“சத்தியம் வாங்கி ஓட்டு கேட்கிறது திமுக” – சீமான் கடும் விமர்சனம் | Seeman Criticize DMK Govt

சிவகங்கை: “திமுகவினர் சாதனையைச் சொல்லி வாக்கு கேட்காமல், சத்தியம் வாங்கி ஓட்டு கேட்கின்றனர்” என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். விடுதலைப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் குருபூஜையையொட்டி, […]

SIR விவகாரம்: திமுகவுடன் இணைந்து அதிமுகவும் எதிர்க்க திருமாவளவன் வலியுறுத்தல் | Thirumavalavan Demand’s AIADMK Should Support DMK for SIR Issue

அரியலும்: “சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) நடவடிக்கைக்கு அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் திமுக தலைமையில் ஒன்றிணைந்து எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். அரியலூர் ஆட்சியர் […]

ஆறுதல் கூறும் நிகழ்வு: விஜய்யை சந்திக்க செல்லாத 2 குடும்பத்தினர்     | Family of College Student, and boy Refuses to Attend chennai Meeting Amid Vijay Karur Issue

கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 2 பேரின் குடும்பத்தினர், தவெக தலைவர் விஜய்யைச் சந்திக்க சென்னை செல்லவில்லை. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை, தவெக தலைவர் விஜய், […]

“திமுக மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதாக மக்கள் பேசுகின்றனர்” – ஓபிஎஸ் | OPS Opinion about DMK Govt

சிவகங்கை: “அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக மக்கள் பேசி வருகின்றனர்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் குருபூஜையையொட்டி […]

சென்னைக்கு கிழக்கே 480 கி.மீ. தொலைவில் ‘மோந்தா’ புயல் மையம் | Meteorological Department warning over weather report

சென்னை: சென்னைக்கு கிழக்கே 480 கிலோமீட்டர் தொலைவில் ‘மோந்தா’ புயல் மையம் கொண்டுள்ளது. நாளை (அக்.28) மாலை முதல், இரவுக்குள் தீவிர புயலாக ‘மோந்தா’ கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என இந்திய வானிலை […]

விழுப்புரம் அருகே சோழர் கால சிற்பங்கள் கண்டெடுப்பு | Chola Period Sculpture Discovered near Villupuram

விழுப்புரம்: கூட்டேரிப்பட்டு அடுத்த ஆலகிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் காலத்தைச் சேர்ந்த வைஷ்ணவி தேவி, கௌமாரி மற்றும் பௌத்த சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள […]

கும்பகோணம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிடில் அதிகாரிகள் மீது வழக்கு: யானை ராஜேந்திரன் | Encroachments on Water bodies at Kumbakonam: Yanai Rajendran Warns Govt Officials

கும்பகோணம்: கும்பகோணம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும் என வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான யானை ராஜேந்திரன் எச்சரித்துள்ளார். கும்பகோணத்தில் உள்ள வாய்க்கால்களை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய யானை ராஜேந்திரன் […]

ஆந்திராவில் ‘மோந்தா’ புயல் எப்போது கரையை கடக்கும்? – வட தமிழக பகுதிகளில் கனமழை, தரைக்காற்று எச்சரிக்கை | Cyclone Montha moving towards Kakinada in Andhra Pradesh

சென்னை: தீவிரப் புயலாக வலுப்பெறும் ‘மோந்தா’ புயல், ஆந்திர கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகில் நாளை (அக்.28) மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை கடக்கக் கூடும். அப்போது, […]

அரசியல் கட்சி ‘ரோடு ஷோ’-க்களுக்கு 10 நாட்களில் வழிகாட்டு நெறிமுறை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு | HC Madras seeks guidelines for political party road shows to be formulated within 10 days

சென்னை: அரசியல் கட்சித் தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தவெக தலைவர் […]

அடையாறு முகத்துவாரத்தை அகலப்படுத்துவதற்கான தூர்வாரும் பணியை முதல்வர் மீண்டும் ஆய்வு | Chief Minister again inspects dredging work to widen Adyar estuary

சென்னை: அடை​யாறு ஆறு கடலில் கலக்​கும் முகத்​து​வாரத்தை தூர்​வாரி அகலப்​படுத்​தும் பணி​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மீண்​டும் ஆய்வு செய்​து, போர்க்​கால அடிப்​படை​யில் 2 நாட்​களில் பணி​களை முடிக்க உத்​தர​விட்​டுள்​ளார். வடகிழக்கு பரு​வ​மழையை ஒட்டி […]

புதுச்சேரியில் ஆளுநர், முதல்வருக்கு எதிராக எம்எல்ஏ கருப்புக்கொடி; மேடையில் ஏறி ஊழல் குற்றச்சாட்டு! | MLA protest black flags against Puducherry Governor and Chief Minister

புதுச்சேரி: மின்பஸ்கள் தொடக்க நிகழ்வில் ஆளுநர், முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடந்ததுடன், மேடையில் ஏறி ஊழல் நடப்பதாக தொகுதி எம்எல்ஏ குற்றம் சாட்டி விழாவிலிருந்து வெளிநடப்பு செய்தார். புதுவை அரசின் போக்குவரத்து துறை […]

எவ்வளவு மழை பெய்தாலும் சமாளிக்க அரசு தயார்: துணை முதல்வர் உதயநிதி | Udhayanidhi Stalin press meet in chennai

சென்னை: எந்த அளவுக்கு அதிக மழை பெய்தாலும் அதை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வட சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைக்கால முன்னெச்சரிக்கைப் […]