விழுப்புரம்: பாமக தலைவர் அன்புமணி என தேர்தல் ஆணையம் கூறவில்லை. பாமக தலைமை அலுவலகத்தின் முகவரியை மாற்றி மோசடி செய்துள்ளனர் என்று கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறினார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் […]
பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!
இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது: ”பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். சாதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான அவரது இடைவிடாத போராட்டம் தலைமுறை […]
செங்கோட்டை, தூத்துக்குடி, போத்தனூர், நாகர்கோவிலுக்கு ஆயுதபூஜை, தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் | Special trains to Sengottai, Thoothukudi, Podanur, Nagercoil for Ayudha Puja and Diwali
சென்னை: ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து 6 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதத்தில் ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி பண்டிகை ஆகியவை அடுத்தடுத்து வர உள்ளன. இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து […]
மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!
சென்னை, தில்லி, மும்பை, புணே போன்ற மாநகரங்களில் இருக்கக்கூடிய போக்குவரத்து நெரிசல், காற்றின் தரம் குறைதல், சுற்றுச்சூழல் சீர்கேடு, மக்கள் தொகை பெருக்கம் போன்ற பலவிதமான பிரச்சனைகள் குறைக்கும் நோக்கில் துணை நகரங்கள் உருவாக்கப்படுகின்றன. […]
தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்க பிரத்யேக வசதி: சட்டரீதியாக உறுதி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு | Special facility for differently abled people to vote easily in elections High Court
சென்னை: மாற்றுத் திறனாளியான வைஷ்ணவி ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது மாற்றுத் திறனாளிகள் வாக்குச்சாவடிகளை எளிதில் அணுகி வாக்களிக்கும் […]
முக்கியமான தருணத்தில் சாம்பியன் ஆகியிருக்கிறேன் – ஆா்.வைஷாலி
இந்த ஆண்டு முக்கியமான தருணத்தில் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் சாம்பியன் கோப்பையை வென்றிருப்பதாக, இந்திய கிராண்ட்மாஸ்டரான ஆா்.வைஷாலி தெரிவித்தாா். உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் மகளிா் பிரிவில் நடப்பு […]
திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் நன்கொடை தரவில்லை: தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து | Devotees did not donate to build wedding hall apex Court tn state s appeal
புதுடெல்லி: திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் நன்கொடை தரவில்லை என்றும், கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவதற்கு பதிலாக கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் கட்டலாம் எனவும் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச […]
பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?
கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கமலா உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: எனது மகள் ராஜேஸ்வரி பாா்வைக் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி. இதனால், திருச்சியில் உள்ள பாா்வையற்றோா் மாற்றுத் திறனாளிக்கான அரசுப் […]
“அன்புமணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தாக காட்டப்பட்ட கடிதமே மோசடி” – ஜி.கே.மணி | GK Mani slams anbumani ramadoss on pmk issue
சென்னை: “அன்புமணி தரப்பை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என காட்டப்பட்ட கடிதம் என்பது திட்டமிட்ட மோசடி ஆகும். ஏன் முகவரியை மாற்ற வேண்டும்? பாமக நிறுவனர், தலைவர் எல்லாமே ராமதாஸ்தான்” என்று பாமக கவுரவத் […]
பாலாறு மாசுபாடு விவகாரம்: குழு அமைத்தது உச்சநீதிமன்றம்
நமது நிருபர் பாலாறு மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக ஒரு தணிக்கை குழுவை அமைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் […]
உரங்களை விரைந்து வழங்கிட உடனடி நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் | Fertilizer shortage: CM Stalin writes to PM Modi
சென்னை: தமிழ்நாட்டுக்கு வழங்கப்படவேண்டிய 27,823 மெட்ரிக் டன் யூரியா, 15,831 மெட்ரிக் டன் டிஏபி, 12,422 மெட்ரிக் டன் எம்ஓபி மற்றும் 98,623 மெட்ரிக் டன் என்பிகே காம்ப்ளக்ஸ் உரங்களை உடனடியாக வழங்கிட நடவடிக்கை […]
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் நடுவா்கள் குழுவிலிருந்து ஆண்டி பைகிராஃப்டை நீக்க வேண்டுமென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விடுத்த கோரிக்கையை, சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) செவ்வாய்க்கிழமை நிராகரித்தது. இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தின்போது, […]