“பெண்கள் கண்ணில் படக்கூடாது!” இந்து அமைப்பின் நிபந்தனையால்.. மூடப்பட்ட ஈபிள் டவர் மீண்டும் திறப்பு! | Eiffel Tower Reopens After Staff Protest Over Alleged Gender-Based Restrictions for Hindu Group

International oi-Vigneshkumar Published: Tuesday, September 8, 2026, 20:51 [IST] பாரிஸ்: இந்து மத அமைப்பை சேர்ந்த குழுவினர் ஈபிள் டவரை பார்வையிட வந்தபோது, அவர்களுடன் பெண்கள் தொடர்பு கொள்ளாத வகையில் பெண் […]

TN Assembly: அதிரடி பேச்சு முதல் அடாவடி நடவடிக்கை வரை… மக்களை கவர்ந்த டாப் 10 எம்.எல்.ஏக்கள்! – Kumudam

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த முறை நடைபெற்ற அவை நிகழ்வுகள் அரசியல் வட்டாரத்தை மட்டுமின்றி பொதுமக்கள் மற்றும் சமூக வலைதள பயனர்களிடையேயும் அதிக கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக சட்டப்பேரவை நேரலை ஒளிபரப்பை […]

சவூதி-ஹூதி மோதல் தீவிரம்: எண்ணெய் விலை என்ன ஆகும்?|Another Middle East Flashpoint: Saudi Arabia vs Houthis

ஏற்கெனவே பிப்ரவரி மாதம் முதல் ஈரான் vs அமெரிக்கா, இஸ்ரேல் போர் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கான எண்ட் கார்டு இன்னும் தெரியாத நிலையில், மத்திய கிழக்கில் இன்னொரு பிரச்னை தற்போது வெடித்துள்ளது. இது சவூதி அரேபியா […]

‘இளைய தளபதி க்ரூப்ஸ்’ – ரசிகர் மன்றம் தொடங்கி வளர்வது எப்படி? – அமைச்சர் சரத் முழு விளக்கம்! |‘Ilaya Thalapathy Groups’: How to Start and Grow a Fan Club? Minister Sarath Explains!

உங்கள் பெயரை சொல்லி நாங்கள் மக்கள் பணி செய்தால்தான் நன்றாக இருக்கும் என்றோம். நான் செகண்ட் இயர் ஸ்டூடண்ட் போன்றவன். தாமு அண்ணன் சரவணன் அண்ணன் போன்றோர் எங்களை விட சீனியர்கள். ‘இளைய தளபதி […]

அன்பே சிவம் – 1 | “கடவுளை எங்கே தேடுகிறோம்?” – தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் #Video | Anbe Sivam – Part 1 | “Where Do We Seek God?” – Thavathiru Kundrakudi Ponnambala Adigalar

இறைவனுக்கே ஒரு வழக்கு. அந்த வழக்கை திருவெண்ணைநல்லூர் திருக்கோயிலிலே வைக்கிறார்கள். வாதியாக இறைவன், பிரதிவாதியாக சுந்தர பெருமான். இரண்டு பேருக்கும் வழக்கு. இறைவன் போட்ட வழக்கு, சுந்தர பெருமான் எனக்கு அடிமை என்று போட்ட […]

`சாலை ஆக்கிரமிப்பு வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விடப்படும்!’ – புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அதிரடி

புதுச்சேரியின் பிரதான சாலைகளிலும், குடியிருப்பு வீதிகளிலும் பொதுமக்கள் தங்களின் பயன்பாடற்ற வாகனங்களை பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கின்றனர். அதனால் நாள்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில்தான் புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் […]

திருடுவதே தொழில்; மனைவிக்கும் கைவரிசையைக் கற்றுக்கொடுத்த கணவன் – போலீஸில் சிக்கிய பின்னணி!

வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியை மரியா. கடந்த மாதம் 27-ம் தேதி மரியா தனது கணவர் ரவிக்குமாருடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினரின் வீட்டுக்குச் சென்றார். பின்னர், இருவரும் அன்று […]

மதுராந்தகம், தாராபுரம் – இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யார்?!

மதுராந்தகம், தாராபுரம் என இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட இரண்டு தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் என களமிறங்கியிருக்கிறது அ.தி.மு.க. ”நாம் வெற்றிபெற்ற தொகுதிகளை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது” என அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு […]

’இதயம்’ கவர்ந்த முரளி..! என்றும் ரசிகர்களின் மனதில் வாழும் நாயகன்! – Kumudam

’இதயம்’ கவர்ந்த முரளி! – வி.ராம்ஜி எல்லா ரசிகர்களுக்கும் பிடித்த நடிகராக இருப்பவர்கள் மிகச்சிலர். அந்த ஹீரோ நடிகர்கள், இந்த ஹீரோ நடிகர்கள் என எல்லா ஹீரோ நடிகர்களின் ரசிகர்களுக்கும் பிடித்த நடிகர்… முரளி. […]

64 பந்தில் 173 ரன்கள்.. பல்தான்ஸ் பரம்பரைனா சும்மாவா.. பஞ்சாப் லீக் தொடரில் தெறிக்கப்பட்ட நமன் திர்! | Mumbai Indians Players Naman Dhir smashed 173 runs from just 64 balls including 16 fours & 12 sixes

Cricket oi-Yogeshwaran Moorthi Updated: Tuesday, September 8, 2026, 18:55 [IST] மொஹாலி: பஞ்சாப் டி20 லீக் தொடரில் அம்ரிஸ்டர் அணிக்காக ஆடிய நட்சத்திர வீரர் நமன் திர் 64 பந்துகளில் 12 […]

மிசா விவகாரம்: நிர்மல் குமார் பேச்சுக்கு அன்பில் மகேஸ் கடும் பதிலடி|‘Unfit to Speak on MISA’: Former Minister Slams Nirmal Kumar

இன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசினார். அந்த உரையில், முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுகத் தலைவர் ஸ்டாலின் பெண்களை இழிவாகப் பேசியதால்தான் மிசாவில் கைதானார் என்று பேசினார் […]

ஸ்டாலினை உருவக்கேலி செய்தேனா? விளக்கமளித்த முதலமைச்சர் விஜய்..!

மிசாவில் என்ன நடந்தது என்று தெரியும் என சட்டப்பேரவையில் பேசியபோது அவர் செய்த சைகை சர்ச்சையான நிலையில், தற்போது அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் முதலமைச்சர் விஜய். நன்றி