ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை… மத்திய பட்ஜெட் முழு விபரம்

புதுடெல்லி,பிப்.1- பாராளுமன்றத்தில் இன்று(1ந்தேதி) மத்தியபட்ஜெட்டை மந்திரி நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார். இதில் முக்கிய அறிவிப்பாக வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால இனி ரூ.12 லட்சம் வரை […]

பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்

புதுடெல்லி,ஜன.31- பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலாசீதாரமான் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:- நாட்டின் மொத்த உள்நாட்டுஉற்பத்தி மற்றும் தொழில்துறை உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2025-26-ம் நிதியாண்டின் 6.4 சதவீதமாக இருக்கும் […]

”சோர்வடைந்து விட்டார்”ஜனாதிபதி உரைகுறித்த சோனியா காந்தி கருத்தால் சர்ச்சை

புதுடெல்லி,ஜன.31- பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர்  வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. அதில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடக்க உரையாற்றினார். குடியரசுத் தலைவரின் வழக்கமான உரைக்கு பின்பு காங்கிரஸ் கட்சியின் […]

இஸ்ரோ செலுத்திய 100-வது ராக்கெட் இந்திய விண்வெளி பயணத்தின் மிகப்பெரிய சாதனை

புதுடெல்லி,ஜன.29- ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 100-வது ராக்கெட் செலுத்தப்பட்டது. இது குறித்து மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், கூறியதாவது: ஜி.எஸ்.எல்.வி-எஃப் 15 / என்.வி.எஸ் […]

குடியரசு துணைத்தலைவர் 31-ம் தேதி சென்னை வருகை

புதுடெல்லி,ஜன.29- குடியரசு துணைத்தலைவர்  ஜக்தீப் தன்கர், வரும் 31-ம் தேதி சென்னை வருகிறார். இந்தப் பயணத்தின்போது, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின்  மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ் சென்னையில் இயங்கும் ஒன்றுக்கும் […]

சொகுசு பங்களா… மதுபான ஊழல்… கெஜ்ரிவால் மீது ராகுல் காந்தி சாடல்

புதுடெல்லி,ஜன.28- டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 5- ந்தேதியும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-&ந்தேதியும் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 36 இடங்களை வெல்லும் கட்சி, டெல்லி சட்டமன்றத்தைக் கைப்பற்றி, […]

கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த 31 வயது பெண் பயிற்சி டாக்டர் கடந்தாண்டு ஆக். 9&ந் […]

இந்திய-சிங்கப்பூர் விமானப்படை கூட்டு ராணுவ பயிற்சி

இந்திய விமானப்படை மற்றும் சிங்கப்பூர் விமானப்படை இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி மேற்கு வங்கத்தில் உள்ள விமானப்படை தளத்தில் தொடங்கியது இந்திய விமானப்படை மற்றும் சிங்கப்பூர் குடியரசு விமானப்படை ஆகியவை மேற்கு வங்கத்தின் கலைகுண்டா […]

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக விஜய கிஷோர் ராஹத்கர் நியமனம்

புதுடெல்லி: தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக விஜய கிஷோர் ராஹத்கர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் . அவர் தேசிய மகளிர் ஆணையத்தின் 9-வது தலைவராக இருப்பார். சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ராஹத்கர் பல்வேறு அரசியல் […]

பிரதமர் மோடி 20-ந் தேதி வாரணாசி பயணம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக்டோபர் 20) வாரணாசிக்கு பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் 2 மணியளவில் ஆர்.ஜே.சங்கரா கண் […]

சியாச்சினில் ராணுவவீரர்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு

சியாச்சின் முகாமை பார்வையிட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார் சியாச்சின் அடிவார முகாமுக்கு இன்று (26&ந்தேதி) பயணம் செய்த டியரசுத்தலைவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு, 1984 ஏப்ரல் 13 அன்று சியாச்சின் […]

பத்லாபூரில் சிறுமிகள் பலாத்கார வழக்கு: என்கவுண்டரில் குற்றவாளி சுட்டுக்கொலை

புனே: மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகளை பள்ளியின் உதவியாளர் அக்ஷய் ஷிண்டே கடந்த ஆகஸ்டு மாதம் 17-ம் தேதி தகாத இடங்களில் தொட்டு […]