“மும்பையில் மராத்தி பேசாதவர்கள் 100% பாதுகாப்பாக இருக்கிறார்கள்” – மகாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸ் | “Non-Marathi speakers in Mumbai are 100% safe” – Maharashtra CM Fadnavis

மும்பையில் வரும் 15ம் தேதி நடக்க இருக்கும் மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே), இந்தியக் குடியரசு கட்சி போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இக்கூட்டணி மும்பை மாநகராட்சிக்கான தேர்தல் வாக்குறுதியை நேற்று வெளியிட்டது. […]

Gold Rate: 'வரலாற்று உச்சம்' – பவுனுக்கு ரூ.1,700 உயர்வு; இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.220வும், பவுனுக்கு ரூ.1,760-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை […]

Sunday Box Office: संडे को द राजा साब’ को लगा झटका, ‘धुरंधर’ ने पलट दी बाजी, ‘जानें- बाकी फिल्मों का हाल

सिनेमाघरों में इन दिनों कई फिल्में दर्शकों के एंटरटेनमेंट के लिए मौजूद हैं. इनमें पैन इंडिया फिल्म से लेकर बॉलीवुड और साउथ की फिल्में शामिल […]

ஊட்டி: பகலில் இருள் சூழ்ந்து காணப்பட்ட நகரங்கள், பனி மூட்டத்தால் முடங்கிய போக்குவரத்து!-nilgiri heavy mist and drizzling .

குளிர்ந்த கடல் காற்று கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வீசுவதால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மழைப்பொழிவு மற்றும் கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உறைபனி நிலவி […]

வார தொடக்கத்தில் அதிர்ச்சி: தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.1,760 உயர்வு  – Kumudam

இந்நிலையில், வார கடைசி நாளான சனிக்கிழமை சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ 800 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ 1,03,200 ஆக விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ 100 உயர்ந்து, ஒரு கிராம் […]

கோவையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா; வேட்டி, சட்டையில் வந்த பாஜக தேசிய செயல் தலைவர் | Photo Album

நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நம்ம ஊரு மோடி பொங்கல் விழா […]

தஞ்சை மாவட்டம், திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான்: நோய்களை நீக்கி மன நிம்மதி அருளும் தலம்! | tanjore Thirubuvanam kambakareswarar temple

அசுரனான இரண்யனை வதம் செய்ய நரசிம்ம மூர்த்தியாக அவதரித்தார் பெருமாள். அவதாரம் முடிந்தபின்னும் அவரது ஆக்ரோஷம் அடங்கவில்லை. அவரின் அந்தக் கோபாவேஷத்தைத் தாங்காது நடுங்கத் தொடங்கியது பிரபஞ்சம். இதனால் அஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் சரணடைந்து […]

சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்த 31.37 ஏக்கர் நிலம் மீட்பு; முடிவுக்கு வந்த 35 வருட போராட்டம் | 31.37 acres of land occupied by Sastra University recovered; 35-year struggle ends

இதைத்தொடர்ந்து, மீட்கப்பட்ட நிலத்தை சிறைகள் மற்றும் சீர்திருத்தத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், இது அரசு நிலம் என்பதால், இப்பகுதியில் அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்புப் பலகையும் அதிகாரிகள் வைத்தனர். […]

டெல்லியில் சிபிஐ முன்பு ஆஜராகும் தவெக தலைவர் விஜய்; என்ன நடக்கப்போகிறது? |TVK Leader Vijay to Appear Before CBI in Delhi – What’s Likely to Happen Next?

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் சிபிஐ முன்பு ஆஜராகவிருக்கிறார். இதற்காக காலை 7 மணிக்கே தனி விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டிருக்கிறார். காலை 11 மணிக்கு விஜய் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகவிருக்கிறார். இந்நிலையில், விஜய்யிடம் குறைந்தபட்சம் […]

Background to the clash between Selvapperunthakai and Trichy Velusamy/ செல்வப்பெருந்தகை Vs திருச்சி வேலுசாமி சர்ச்சையில் சத்தியமூர்த்தி பவன்!

காங்கிரஸ் பொதுச் செயலாளர் அருள் பெத்தையா கூறுகையில், “நிகழ்ச்சி நடத்தக்கூடாது என காவல்துறை எங்களையும், ஓட்டல் நிர்வாகத்தையும் அச்சுறுத்தியது. ரவுடிகள் ஊடுருவியிருப்பதாகச் சொன்னார்கள். அவர்கள் குறிப்பிட்டது, எங்கள் மாநில தலைவரின் டிரைவர் ஜார்ஸ் என்பவரைத்தான். […]

ஜெர்மனியில் ஜவுளி கண்காட்சி; கரூரில் இருந்து 71 நிறுவனங்கள்! – ஏன், எதற்கு?முழு தகவல்

ஜெர்மனி நாட்டின் பிராங்க்பர்ட் நகரில் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் உலகின் மிகப்பெரிய வீட்டு உபயோக ஜவுளி பொருட்களுக்கான கண்காட்சி ஹெய்ம் டெக்ஸ்டைல் என்ற பெயரில் மெஸ்ஸே என்ற அமைப்பின் மூலம் […]

கோயிலில் விடப்பட்ட மூதாட்டி; பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்க உதவிய டிஎஸ்பி; பொன்னமராவதி நெகிழ்ச்சி! | Old woman abandoned in Ponnamaravathi temple; DSP helps her get into safe house

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அழகியநாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் பித்தளைப் பாத்திரம், பழைய இரும்புப் பெட்டி, சேலையுடன் மூதாட்டி ஒருவர் கொண்டுவந்து விடப்பட்டார். உணவின்றி கடும் குளிரில் வாடிய அந்த […]