எனது காரை மறித்தது திட்டமிட்ட சதி; பின்னணியில் பாஜக உள்ளது: திருமாவளவன் | My car was blocked BJP is behind it Thirumavalavan alleges

சென்னை: உயர் நீதிமன்றம் அருகே எனது காரை வழிமறித்த நிகழ்வு தற்செயலாக நடந்தது அல்ல; திட்டமிட்டசதி. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இதன் பின்னணியில் உள்ளனர் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். இது தொடர்பாக […]

கிட்னி திருட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு திமுகவுக்கு சம்மட்டி அடி: அன்புமணி | Anbumani Ramadoss slams dmk govt

சென்னை: கிட்னி திருட்டு வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது சட்டத்தை வளைக்கும் திமுகவின் முயற்சிக்கு சம்மட்டி அடி என பாமக தலைவர் அன்புமணி […]

கரூர் விவகாரத்தில் தவெக மனு மீதான உத்தரவு நிறுத்திவைப்பு: உச்ச நீதிமன்றத்தில் நடந்த காரசார வாதங்களின் விவரம் | Karur stampede: SC reserves order on TVK’s plea challenging HC order to set up SIT

புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது […]

கரூர் சம்பவ வழக்கை சென்னையில் தனி நீதிபதி விசாரித்தது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி: முழு விவரம் | Karur stampede: Long debates in Supreme Court on shifting probe to CBI

புதுடெல்லி: கரூர் உயி​ரிழப்பு சம்​பவம் தொடர்​பான வழக்கை மதுரை​யில் இரு நீதிப​தி​கள் அமர்வு விசா​ரிக்​கும்​போது சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிபதி விசா​ரித்​தது ஏன் என கேள்வி எழுப்​பி​யுள்ள உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள், தவெக […]

இருமல் மருந்து விவகாரத்தை தொடர்ந்து மருந்து உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வு | Investigation into pharmaceutical companies following cough medicine issue

சென்னை: இரு​மல் மருந்து விவ​காரத்தை தொடர்ந்து தமிழகம் முழு​வதும் உள்ள மருந்து உற்​பத்தி நிறு​வனங்​களில் ஆய்வு மேற்​கொள்ள உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1-ம் தேதி மத்​தி​யப் பிரதேச […]

தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டங்கள் | Gram Sabha meetings across Tamil Nadu today

சென்னை: தமிழகத்தில் இன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன் தீப்சிங் பேடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தாண்டு அக்.2-ம் தேதி பண்டிகை காரணமாக தள்ளிவைக்கப்பட்ட கிராம சபைக் கூட்டம் […]

“கூட்டணிக்காக தியாகங்கள் செய்வதற்கு முற்றுப்புள்ளி…” – காங். எம்.பி மாணிக்கம் தாகூர் கருத்து | Congress MP Manickam Tagore Opinion about Role in Governance

சிவகாசி: ”கூட்டணி கட்சிகளுக்காக தொடர்ந்து பல தியாகங்களை செய்துள்ளதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வகிப்பது குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டியில் அவசியம் எடுத்துரைப்பேன்” என சிவகாசியில் […]

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு | Madurai HC Order to ban Chicken and Goats Sacrifice on Thiruparankundram Hill

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தடை விதித்துள்ளது. மேலும், சிக்கந்தர் மலை என அழைக்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் […]

மதுரையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மரணம்: சிபிசிஐடி விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு | police enquiry youth dead High Court orders CBCID investigation

மதுரை: மதுரையில் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை யாகப்பாநகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (31). இவரை அண்ணாநகர் காவல் ஆய்வாளர் பிளவர் […]

சென்னை மாநகராட்சியின் 3 வட்டார அலுவலகங்களிலும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் திறப்பு | Integrated Control Center inaugurated in all 3 regional offices of Chennai Corporation

சென்னை: சென்னை மாநகராட்சியின் மூன்று வட்டார அலுவலகங்களிலும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை திறந்து வைக்கும் விதமாக, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை மேயர் பிரியா இன்று தொடங்கி வைத்தார். இது […]

மருத்துவர் முன்னிலையில் ரவுடி நாகேந்திரன் உடல் பிரேதப் பரிசோதனை: ஐகோர்ட் உத்தரவு | HC Orders Post-Mortem of Rowdy Nagendran with Dr. Selvakumar

சென்னை: கல்லீரல் பாதிப்பால் மரணம் அடைந்த பிரபல ரவுடி நாகேந்திரன் உடலை மருத்துவர் செல்வகுமார் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பிரபல ரவுடியாக இருந்தவர் நாகேந்திரன். […]

“திமுகவுக்கு ஜால்ரா போடுபவருக்கே காங்கிரஸில் தலைவர் பதவி” – பழனிசாமி விமர்சனம் | Edappadi Palaniswami Criticize Congress Party during the Erode Campaign

ஈரோடு: “நூற்றாண்டு விழா கண்ட கட்சி காங்கிரஸ் கட்சி. அந்தக் கட்சியில் விசுவாசமாக உள்ளவர்களுக்கு இடமில்லை. ஆனால், திமுகவுக்கு யார் ஜால்ரா போடுகிறாறோர் அவர்தான் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்குவார்” என்று அதிமுக பொதுச் […]