இளையராஜா இசையில் திருக்குறள் திரைப்படம்!

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கிய ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இயக்கத்தில் திருக்குறள் படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் […]

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் டிச.9 வரை மிதமான மழை வாய்ப்பு | Weather forecast: Widespread rain likely in Tamil Nadu till Dec 9

சென்னை: கடலோர கர்நாடக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் டிச.9-ம் […]

கதாபாத்திரங்களுக்கு உயிர்க்கொடுப்பவர் ரன்பீர்..! சீரியலில் ராமனாக அசத்தியவர் பாராட்டு!

கதாபாத்திரங்களுக்கும் உயிர்க்கொடுக்கும் ரன்பீர் இந்த நிலையில் குர்மீட் சௌதரி ராமாயணம் படம் குறித்து கூறியதாவது: ரன்பீர் மிகச்சிறப்பான நடிகர். தான் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உயிர்க்கொடுப்பவர். கடவுள் ராமன் கதாபாத்திரத்தின் சாரம்சம் எனக்குள் இருந்ததால் […]

விழுப்புரம் அருகே அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு – நடந்தது என்ன? | Protestors throws mud at Minister Ponmudi and Collector near Villupuram

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகளை கேட்டு இருவேல்பட்டு பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனி […]

நியூசி., இங்கிலாந்து அணிகளுக்கு அபராதம்..! டபிள்யூடிசியில் புள்ளிகள் இழப்பு!

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு மெதுவாக பந்துவீசியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 348 ரன்களுக்கு ஆட்டமிழக்க […]

திருவெண்ணெய்நல்லூர் வராகி அம்மன் கோயிலில் சிக்கியவர்கள் வெள்ளம் வடிந்ததால் வீடு திரும்பினர் | People trapped in floods near Tiruvennainallur return home after floodwaters recede

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் தொட்டிக்குடிசை, அரசூர் அருகே வராகி அம்மன் கோயில் மற்றும் ஆற்றுமணல் திட்டு பகுதியில் சிக்கி தவித்தவர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை வெள்ளம் வடிந்த பின் வீடு திரும்பினர். விழுப்புரம் மாவட்டத்தில், […]

இந்தியாவுக்கு தைரியம் அதிகம்: முன்னாள் இங்கிலாந்து வீரர் புகழாரம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் விளையாட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலைஸ்டர் குக் தெரிவித்துள்ளார். இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட்டில் ஆஸி.யை வீழ்த்தியது. இங்கிலாந்தில் ஜெய்ஸ்வால் 700 ரன்கள் […]

காரைக்கால் மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் கைது | 18 Fishermen who went Fishing on Sea from Karaikal District were Arrested by the Sri Lankan Navy

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால், தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று (டிச.2) இரவு கைது செய்தனர். காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடிமேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த பால்மணி […]

டிசம்பரில் மழைப்பொழிவு இயல்பான அளவைவிட அதிகமாக இருக்கும்! -வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு, புதுச்சேரியில் டிசம்பரில் கூடுதல் மழைப்பொழிவுக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. டிசம்பர் மாதத்துக்கான வானிலை முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை(டிச. 2) வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: […]

ஒகேனக்கல் காவிரியாற்றில் 23 ஆயிரம் கனஅடியாக உயர்ந்த நீர்வரத்து: பரிசல் இயக்க, அருவிகளில் குளிக்க தடை | Water level in the Cauvery River in Hogenakkal has risen to 23,000 cubic feet

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததால் பரிசல் இயக்கவும் அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் […]

புயல் பாதிப்புகள்.. கேட்டது ரூ. 43,993 கோடி; கிடைத்தது ரூ. 1,729 கோடி!! மக்களவையில் தமிழக எம்பிக்கள் குரல்!

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேசியதாவது: “புதுவை, தமிழகத்தில் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 12 பேர் பலியாகியுள்ளனர். தமிழக முதல்வர் உடனடி நிதி கேட்டுள்ளார். ஆனால், மத்திய அரசு தொடர்ந்து வரலாற்று தவறு […]

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; பிரதமர் விசாரிப்பு – மத்தியக் குழுவை அனுப்பிட முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் | PM Modi inquires CM Stalin about Fengal Cyclone impact in TamilNadu

சென்னை: தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார். இது குறித்து “தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பிரதமர் மோடி தொலைபேசி […]