நாட்டார் தெய்வங்களின் தோற்றக்கதையில் பல்வேறு மாறுதல்கள் தோன்றினாலும், இன்றும் நெல்குதிருக்குள்ளும், தெரடுக்குள்ளும் புதைக்கப்பட்டிருக்கிற தெய்வங்களை கட்டியெழுப்பி அவைகளின் அவலங்களையும், கொடூரங்களையும் அறிந்து ஆராய வேண்டியது இக்காலத்தின் அவசியமாகிறது. அவ்வாறு வெகுசனம் அறியாத ஆங்காரிகளின் கதைகளை […]
Author: Daily News Tamil
“ஒலிம்பிக் தொடர் என்பதுதான் என் முதன்மை இலக்கு”- ஸ்டீவ் ஸ்மித் | la 2028 Olympics: “The Olympic series is my primary goal,” – Steve Smith.
34-வது ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளன. இந்த ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட்டும் இடம் பெற்றுள்ளது. 128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவதால் அதிக […]
By-election, BJP leader at 45: Prime Minister Narendra Modi says Nitin Nabin is now his boss | இடைத்தேர்தல், 45வது வயதில் பா.ஜ.க தலைவர்: இனி என் முதலாளி நிதின் நபின் எனகூறும் பிரதமர் நரேந்திரமோடி
பா.ஜ.கவின் புதிய தேசிய தலைவராக இன்று பீகார் மாநிலத்தை சேர்ந்த நிதின் நபின் பதவியேற்றுக்கொண்டுள்ளார். இப்பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு நிதின் நபினுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, “உலகின் மிகப்பெரிய அரசியல் […]
IMF கணிப்பு உயர்வு: 2025-26ல் இந்திய GDP வளர்ச்சி 7.3%|India Growth Surprise: IMF Lifts FY26 GDP Forecast to 7.3%
2025-26 நிதியாண்டின் இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் 6.6 சதவிகிதமாக இருக்கும் என்று முன்பு கணித்திருந்தது சர்வதேச நாணய நிதியம். அந்தக் கணிப்பை இப்போது 7.3 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது அந்த அமைப்பு. சர்வதேச நாணய […]
ஜே.கே.யோக் இந்தியா நடத்தும் “வாழ்க்கை மாற்றத் திட்டம்” : மூன்று நாட்கள் சென்னையில் நடக்கிறது – Kumudam
ஜனவரி 21 ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மூன்று நாட்கள் சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் இந்த நிகழ்ச்சி நடக்க உள்ளது. மாலை 5.30 மணி முதல் இரவு 8 […]
தேனி: “யார் தற்குறி?” – பேனர் சண்டையில் திமுக – தவெக; மோதல் பதற்றம்; பேனர் அகற்றம்; என்ன நடந்தது? | Theni: DMK – Tvk in banner fight; Tension in clash; Banner removal
தேனி மாவட்டம் போடி மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் ஐந்தாவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ராஜேந்திரன். இவர் தனது வார்டில் உள்ள வினோபாஜி காலனியில் சாலை அமைப்பதற்காக பேரூராட்சியிலிருந்து நிதி பெற்று சாலை அமைப்பதற்கான பணிகளைத் […]
ஆளுநர் உரை சர்ச்சை: சட்டமன்ற மரபு குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கம்|Appavu Cites Parliament Practice Amid Tamil Nadu Assembly Row
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலில் தேசிய கீதம் பாடவில்லை என்று இன்று சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அதன் பின், “ஆளுநரின் மைக் பலமுறை ஆஃப் செய்யப்பட்டது… தேசிய கீதத்திற்கு மரியாதை தரவில்லை’ […]
“அரசு எடுக்கின்ற முடிவுகளுக்கு ஒத்துழைப்பவராக இருக்க வேண்டும், ஆனால்.!”- ஸ்டாலின் அதிரடி தீர்மானம் | “One should cooperate with the decisions taken by the government, but…!” – Stalin’s bold decision
ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை அரசமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் உரை குறித்து தெரிவிக்கும் Article 176-ல், தெளிவுரைகளைக் கேட்பதற்கு வழிவகை செய்யப்படவில்லை. இருப்பினும் நாம் அவர் அவ்வாறு சில விளக்கங்களைக் குறிப்பிட்டு […]
விழுப்புரம்: ஓய்வுபெற்ற எஸ்-ஐயால் மகளுக்கு ஏற்பட்ட சோகம்; கதறிய கணவன்… கத்தியுடன் சிக்கிய தந்தை
விழுப்புரம், கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோதண்டராமன், தமிழ்நாடு காவல்துறையில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது இரண்டாவது மகள் சுமலதாவுக்கு திருமணமாகி ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு […]
ஜனநாயகன் : "மண்டல தணிக்கை வாரியத்தில் படத்தைப் பார்த்தது யார்? – கேள்வி எழுப்பிய நீதிபதி | Live
“தனி நீதிபதி ஒரே நாளில் முடிவு எடுத்துள்ளார்”- தலைமை நீதிபதி “இந்த வழக்கில் தனி நீதிபதி ஒரே நாளில் முடிவு எடுத்துள்ளார். பதிலளிக்க தணிக்கை வாரியத்திற்கு அனுமதி அளிக்காமல் தனி நீதிபதி முடிவு எடுத்திருக்கிறார்” – […]
மதுரை எல்ஐசி கிளை தீ விபத்தில் அதிர்ச்சி திருப்பம்; பெண் அதிகாரியை எரித்து கொன்ற கொடூர அதிகாரி | Shocking twist in Madurai LIC branch fire; Brutal officer burns woman to death
மதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள எல்.ஐ.சி கிளை அலுவலக 2- வது தளத்தில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அன்று இரவு 8.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பணியில் […]
வேலூர்: போதைப்பொருள் பயன்படுத்திய பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர் கைது – கஞ்சா, போதை மாத்திரை பறிமுதல் | 7 college students from vellore arrested for drug use – cannabis and narcotic pills seized
வேலூர், பழைய காட்பாடி செல்வம் நகர் பகுதியிலுள்ள தனியார் குடியிருப்பில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக பிரம்மபுரம் காவல் நிலையப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அடுக்குமாடி குடியிருப்பில், […]