முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதம் 3 ரிந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த பிப்ரவரி மாதத்தில் நிறுவன […]
Category: புதிய செய்தி
ஆட்சேபமற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு சிறப்பு வரன்முறை திட்டத்தில் பட்டா: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு | Patta under the Special Provision Scheme for those residing on unobjectionable alien lands
சென்னையைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் பட்டா வழங்குவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ‘பெல்ட் ஏரியா’ […]
கனடா, மெக்ஸிகோவுக்கு கூடுதல் வரி: தற்காலிகமாக நிறுத்திவைத்தாா் டிரம்ப்
கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் சில பொருள்களுக்கு அறிவித்திருந்த கூடுதல் இறக்குமதி வரிவிதிப்பை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிறுத்திவைத்துள்ளாா். அந்த நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பல்வேறு பொருள்களுக்கு கூடுதலாக 25 சதவீதமும் சீன […]
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் கூடுதல் கவனம் தேவை: டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல் | More attention needed in crimes against women and children: DGP Shankar Jiwal
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான புகார்களில் போலீஸார் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் கூறினார். மதுரையில் நேற்று காவல் துறையினருக்கான குறைதீர் முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று டிஜிபி சங்கர் […]
மார்ச் 10-இல் சாா்-பதிவாளா் அலுவலகங்களுக்கு கூடுதல் டோக்கன்
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாசி மாதத்தின் முகூர்த்த தினமான வரும் 10ம் தேதி அன்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடா்பாக தமிழக அரசின் பதிவுத் துறை சாா்பில் […]
“மொழிக் கொள்கையில் தமிழகத்தை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை” – அமைச்சர் அன்பில் மகேஸ் | The central govt does not understand TN on the trilingual issue – Minister Anbil Mahesh
ராணிப்பேட்டை: “மும்மொழிக் கொள்கை விவகாரத்தில், தமிழகத்தின் மொழி உணர்வை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.12 […]
விரைவில் ஏடிஎம் மையத்திலிருந்து பிஎஃப் பணம் எடுக்கும் வசதி!
ஹைதராபாத்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ‘ஈபிஎஃப்ஓ 3.0’ என்ற புதிய முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை நேரடியாக ஏடிஎம்களிலிருந்து பெற அனுமதிக்கும். […]
பாஜக போஸ்டரில் அமித் ஷாவுக்கு பதிலாக சந்தான பாரதி – திமுக மீது அண்ணாமலை குற்றச்சாட்டு | instead of Amit Shah Santhana Bharathi in BJP poster Annamalai alleges DMK
ராணிப்பேட்டை / கோவை: “பாஜக தலைவர் எனக் கூறி நடிகர் (சந்தான பாரதி) படத்தை சுவரொட்டியில் அச்சிட்டு ஒட்டியது திமுக” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த […]
உலகத் தரத்திலான வீரராக உருவெடுக்கும் வருண் சக்கரவர்த்தி: முரளி விஜய்
அதன் பின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இரண்டு போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் […]
“குழந்தைகளின் கல்வியில் திமுக அரசு விளையாடக் கூடாது” – பொன். ராதாகிருஷ்ணன் | DMK government should not play with children’s education Pon. Radhakrishnan
நாகர்கோவில்: “திமுக மிகப் பெரிய போரை தமிழ் குழந்தைகள் மீது திணிக்க தொடங்கியுள்ளது. தமிழை திமுக அழித்து வருகிறது. தமிழர் என்ற உணர்வு இல்லாமல் தற்போது ஆங்கிலம் பேசும் நிலைதான் உள்ளது. குழந்தைகள் கல்வியில் […]
துபையில் வரலாற்றை திருத்தி எழுதுமா ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி!
நியூசி.க்கு எதிரான வரலாறு திருத்தி எழுதப்படுமா? ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதை தெரிந்துகொள்ள உலகம் காத்துக் கிடக்கிறது. ஐசிசி நடத்தும் தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் […]
“செல்லூர் ராஜூவின் வெற்றி வாய்ப்பை அமைச்சர் மூர்த்தியால் தடுக்க முடியாது” – சோலைராஜா உறுதி | madurai admk executive says Sellur Raju wins and will become a minister again
மதுரை; ‘‘மேற்கு தொகுதியில் அரசு திட்டங்களை வாரி இறைத்தாலும் 4-வது முறையாக செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ ஆகி மீண்டும் அமைச்சராவார்’’ என்று மாநகராட்சி எதிர்கட்சித் துணைத் தலைவர் சோலைராஜா தெரிவித்தார். மதுரை மேற்கு சட்டமன்ற […]