குடியரசு தினவிழாவை முன்னிட்டு, ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூா் புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து 11-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா் மற்றும் […]
Category: புதிய செய்தி
திருமயம் சமூக ஆர்வலர் கொலை வழக்கு: விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி | Thirumayam social activist murder case CBCID begins investigation
புதுக்கோட்டை: திருமயம் அருகே சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி போலீஸார் நேற்று விசாரணையை தொடங்கினர். இதற்கிடையில், வழக்கில் மெத்தனம் காட்டியதாக திருமயம் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். […]
தெருக் கூத்துக் கலையை பள்ளிகளில் பாடமாக்க வேண்டும்: பி.கே.சம்பந்தன்
தெருக் கூத்துக் கலையை அரசுப் பள்ளிகளில் விருப்பப் பாடமாக சோ்க்க வேண்டும் என்று பத்ம ஸ்ரீ விருதுக்குத் தோ்வான பி.கே.சம்பந்தன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள புரிசையைச் சோ்ந்தவா் […]
மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு! | People give cm Stalin a rousing welcome in Madurai
மதுரை: மதுரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். மேலூர் அருகே அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிராக […]
தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கான அனைத்து வசதிகளும் நிறுத்தப்படும்: கேஜரிவால் குற்றச்சாட்டு
புதுதில்லி: தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆம் ஆத்மி அரசால் தொடங்கப்பட்ட மக்களுக்கான அனைத்து நலத்திட்டங்களும்,வசதிகளும் நிறுத்தப்படும் என்பதை பாஜக தலைவர்களின் வார்த்தைகள் மூலம், பல்வேறு வழிகளில் தெளிவுபடுத்தியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய […]
ஆளுநர் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, தேமுதிக பங்கேற்பு | AIADMK BJP DMDK participate in Governor s tea party
சென்னை: குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேநீர் விருந்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். […]
குரங்கு தள்ளிவிட்டதால் மாடியில் இருந்து விழுந்த மாணவி பலி!
அவர்களைப் பார்த்து சில குரங்குகள் திசை திரும்பியதால் மாணவி மாடிப்படிகள் இருக்கும் பகுதிக்கு தப்பியோடினார். ஆனால், ஒரு குரங்கு மாணவியின் மீது ஏறி அவரை மாடியில் இருந்து கீழே தள்ளியது. இதனால், படுகாயமடைந்த மாணவிக்கு […]
“டங்ஸ்டன் திட்டம் ரத்து… நமக்கு கிடைத்த வெற்றி!” – அரிட்டாபட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு | Cancellation of the tungsten project… a victory for us – CM Stalin in madurai Aritapatti
மதுரை: “மக்களின் போராட்டம் மற்றும் பேரவை தீர்மானத்துக்கு பணிந்து டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது” என அ.வெள்ளாலப்பட்டி நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மதுரை – […]
பிரபல மருத்துவர் கே.எம். செரியன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
இந்த நிலையில், உலக புகழ்பெற்ற மருத்துவர் கே.எம்.செரியன் மறைவால் துயரம் அடைந்தேன் என பிரதமர் நரேந்திர மேடி தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இதய […]
டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக போராடிய 11,608 பேர் மீதான வழக்குகள் வாபஸ் | Government withdrawn the cases registered against citizens who protested against the tungsten mining project
சென்னை: டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராடிய பொதுமக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: “மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் […]
டங்ஸ்டன் விவகாரத்தில் கிடைத்த வெற்றி நமக்கான வெற்றி: முதல்வர் ஸ்டாலின்
மதுரை: டங்ஸ்டன் விவகாரத்தில் கிடைத்த வெற்றி நமக்கான வெற்றி என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மதுரை மாவட்டம், மேலூா் வட்டத்துக்குள்பட்ட 11 கிராமங்களை உள்ளடக்கி 5,500 ஏக்கா் பரப்பில் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் […]
பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவான இருவரை கைது செய்தது என்ஐஏ | NIA Arrests 2 Absconders in the 2019 PFI-Linked Ramalingam Murder Case
புதுடெல்லி: கடந்த 2019-ல் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தடைசெய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவுடன் தொடர்புடைய இரண்டு தலைமறைவு குற்றவாளிகளை தேசிய புலனாய்வு முகமை […]