Tasmac: காலி மதுபாட்டில் விவகாரம், 3 – வது நாளாக மூடப்பட்டுள்ள மதுபான கடைகள்! -erode tasmac liquor shops closing update .

'பாட்டிலுக்கு 10 ரூபாய்…' – ஒரு டாஸ்மாக் ஊழியரின் லஞ்ச கதை!

‘உப்பு புளி காரம்’ சீசன் 2 எதனால் ‘ப்ரதர்ஸ் & சிஸ்டர்ஸ்’ என மாற்றப்பட்டது? – ராஜ் ஐயப்பா பேட்டி |Why Was ‘Uppu Puli Karam’ Season 2 Renamed ‘Brothers & Sisters’? — Raj Ayyappa Interview

நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய் வைத்த முக்கிய கோரிக்கைகள்|Vijay Requests Metro, Highway and Port Funds From Centre

"மற்ற கட்சிகளுக்கு எதிராக ED ஊடுருவல் வேண்டும்; இதுவே காங்கிரஸ் நிலைப்பாடு" – பினராயி விஜயன்

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain likely in 6 districts

தவெக மாநாட்டு திடலில் சரிந்து விழுந்த 100 அடி உயர கொடிக் கம்பம் – மதுரையில் நடந்தது என்ன? | 100-foot flagpole collapses at tvk conference grounds in madurai

“ஒழுக்கம் அவசியம் என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளனர்!” – ஊர்வசியின் மகள் தேஜலக்‌ஷ்மி |”They have repeatedly emphasized the need for discipline!” – Urvashi’s daughter Tejalakshmi

“அவர் எனக்கு நண்பர்” – ராம் விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வானுடன் கங்கனா ரனாவத்திற்கு காதல்? | “He is a friend of mine”: Is Kangana Ranaut in love with Ram Vilas Paswan’s son, Chirag Paswan?

1355551.jpg

“திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது” – உயர் நீதிமன்றம் சொல்வது என்ன? | Madurai HC on Thirupparankundram case

நம்பிக்கையுடன் இருக்கிறேன்: இஸ்ரேல் – காஸா போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் கருத்து!

இது இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை எனக் கூறப்படும் நிலையில், இதில் போர் நிறுத்தம் தொடர்பாக முடிவு எட்டப்படும் என்ற நம்ப்பிக்கை உள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக […]

கரூர் நெரிசல் சம்பவம்: தவெக மாவட்ட நிர்வாகி மதியழகன் கைது | Karur TVK secretary arrested by police

கரூர்: தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் அக்கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகனை போலீசார் கைது செய்துள்ளனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த தவெக பிரச்சாரக் […]

இரவோடு இரவாக நடப்பதுதான் சந்தேகமாக இருக்கிறது: எம்.ஆர். விஜயபாஸ்கர்

நாமக்கல்லில் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் அவர்கள் கூட்டி வந்தது என்று அவர்கள் சொன்னார்கள். அதன் பின்னர் வந்த 2 ஆம்புலன்ஸ், எப்படி உள்ளே வந்தது? சம்பவத்துக்கு முன்னர் பேசிக்கொண்டிருக்கும்போது அந்த ஆம்புலன்ஸ் எப்படி வந்தது […]

“தவெகவில் தொண்டர் படை உருவாக்க வேண்டும்” – துரை வைகோ யோசனை | Durai Vaiko Given Idea for TVK Leader Vijay

தவெக சார்பில் நடக்கும் கூட்டங்களுக்கு வரும் மக்களை முறைப்படுத்த அக்கட்சியில் தொண்டர் படையை உருவாக்க வேண்டும் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ யோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் […]

இரவில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, […]

கரூர் சம்பவத்தில் வதந்தி: சமூக வலைதளத்தில் பதிவிட்ட 25 பேர் மீது வழக்குப் பதிவு | Case against 25 people who spread rumors on social media Police warn of arrests

சென்னை: கரூர் சம்பவத்தை மையப்படுத்தி சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதளப் பதிவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என […]

பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு

இதன்மூலம், கனடாவில் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடைய அல்லது சொந்தமான எந்தவொரு சொத்துகளையும் முடக்கவோ பறிமுதல் செய்யவோ அந்நாட்டு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. அந்நாட்டு சட்டத்தின்படி, பட்டியலிடப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு தெரிந்தே சொத்து அல்லது நிதியுதவி […]

பிரச்சாரக் கூட்டத்தில் விதிமுறைகள் மீறல்: புஸ்ஸி ஆனந்த் மீது நாமக்கலில் வழக்குப் பதிவு | Rules Violated at Campaign: Case Files for Bussy Anand at Namakkal

நாமக்கல்: நாமக்கல்லில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் விதிமுறைகள் மீறியதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது நாமக்கல் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் கடந்த […]

கரூர் பலி: சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களின் மூலமாக வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கரூரில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் […]

கரூர் சம்பவம்: ஹேமமாலினி எம்.பி. தலைமையில் ஆய்வுக் குழு அமைத்தது பாஜக | BJP announces delegation of MPs led by Hema Malini to meet Karur incident victims in person

புதுடெல்லி: கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவம் குறித்து ஆராயவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்கவும் 8 பேர் கொண்ட நாடாளுமன்ற […]

இத்தாலி பிரதமர் மெலோனி சுயசரிதைக்கு பிரதமர் மோடி முன்னுரை!

மெலோனி பொறுப்பேற்றால், அவர் எப்படி செயல்படுவார் என்று பத்திரிகைகளும் அரசியல் ஆய்வாளர்களும் சந்தேகம் கொண்டனர். இருப்பினும், அவர் தனது நாட்டுக்கு வலிமையையும் நிலைத்தன்மையையும் வழங்கியுள்ளார். உலகளாவிய நன்மையை மேம்படுத்துவதில் அவர் உறுதியாக உள்ளார். பிரதமர் […]

கரூர் சம்பவம் தாக்கம் | முதலுதவியை ஒரு பாடமாக வைக்க நிர்மலா சீதாராமனிடம் எஸ்.ஆர்.சேகர் கோரிக்கை | First Aid should be included as a subject in the Central and State Curriculum – S.R. Shekhar requests Nirmala Sitharaman

சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், முதலுதவி சிகிச்சை முறையை பரவலாக்கும் நோக்கில் மத்திய, மாநில பாடத்திட்டங்களில் முதலுதவியை ஒரு […]