Kandhar Anuboothi- 1 | கிளியாய் மாறி அருணகிரிநாதர் கந்தர் அனுபூதி பாடியது எப்படி? | வாரியார் சுவாமி | How Arunagirinathar Took the Form of a Parrot and Sang Kandhar Anuboothi?

Spread the love

திருமுருக கிருபானந்த வாரியாரின் தம்பி மகன் ஐயா வாதவூரன். பேச்சுக்கலையில் வாரியார் சுவாமிகளின் பரிபூரண ஆசியும் பெற்று உலகெங்கும் ஆன்மிக சொற்பொழிவுகள் ஆற்றிவருபவர். இந்த வீடியோவில் கந்தர் அனுபூதி குறித்த விளக்கத்தைத் தருகிறார். கந்தர் அனுபூதியின் முதல் பகுதி உங்களுக்காக…

#KandarAnuboothi #LordMurugan #Murugan #KripanandaVariyar #Vadhavooran #MuruganDevotional

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *