ஆழியாறு அணை கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை

  பொள்ளாச்சி: ஆழியாறு அணையின் நீர்மட்டம் 110 அடிக்கு உயர்ந்ததால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு நீர்வளத் துறையினர், வருவாய் துறையினர் மூலம் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். தென்மேற்கு பருவமழை, […]

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் கைது- கொசஸ்தலை ஆற்றில் வீசப்பட்ட 6 செல்போன்கள் மீட்பு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 5&ந்தேதி பெரம்பூர் பகுதியில் புதிதாக கட்டி வரும் வீட்டின் அருகே நின்ற போது மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். […]

ஆம்ஸ்ட்ராங் கொலை- அதிமுகவில் இருந்து ஹரிதரன் நீக்கம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு […]

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய விளையாட்டு வீரர்களில் 24 பேர் ராணுவ வீரர்கள்

2024 ஜூலை 26 முதல் தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று நாட்டிற்குப் பெருமை சேர்க்க 117 இந்திய விளையாட்டு வீரர்கள் தயாராக உள்ளனர். இவர்களில் இருபத்தி நான்கு பேர் ஆயுதப்படை வீரர்கள் ஆவார்கள். நீரஜ் […]

அம்மா உணவகங்களுக்கு விடிவு எப்போது? – பிரச்சினையும் காரணமும் | HTT Explainer | amma unavagam issue in tamil nadu explained

சேலம்: ‘அம்மா உணவகங்களுக்கு அன்றாடம் மாநகராட்சி நிர்வாகம் செலவு செய்தாக வேண்டிய கட்டாயத்தால் சம்பளம், ஓய்வூதியம் குறித்த ஆகியவை காலத்தில் வழங்காமல் இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. எனவே, மாநகராட்சி, நகராட்சிகளுக்கு அம்மா உணவக செலவுக்கு தமிழக […]

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரா? அமைச்சர் துரைமுருகன் பதில்

திமுக இளைஞரணியின் 45-வது தொடக்க விழா இன்று தேனாம்பேட்டையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், என்னை துணை முதலமைச்சர் ஆக்குவதுபற்றி பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கேட்கின்றனர். எங்கள் கட்சியின் அனைத்து […]

கோயில் நிலங்களில் இருந்து ரூ.198.65 கோடி கனிமவளங்கள் திருட்டு: சேலம் சரக டிஐஜி ஆஜராக ஐகோர்ட் உத்தரவு | Theft of minerals from temple lands: HC orders Salem DIG to appear in person

சென்னை: தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கோயில் நிலங்களில் இருந்து ரூ.198.65 கோடி மதிப்புள்ள கனிம வளங்கள் திருடப்பட்டது குறித்து சேலம் சரக டிஐஜி நேரில் ஆஜராகி, விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]

ஆம்ஸ்ட்ராங் கொலை: சென்னையில் நினைவேந்தல் பேரணி

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கோரி சென்னை எழும்பூரில் இன்று(ஜூலை 20) நினைவேந்தல் பேரணி நடந்தது. அதில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் மன்சூர் அலிகான், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தலித் […]

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு சென்னையில் கண்டனப் பேரணி – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு | Armstrong Murder: Rally at Chennai Egmore led by Director Pa Ranjith

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்தும், நீதி கேட்டும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் கண்டன பேரணி நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.ரஞ்சித், […]

எச்சில்நீரை உமிழ்ந்து தயாரிக்கப்பட்ட ரொட்டி… ஆதரவாக சோனு சூட் -கங்கனா ரணாவத் சாடல்!

இசம்பவத்தின் எதிரொலியாய், உத்தர பிரதேச அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள உத்தரவின்படி, கன்வார் புனித யாத்திரை செல்லும் வழிகளில் உள்ள அனைத்து உணவகங்களின் முகப்பிலும், அதன் உரிமையாளர்கள் தங்கள் பெயர்களை கட்டாயம் சுட்டிக்காட்டியிருக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. […]

மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குப்பதிவு – அன்புமணி ராமதாஸ் கண்டனம் | Case registered against PMK for the Protest against Power Tariff Hike : Anbumani Condemns

சென்னை: “கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் ஏறக்குறைய 5 ஆயிரம் படுகொலைகள் நிகழ்ந்திருக்கும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசாலும், காவல்துறையாலும் முடியவில்லை. கள்ளக்குறிச்சியில் நடந்தது போன்ற கள்ளச்சாராய சாவுகளை தடுக்க […]

எஸ்.ஜே.சூர்யா பிறந்தநாளில் தெலுங்கு பட டீசர்! நடிகர் நானி, படக்குழுவினர் வாழ்த்து!

  இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது முழுநேர நடிகராக மட்டுமே நடித்து வருகிறார். கதாநாயகன் மற்றும் முக்கியமான படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் […]