் செயல்படுவோர் யாவராயினும் அவர்கள் விமர்சனங்களுக்கு ஆளாவது […]

அதானி பங்குகளில் முதலீடு: எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு!

அதானி பங்குகளில் முதலீடு செய்த எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய உள்நாட்டு முதலீட்டாளரான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 7 நாடுகளில் தனது சொத்துகளை வைத்துள்ளது. தொழிலதிபர் […]

கடை வாடகைக்கு ஜிஎஸ்டி: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா எதிர்ப்பு | GST on shop rent tn Federation of Traders Associations opposes

சென்னை: கடை வாடகை மீதான ஜிஎஸ்டி வரியை முறையாக மறு ஆய்வு செய்து வணிகர்களோடு கலந்து பேசி அதன் பின்னர் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தி உள்ளது. இது […]

அதானி எதிராக அமெரிக்காவில் வழக்கு.. காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் பாஜக

அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில் பதியப்பட்டிருக்கும் வழக்கில், ஒடிசா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஆந்திர மாநிலங்களில் பணியாற்றிய அரசு அதிகாரிகளுக்கு, சூரிய ஒளி விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் கிடைக்க, கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை முதல் 2022ஆம் […]

ஆசிரியர் ரமணி உடலுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அஞ்சலி – பள்ளிகளில் பாதுகாப்புக்கு உறுதி | Minister Anbil Mahesh Tribute to tanjore teacher ramani

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் பள்ளியில் கொலை செய்யப்பட்ட ஆசிரியர் ரமணியின் உடலுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், எம்எல்ஏக்கள் அசோக்குமார், அண்ணாதுரை, மாவட்ட […]

கோவை விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்தவரால் பரபரப்பு

கோவை சா்வதேச விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த […]

பொன்னேரி | பழங்குடி இன சான்றிதழ் வழங்க கோரி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன போராட்டம் | Protest in front of the Collector office demanding the tribal caste certificate

பொன்னேரி: திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்டி அருகே உள்ள ஈகுவார்​பாளையம் ஊராட்​சிக்கு உட்பட்ட கோங்​கல்​மேடு பகுதி​யில் கடந்த 30 ஆண்டு​களுக்கு மேலாக 46 மலைக்​குறவர் இன குடும்​பங்கள் வசித்து வருகின்றன. பழங்​குடி இனத்​தைச் சேர்ந்த இவர்​கள், […]

அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு பதிவு!

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீடுகளை ஈர்த்து மோசடியில் ஈடுபட்டதாக நியூயார்க் நீதிமன்றத்தில் புதன்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக […]