“நான் சினிமாவில் நடிக்கிறேன்னு சொன்னதும், இது சாதாரண விஷயம் இல்லை, கொஞ்சம் கடினமான இடம், பார்த்துக்கோன்னு சொல்லி சப்போர்ட் பண்ணினாங்க. அதற்குப் பிறகு உடம்பை ட்ரிம் ஆக்கி கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டேன். இப்போ சினிமாவை சீரியஸாக […]
Author: Daily News Tamil
“ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000” – 3ம் கட்ட வாக்குறுதியை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமி அதிரடி | admk leader edappdi palanisamy release election manifesto
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிகொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் என அரசியல் களம் அனல் பறக்கிறது. இது ஒருபுறம் இருக்க தேர்தல் அறிக்கை […]
Samantha:“இந்த உறவின் காரணமாகவே” – விவாகரத்துக்குப் பின் மனம் திறந்த சமந்தா! | Samantha: “Because of this relationship” – Samantha opens up after divorce!
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி கதாநாயகியான சமந்தா, இயக்குநர் ராஜ் நிதிமோருவைச் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். 2021-ம் ஆண்டு “தி ஃபேமிலி மேன் 2′ படப்பிடிப்பின்போது தொடங்கிய இவர்களது நட்பு, பல ஆண்டுகளாக வளர்ந்து திருமணத்தில் […]
`ஏதேனும் திருத்தங்கள் இருந்தால்.!’ – JEE main 2-ம் பருவத் தேர்வு.! NTA-யின் அறிவிப்பு | JEE Main Session 2 exam registration closes on February 25 how to apply
JEE main 2-ம் பருவத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 25-ம் தேதி நிறைவு பெறுகிறது. ஜனவரியில் நடந்த முதல் பருவத் தேர்வை எழுதியவர்கள் இந்தத் தேர்வையும் எழுதலாம். புதிய தேர்வர்களும் எழுதலாம். முதல் […]
நீலகிரி: பாரம்பரிய முறைப்படி விமர்சையாக நடந்த பொக்காபுர மாரியம்மன் கோயில் திருவிழா! | Nilgiris Pokhapura Amman Festival Worship
நீலகிரி மாவட்டம் வனப்பகுதிகளுக்குட்பட்ட மசனக்குடியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் பொக்காபுரம் என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்திலிருக்கும் பொக்காபுர மாரியம்மன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாவிற்கு […]
Mexican drug lord El Mencho falls in love: Girlfriend betrays him – காதலால் வீழ்ந்த மெக்சிக்கோ போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் மென்ச்சோ: காட்டிக்கொடுத்த காதலி
மெக்சிக்கோவில் அமெரிக்காவில் தேடப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் மென்ச்சோ இரண்டு நாட்களுக்கு முன்பு ராணுவ நடவடிக்கையில் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலையை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. எல் மென்ச்சோ கூட்டாளிகள் […]
மருத்துவம் படிக்க நீட்தேர்வு எழுதக் கட்டாயப்படுத்திய தந்தை; கொன்று உடலைத் துண்டுத் துண்டாக வெட்டி வீசிய மகன் | Son killed father forced him to write NEET exam to study medicine and threw his body into pieces
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் மன்வேந்திர சிங் (49). தொழிலதிபரான இவரது மகன் அக்ஷத் பிரதாப் சிங்(21). மன்வேந்திர சிங் தனது மகனிடம் மருத்துவம் படிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதற்காக நீட் தேர்வு எழுதும்படி கேட்டுக்கொண்டார். […]
ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ 10 ஆயிரம் கருணைத் தொகை : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு – Kumudam
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அங்கு மறைந்த தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து […]
நெல்லை: “திமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகளின் குரல்வளை நெரிக்கப்படுகிறது” – நயினார் நாகேந்திரன்
நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியாத சூழல் குறித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தும்கூட முருக பக்தர்கள் மத்தியில் ஒரு மன வருத்தம் நீடிக்கிறது. எனவே, அந்த […]
ஒரு தலை காதல்; வீடு புகுந்து இரட்டை கொலை செய்த இளைஞர் – கோவையில் அதிர்ச்சி சம்பவம்
கோவை மாவட்டம், நெகமம் அருகே உள்ள கொண்டே கவுண்டன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி. மெக்கானிக் வேலை செய்கிறார். இவருக்கு கலையரசி என்ற மனைவியும்,18 வயது மற்றும் 16 வயதில் 2 மகள்கள் உள்ளனர். நேற்று இரவு […]
Deed registration clerk murdered over extramarital affair in tirunelveli-திருமணம் மீறிய உறவால் பத்திரப்பதிவு எழுத்தர் கொலை
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மணிகண்டனின் மனைவி முத்துமாரி, கடந்த ஓராண்டுக்கு முன்பு சுந்தரிடம் பத்திரம் எழுதச் சென்றுள்ளார். அப்போது சுந்தருக்கும் முத்துமாரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் திருமணம் மீறிய உறவாகியுள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி […]
எழும்பூர் புறநகர் ரயில் சேவை மேலும் குறைப்பு: 5-வது நாளாக பயணிகள் கடும் அவதி – Kumudam
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11-வது நடைமேடைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை […]