மழை வெள்ளத்தில் கடும் சேதம்: பழைய குற்றாலம் அருவியில் குளிக்க தடை | Bathing prohibited at Old Courtallam Falls due to rain and floods

தென்காசி/ திருநெல்வேலி: தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் குண்டாறு அணையில் 32 மி.மீ., அடவிநயினார் அணையில் 29 மி.மீ., செங்கோட்டையில் 24 […]

குமரியில் சூறைக்காற்றுடன் மழை: தாமிரபரணி, கோதையாறு பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை | Flood warning in Thamirabarani and Kodaiyur areas

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42 அடியை கடந்துள்ளதால் எந்நேரமும் உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளது. இதனால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு […]

நாய்கள் விரட்டி கடித்ததில் கீழே விழுந்த மூதாட்டியின் இடுப்பெலும்பு முறிந்தது | old woman falls down after being chased and bitten by dogs in chennai

சென்னை: நாய்கள் விரட்டி கடித்ததில் கீழே விழுந்த மூதாட்டியின் இடுப்பு எலும்பு முறிந்தது. கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சவுந்தர்யா (70). இவர் அதே பகுதியில் நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் […]

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ரூ.42 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ‘தொல்காப்பியப் பூங்​கா’ திறப்பு | Inauguration of the renovated Tholkappia Poonga at Raja Annamalai Puram at Chennai

சென்னை: சென்னை நதி​கள் சீரமைப்பு அறக்​கட்​டளை சார்​பில் ரூ.42.45 கோடி​யில் நவீன வசதி​களு​டன் புதுப்​பிக்​கப்​பட்​டுள்ள தொல்​காப்​பியப் பூங்காவை பொது மக்​கள் பயன்​பாட்​டுக்​காக முதல்வர் நேற்று திறந்துவைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை […]

மழையால் பாதிக்கப்படுவோரை தங்க வைக்க சென்னையில் 215 நிவாரண முகாம்கள் தயார் | 215 relief camps ready in chennai to accommodate those affected by rains

சென்னை: வங்​கக் கடலில் உரு​வாகும் புயலை எதிர்​கொள்ள சென்னை மாநக​ராட்சி சார்​பில் 215 நிவாரண முகாம்​கள் தயா​ராக இருப்​ப​தாக தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது. தமிழகத்தில் வடகிழக்கு பரு​வ​மழை தீவிரமடைந்​துள்​ளது. சென்னை உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் […]

தமிழகத்தில் புதிதாக 300 சுற்றுலா மையங்கள்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல் | Minister Rajendran Says 300 new tourist centers in Tamil Nadu

விழுப்புரம்: விழுப்​புரம் மாவட்​டத்தில் உள்ள செஞ்சிக்​கோட்டையை சுற்றுலாத் துறை அமைச்​சர் ராஜேந்​திரன் நேற்று ஆய்வு செய்தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் சுற்​றுலாத் துறைக்கு கொள்​கையை உரு​வாக்​கி, 300-க்​கும் மேற்​பட்ட புதிய சுற்​றுலா […]

கனிமவள அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை | Anti-corruption police raid mineral resources officer home

திண்டுக்கல் / திருநெல்வேலி: திண்டுக்கல் மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநர் செல்வசேகரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று காலை சோதனை மேற்கொண்டனர். மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநராகப் பொறுப்பு […]

காற்றழுத்த தாழ்வுப் பகுதி அக்.27-ல் புயலாக வலுப்பெறுகிறது: தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு | Low pressure area turns into Cyclone

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 27-ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக 28-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை […]

தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு நிர்ணயம்: மத்திய குழுக்கள் இன்று முதல் ஆய்வு | Moisture content determination for paddy procurement in Tamil Nadu

சென்னை: நெல் கொள்​முதலுக்​கான ஈரப்பத அளவை நிர்​ண​யம் செய்​வதற்​காக தமிழகம் வந்​துள்ள 3 மத்​திய குழுக்​களும் இன்று (அக்​.25) முதல் பல்வேறு மாவட்டங்களில் முதல்கட்ட ஆய்வை தொடங்​கு​கின்​றன. தமிழகத்​தில் வடகிழக்கு பரு​வ​மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், […]

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி அறிவித்ததும் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த திட்டம்  | all-party meeting after announcing special intensive revision of voters list

சென்னை: தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப்​பணி குறித்த அறி​விப்பு எப்போது வேண்​டு​மா​னாலும் வெளியாக லாம் என்​ப​தால், தேவை​யான அனைத்து ஏற்​பாடு​களும் தயார் நிலை​யில் இருப்​ப​தாக தமிழக தேர்​தல் துறை​ கூறியுள்ளது. இதுகுறித்து […]

நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்  | Paddy procurement work should be expedited: Anbumani

சென்னை: ​விவ​சா​யிகள் நலனில் தமிழக அரசுக்கு அக்​கறை இருந்​தால் நெல் கொள்​முதல் பணி​களை விரைவுபடுத்த வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: காவிரிப் பாசன […]

தமிழகத்தில் கல்குவாரிகளுக்கு வரும் லாரிகளிடம் வசூல் செய்யும் திமுகவினர்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு  | DMK collect money from trucks coming to quarries: Nainar Nagendran

சென்னை: தமிழகம் முழு​வதும் கல்​கு​வாரி​களில் லாரி​களிடம் இருந்து குறிப்​பிட்ட தொகையை திமுக​வினர் வசூல் செய்து வரு​வ​தாக பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் குற்​றம்​சாட்டி உள்​ளார். சென்னை விமான நிலை​யத்​தில் அவர் செய்​தி​யாளர்​களிடம் நேற்று […]