மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட காரணங்களால் ஈரான் நாடு முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தீவிரப் போராட்டம் நடந்துவருகிறது. தெஹ்ரான் நகரின் மையப்பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்புப் […]
Author: Daily News Tamil
கிளாம்பாக்கம்: பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்குப் புறப்படும் மக்கள்; KCBT ஸ்பாட் விசிட் படங்கள்!
கிளாம்பாக்கம்: பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்குப் புறப்படும் மக்கள்; KCBT ஸ்பாட் விசிட் படங்கள்!படங்கள்: ராகுல் செ Published:5 mins agoUpdated:1 min ago நன்றி
வா வாத்தியார்: “என் முதல் படத்துக்கே தடங்கல்… இது எனக்குப் புதிதல்ல" – நடிகர் கார்த்தி
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு […]
தமிழில் பொங்கல் வாழ்த்து முதல் பழங்குடிகளுடன் நடனம் வரை… ராகுல் காந்தி கூடலூர் விசிட் க்ளிக்ஸ்!
கூடலூர் விழாவில் ராகுல் காந்தி கூடலூர் விழாவில் ராகுல் காந்தி கூடலூர் விழாவில் ராகுல் காந்தி கூடலூர் விழாவில் ராகுல் காந்தி கூடலூர் விழாவில் ராகுல் காந்தி கூடலூர் விழாவில் ராகுல் காந்தி கூடலூர் […]
மகரவிளக்கு தரிசிக்க காட்டில் குடியிருக்கும் பக்தர்கள்; ஐயப்ப சுவாமியின் திருவாபரண யாத்திரை! – Album
சபரிமலை: மகரவிளக்கு தரிசிக்க காட்டில் விரி வைத்து பக்தர்கள் தங்கியிருக்கிறார்கள். ஐயப்ப சுவாமிக்கு சார்த்தப்படும் திருவாபரணம் யாத்திரையாக செல்லும் காட்சி. Photo Album நன்றி
`மறப்பேன்… மன்னிக்க மாட்டேன்!’ – விவாகரத்து குறித்து மேரிகோம் கணவர் பதில்! | Mary Kom ex husband’s response regarding the divorce
அவர் எங்கு வாழ்கிறார், யாருடன் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். எனது தற்போதைய வாழ்க்கைச் சூழலில் என்னிடம் பெரும் தொகை உள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முரணானது ஆகும். அவர் சொத்தைக் குறிப்பிட்டு என் பெயரை […]
“‘நந்தன்’ திரைப்படத்துல நான் ஒரு சிறிய கேரக்டர்தான் நடிக்கப் போனேன்!” – சசிகுமார் |”I was only going to play a small character in the movie ‘Nandan’!” – Sasikumar
‘நந்தன்’ திரைப்படத்துல நான் ஒரு சிறிய கேரக்டர்தான் நடிக்கப் போனேன். அப்போ, அதில் நடிக்கவிருந்த நடிகருக்கும் சரவணனுக்கும் மனஸ்தாபம் வந்துடுச்சு. அவர்தான் தயாரிப்பாளர்ங்கிறதுனால நிறைய முதலீடு செய்திருந்தாரு. அப்போகூட நான்தான் இந்தக் கதையில ஹீரோவாக […]
Chennai Book Fair: எழுத்தாளர் ஆ.இரா.வெங்கடாச்சலபதி பரிந்துரைக்கும் `5' புத்தகங்கள்!
நூற்றுக்கணக்கான அரங்குகள், புதிய வெளியீடுகள், அரங்குகள் நிறையும் வாசகர் கூட்டம் என, சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் 49-வது புத்தகக் காட்சி, பரபரத்துக் கொண்டிருக்கிறது. முக்கியமாக இந்தக் கண்காட்சி, பல்வேறு கருத்துப் பரிமாற்றங்களுக்கும் […]
ஈரோடு: சிலம்பம் சுற்றி, கயிறு இழுத்த ஆட்சியர்… களைகட்டிய பொங்கல் விழா | Photo Album
ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு பொங்கல் கொண்டாட்டம் ஈரோடு […]
`பெண்கள் துணிந்து பேசினால்தான், தீர்வு கிடைக்கும்!’ – இளம் எழுத்தாளர் வெண்பா \ young writer venba speech at chennai 49th book fair
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 49-வது புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. இந்தப் புத்தகக் காட்சியில், இளம் எழுத்தாளர் வெண்பா எழுதிய நூல்கள் மற்றும் கவிதை தொகுப்பு, `Her Stories” பதிப்பக அரங்கில் விற்பனைக்கு […]
உயிருடன் இருக்கிறீர்களா என தினமும் கேட்கும் செயலி – சீனாவில் வைரல்: காரணம் என்ன? | An app that asks “Are you alive?” every day – going viral in China: What is the reason?
நவீன உலகில் முதியவர்களும், தனிமையில் வசிப்பவர்களும் “நாம் இறந்து போனால் அதை யார் அறிவார்கள்?” என்ற அச்சத்தை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் “தனிமை மரணங்கள்” (Lonely Deaths) பெரும் சமூகப் […]
`மொழி எனும் பண்பாட்டு சொத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும்..!’ – எழுத்தாளர் மகுடேஸ்வரன் | writer magudeswaran speech at chennai 49th book fair
சென்னையில் 49 வது புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. புத்தக வெளியீட்டு நிகழ்வுகளும், எழுத்தாளர்களின் வருகையும்… வாசகர்களின் புத்தக நுகர்வும் புத்தகக் காட்சிக்கு வலுசேர்க்கின்றன. அந்த வகையில் எழுத்தாளரும் மொழி அறிஞருருமான மகுடேஸ்வரன், பிற […]