உதயநிதியின் தீர்மானத்தை ஏற்ற விஜய்.. மேகதாது விவகாரத்தில் பெரிய சிக்கல்.. விவசாயிகள் விளக்கம் | Vijay accepts Udhayanidhi’s resolution: Major complication in the Mekedatu issue

Tamilnadu oi-Velmurugan P Updated: Saturday, June 20, 2026, 13:31 [IST] சென்னை: சட்டமன்றத் தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த “மேகதாது அணை விவகாரத்திற்காகப் புதிதாக ஒரு நடுவர் […]

சென்னையில் முகாமிட்ட கரூர் போலீஸ்; செந்தில் பாலாஜி தம்பி அசோக்கை தீவிரமாக தேடும் தனிப்படை! – Kumudam

அசோக் கரூரில் இல்லாதது உறுதியானதைத் தொடர்ந்து, அவரை கண்டுபிடிக்கும் முயற்சியாக கரூர் தனிப்படை போலீஸார் சென்னை வந்துள்ளனர். ஏடிஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீஸார், சென்னையின் முக்கிய பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, எம்.ஆர்.சி […]

அமெரிக்க – இரான் ஒப்பந்தம் : தனித்து விடப்படுகிறதா இஸ்ரேல்? | மணிவண்ணன் திருமலை

மேனாள் ஆசிரியர், பிபிசி உலக சேவை, லண்டன்மணிவண்ணன் திருமலை மூன்று மாத அமெரிக்க – இரான் மோதல் அமெரிக்காவுக்கும், இரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஆரம்ப கட்ட அமைதி ஒப்பந்தத்துடன் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால் […]

அத்தை மண்டையை போட வேண்டும்.. 20 ரூபாய் நோட்டில் எழுதி.. கோயில் உண்டியலில் போட்ட பாசக்கார பக்தர்! | Rs 20 Note with ‘Death Wish for Aunt’ Found inside Andhra Temple Hundi

India oi-Halley Karthik Published: Saturday, June 20, 2026, 13:10 [IST] அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோயில் உண்டியலில், தனது அத்தை இறக்க வேண்டும் என்று எழுதப்பட்ட 20 ரூபாய் […]

திருச்சி கிழக்கு: ரேஸில் பலர்; களமிறங்கும் கு.ப.கிருஷ்ணன் மகன்? – பரபரக்கும் அரசியல் களம்!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் த.வெ.க ஆட்சியமைத்ததோடு, அந்த கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், அவர் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால், திருச்சி […]

“என்னுடன் மோத தைரியம் இருக்கிறதா?’- ஹர்பஜனுக்கு சவால்விட்ட ஸ்ரீசாந்த்; மீண்டும் ஆரம்பமாகும் மோதல்| Sreesanth Challenges Harbhajan To Boxing Match

2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஶ்ரீசாந்தை ஹர்பஜன் சிங் அறைந்தது, மிகப்பெரிய சர்ச்சை ஆனது. இதனால், ஹர்பஜனுக்கு 8 போட்டிகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த […]

இனி Social Media-வே வேண்டாம்.. கயாடு எடுத்த ஷாக் முடிவு..பின்னணி என்ன? – Kumudam

அசாம் மாநிலத்தின் தேஸ்பூரில் பிறந்த கயாடு லோஹர், புனேவில் வளர்ந்தவர். வணிகவியல் பட்டப்படிப்பை முடித்துள்ள அவர், சினிமாவுக்கு வருவதற்கு முன்பு பல்வேறு நிறுவனங்களிலும், சில்லறை விற்பனைத் துறையிலும் பணியாற்றியதாக சமீபத்திய பேட்டிகளில் தெரிவித்துள்ளார். கயாடு […]

Uddhav faction office-bearers are waiting to join our party – Eknath Shinde-உத்தவ் கட்சி நிர்வாகிகள் எங்கள் கட்சியில் சேர காத்திருக்கிறார்கள்- ஏக்நாத் ஷிண்டே

சிவசேனா(உத்தவ்) கட்சி சார்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டு பேசுகையில், ”எனது தந்தை ஆரம்பித்த சிவசேனாவை விட நான் ஒன்றும் பெரிதல்ல. எனக்குத் தலைமைப் பதவியின் மீது எந்த ஆசையும் […]

Some dogs are disloyal: Shiv Sena (Uddhav) MP lashes out at breakaway MPs | சில நாய்கள் விசுவாசமாக இல்லை: பிரிந்துசென்ற எம்.பி.க்கள் மீது சிவசேனா(உத்தவ்) எம்.பி. சாடல்

மகாராஷ்டிராவில் சிவசேனா(உத்தவ்) கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்கள் தங்களை தனி அணியாக அறிவிக்கவேண்டும் என்று கோரி மக்களவை சபாநாயகரிடம் மனு கொடுத்து இருக்கின்றனர். இதனிடையே அவர்கள் 6 பேரும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே […]

விஜய் படங்களுக்கு பணியாயாற்றிய கேமராமேன்; மனோஜ் பரமஹம்சாவுக்கு தமிழ்நாடு அரசுப் பொறுப்பு| Renowned cinematographer Manoj Paramahamsa given Tamil Nadu government post

பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவுக்கு தமிழ்நாடு அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. “ஈரம்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘ராதே ஷியாம்’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ‘மனோஜ் பரமஹம்சா’. விஜய்யின் […]

நாளை நீட் மறுதேர்வு: சென்னை தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு  – Kumudam

கடந்த மே மூன்றாம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வானது நடத்தப்பட்ட நிலையில் அதில் வினாத்தாள் கசிவு மற்றும் சில முறைகேடுகள் நடந்ததாக கூறி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் நீட் மறு தேர்வானது […]

நெல்லை: ரசாயனம் தடவிய மாம்பழங்கள் பறிமுதல்.! டிராக்டர் ஏற்றி அழித்த அதிகாரிகள்.!-Nellai: Chemically treated mangoes seized! Officials destroyed them by running a tractor over them!

நெல்லை கல்லிடைக்குறிச்சியில் மாம்பழங்களை ரசாயன மருந்து தெளித்து செயற்கையாக பழுக்க வைப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் குடோன்களில் ஆய்வு செய்த அதிகாரிகள், ரசாயனம் தெளிக்கப்பட்ட ஒன்றரை டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து அதனை டிராக்டர் […]