பிகார் மாநிலம், பாட்னாவில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார். […]
விடுதலைப்புலிகள் அமைப்புக்காக ரூ.40 கோடி கையாடல் முயற்சி: இலங்கை பெண்ணிடம் அமலாக்கத் துறை விசாரணை | ed investigate sri lankan woman by over alleged Rs 40 crore fraud attempt for LTTE
சென்னை: விடுதலைப் புலிகள் அமைப்புக்கு, ரூ.40 கோடி கையாடல் செய்து அனுப்ப திட்டமிட்ட விவகாரத்தில் புழல் சிறையில் உள்ள இலங்கை பெண்ணிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சென்னை புழல் மத்திய சிறையில் […]
ரஷிய -உக்ரைன் போர் தொடர இந்தியாவும் சீனாவும்தான் காரணம்: அதிரபர் டிரம்ப்
நான் அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற ஏழு மாதங்களில், இந்தியா-பாகிஸ்தான் போா், கம்போடியா-தாய்லாந்து போா், இஸ்ரேல்-ஈரான் போா் என மொத்தம் ஏழு போா்களை நிறுத்தியுள்ளேன். இந்தப் போா்கள் முடிவுக்கு வராது என்று என்னிடம் கூறப்பட்டது. […]
நலத் திட்டங்கள் மக்களை சென்றடைய அரசு அலுவலர்கள் பங்களிப்பு மிகவும் முக்கியம்: உதயநிதி அறிவுறுத்தல் | Udhayanidhi says participation of govt officials is very important for welfare schemes to reach the people
விருதுநகர்: ‘முதல்வர் எவ்வளவோ திட்டங்களை தீட்டினாலும், அவை மக்களைச் சென்றடைய அலுவலர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம்’ என்று துணை முதல்வர் உதயநிதி கூறினார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அனைத்துத் துறை அலுவலர்கள் […]
கோவை – சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்கள்
ஆயுத பூஜையை முன்னிட்டு, கோவை – சென்னை சென்ட்ரல் இடையே செப்.28, அக். 5, 12 ஆகிய நாள்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட […]
சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய் கிரகத்தில் அமைக்க வாய்ப்பு: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல் | Scientist Mayilsamy Annadurai says possibility of setting up the International Space Station on Mars
திருச்சி: ‘சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய்க் கிரகத்தில் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது’ என இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியாதவது: மனிதர்கள் வாழ […]
பிரான்ஸ் அதிபரை தடுத்து நிறுத்திய அமெரிக்க காவல் துறை
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘நியூயாா்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்துக்கு அமெரிக்க அதிபா் செல்லும்போதெல்லாம், அந்தத் தலைமையகத்தைச் சுற்றி பாதுகாப்பு கருதி பொதுப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படுவது வழக்கம். இதுதான் திங்கள்கிழமை நடைபெற்றது. அதேவேளையில், […]
தமிழக சட்டப்பேரவை அக். 14-ல் கூடுகிறது: பேரவைத் தலைவர் அறிவிப்பு | Tamil Nadu Legislative Assembly to meet on Oct 14
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் வரும் அக்.14-ம் தேதி தொடங்க உள்ளதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். பேரவையின் நடப்பாண்டுக்கான முதல்கூட்டம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்து. பின்னர் மார்ச் 14-ல் […]
இந்தியா – வங்கதேசம் இன்று மோதல்
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 4 சுற்றில் இந்தியா, வங்கதேசத்துடன் புதன்கிழமை மோதுகிறது. இச்சுற்றில் இரு அணிகளுக்குமே இதுவரை தலா 1 வெற்றியுடன் சமநிலையில் இருக்கின்றன. இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி, […]
கோவை, நீலகிரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு | Heavy rain likely in Coimbatore and Nilgiris tomorrow
சென்னை: வங்கக் கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நாளை (செப். 25) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் […]
வருமான வரித் துறை உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகா் விஜய் தரப்பில் வாதம்
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் தரப்பில், 2016-2017 நிதியாண்டுக்கான வருமான வரிக் […]
சாலைகளில் தோண்டும் பள்ளங்களை மூடாமல் விட்டுச் சென்றால் போலீஸில் புகார் அளிக்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு | file a complaint with the police if you leave potholes on the roads unclosed
சென்னை: மழைநீர் வடிகால்கள் உள்ளிட்ட பணிகளுக்காக சாலைகளில் பள்ளம் தோண்டும்போது அந்த பள்ளங்களை சரியாக மூடாமல், சாலையை செப்பனிடாமல் அப்படியே விட்டுச் சென்றால் பாதிக்கப்படும் பொதுமக்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது தாராளமாக போலீஸாரிடம் புகார் அளிக்கலாம் […]