ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே ‘மோந்தா’ புயல் அக்.28-ல் கரை கடக்கும் – முழு விவரம் | Cyclone Montha to make landfall near Kakinada on October 28

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரப் புயலாக வலுப்பெற்று, ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே அக்.28-ம் தேதி கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை, […]

பாமகவின் செயல் தலைவராக தனது மகளை அறிவித்தார் ராமதாஸ் | Ramadoss appoints daughter Srikanthi Parasuraman as working president

தருமபுரி: பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக, தனது மகள் ஸ்ரீகாந்தியை ராமதாஸ் அறிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் பென்னாகரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. […]

அமைச்சர் துரைமுருகனின் பேச்சு வருத்தத்தையும் வேதனையையும் தருகிறது: செல்வப்பெருந்தகை கருத்து  | Selvaperunthagai about duraimurugan

சென்னை: செம்​பரம்​பாக்​கம் ஏரி திறப்பு விவ​காரத்​தில் தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை​ தெரி​வித்த கருத்​துகள் வருத்​தமளிப்​ப​தாக அமைச்​சர் துரை​முரு​கன் கூறி​யிருந்​தார். இதற்கு பதிலளித்த செல்​வப்​பெருந்​தகை அமைச்​சரின் பேச்​சு​தான் தனக்கு வருத்​தமும் வேதனையும் அளிப்​ப​தாக தெரி​வித்​துள்​ளார். […]

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை நிர்ணயிக்கும் பணி: செங்கை மாவட்டத்தில் மத்தியக் குழு ஆய்வு | Determining moisture content for paddy procurement

செங்கல்பட்டு: நெல் ஈரப்​ப​தம் குறித்து ஆய்வு செய்​வதற்​காக தமிழகம் வந்த 3 மத்​தி​யக் குழு​வில், ஒரு குழு செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் தங்​களது ஆய்​வுப் பணியை நேற்று தொடங்​கியது. மற்ற குழு​தங்​களது பணி​களை இன்று அந்​தந்த […]

கரூர் நெரிசலில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்தினருடன் மாமல்லபுரம் தனியார் விடுதியில் விஜய் நாளை சந்திப்பு | Vijay meets TVK stampede victims family in mamallapuram

சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயி​ரிழந்த 41 பேரின் குடும்​பத்​தினரை விஜய் நாளை தனித்​தனி​யாக சந்​திக்​கிறார். கரூரில் மண்​டபங்​கள் கிடைக்​காத​தால், மாமல்​லபுரத்​தில் உள்ள தனி​யார் விடு​தி​யில் இதற்​கான ஏற்​பாடு​களை தவெக நிர்​வாகி​கள் செய்து வரு​கின்​றனர். […]

கிறிஸ்துமஸ் பண்டிகை, அரையாண்டு விடுமுறை: விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு | train ticket reservation for christmans and Half yearly holidays

சென்னை: டிசம்​பர் மாதத்​தில் கிறிஸ்​து​மஸ், அரை​யாண்டு தேர்வு விடு​முறையை முன்​னிட்டு சொந்த ஊர் செல்​பவர்​கள் ரயில்​களில் விறு​விறுப்​பாக முன்​ப​திவு செய்து வரு​கின்​றனர். கிறிஸ்​து​மஸ் பண்​டிகை வரும் டிச.25-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. இது​போல, பள்​ளி​களில் அரை​யாண்டு […]

பசும்பொன்னில் அக். 30-ல் நடைபெறும் தேவர் குரு பூஜை விழாவில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு | Vice President participates in the Devar Guru Puja ceremony

ராமநாதபுரம் / மதுரை: பசும்​பொன்​னில் வரும் 30-ம் தேதி நடை​பெறும் தேவர் குரு பூஜை விழா​வில் குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் பங்​கேற்​கிறார். ராம​நாத​புரம் மாவட்​டம் கமுதி அருகே பசும்​பொன்​னில் வரும் 28 முதல் […]

கனிமவள கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்  | CBI should investigate mineral theft: Anbumani

கோவை: க​னிமவளக் கொள்ளை தொடர்​பாக சிபிஐ விசா​ரிக்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி கூறி​னார். கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: கனமழை​யால் டெல்டா மாவட்​டங்​களில் அறு​வடை​யான நெல் முளைக்​கத் […]

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தவெக நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு | CBI files FIR against TVK executives

கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த வழக்​கில் சிபிஐ தாக்​கல் செய்த முதல் தகவல் அறிக்​கை​யில் தவெக பொதுச் செய​லா​ளர் ஆனந்த் உள்​ளிட்ட நிர்​வாகி​களின் பெயர்​கள் இடம் பெற்​றுள்​ளன. கரூர் வேலு​சாமிபுரத்​தில் […]

டெல்டாவில் மத்தியக் குழு ஆய்வு திடீரென தள்ளிவைப்பு: அரிசி ஆலையைப் பார்வையிட நாமக்கல், கோவை பயணம்  | Central Team inspection in Delta suddenly postponed

திருச்சி: தமிழகத்​தில் வடகிழக்​குப் பரு​வ​மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், டெல்டா உள்​ளிட்டபல்​வேறு மாவட்​டங்​களில் அறு​வடைக்​குத் தயா​ராக இருந்த குறுவை நெற்​ப​யிர்​களை மழைநீர் சூழ்ந்​துள்​ளது. நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் கொள்​முதல் பணி​கள் தாமதம் ஆனதால், அங்கு விவ​சா​யிகள் […]

பாமக செயல் தலைவராக மகள் காந்திமதியை நியமித்தார் ராமதாஸ் | Ramadoss appoints daughter Srimathi as party’s executive president

சென்னை: பாமகவின் செயல் தலைவராக தனது மூத்த மகள் காந்திமதியை (ஸ்ரீகாந்தி என்கிற காந்திமதி) நியமித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக […]

தமிழகத்திலும் எஸ்ஐஆர்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முதல்வருக்கு திருமாவளவன் கோரிக்கை | Special Intensive Voter List Revision in Tamil Nadu too All party meeting should be convened Thirumavalavan Demand

சென்னை: தமிழகத்திலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ளப் போகிறோம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பது தமிழக சட்டப்பேரவை தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி என்றும், தமிழக முதல்வர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் […]