Edappadi Palaniswami is the one who stopped the schemes that Jayalalithaa brought for the people says ops-மக்களுக்காக ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியவர்தான் எடப்பாடி பழனிசாமி

“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” ஆதவ் அர்ஜூனாவுக்கு ரஜினி பதிலடி – Kumudam

தேர்தல் நடத்தை விதிமுறைகள் : பணத்திற்கு உள்ள கெடுபிடிகள் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!

Kerala: 'அவர் 3 முறை MLA; 4-வதாக மனைவிக்கு சீட்டா?' – சிபிஎம் மாநிலச் செயலாளருக்கு எதிராக போர்க்கொடி

"நாங்கள் அப்பாயிண்ட்மெண்ட் செய்யப்பட்ட முதல்வர்கள்" – திமுக கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பளீச்

1341493.jpg

ஃபெங்கல் புயல் நாளை கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம் | Cyclone Fengal in Bay of Bengal landfall tomorrow imd

Dinamani2fimport2f20232f22f22foriginal2fadani104028.jpg

அசாம், திரிபுராவில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யும் வேதாந்தா குழுமம்!

1356388.jpg

660 மெகாவாட் எண்ணூர் அனல் மின்னுற்பத்தி விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் முடிவு | TNEB decides to implement 660 MW Ennore Thermal Power Generation Expansion Project

Dinamani2f2024 10 142f8t64fi9o2frms Photo 14 10 1 1410chn 208 2.jpg

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு எப்போது?

”ஆண்கள் மனைவியோடும், காதலியோடும் இலவசமாக பயணித்து சினிமா போலாம், ஊர் சுற்றலாம்!” – ராஜேந்திர பாலாஜி

“ரூ.4,000 கோடியில் நடந்த மழைநீர் வடிகால் பணிகளின் நிலை என்ன?” – தமிழிசை கேள்வி | What percentage of rainwater drainage works of Rs.4 thousand crores have been completed? – Tamilisai

சென்னை: “ரூ.4 ஆயிரம் கோடியில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் எத்தனை சதவீதம் நிறைவடைந்துள்ளது?” என தமிழக அரசுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை விருகம்பாக்கம் பகுதிகளில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு […]

பிருத்விராஜ் பிறந்த நாள்: எம்புரான் சிறப்பு போஸ்டர்!

நடிகர் பிருத்விராஜின் பிறந்தநாளை முன்னிட்டு எம்புரான் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ், மலையாளம் உள்பட தென்னிந்திய மொழிகளில் முக்கிய நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல துறைகளிலும் திறமையானவர். […]

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: மாநில பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் வருகை | State Disaster Recovery Team visits Cuddalore District

கடலூர்: வடகிழக்கு பருவமழை மீட்புப் பணிகளுக்காக கடலூர் மாவட்டத்திற்கு மாநில மீட்பு குழுவினர் இன்று வருகை தந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்திற்கு இன்று காலை மாநில பேரிடர் மீட்பு குழுவினர் […]

ஹரியாணா முதல்வராக நாளை பதவியேற்கிறார் நயாப் சைனி!

மீண்டும் நயாப் சிங் ஹரியாணா முதல்வராக இருந்த மனோகர் லால் கட்கர் பதவி விலகியதை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, இந்த மாதம் ஹரியாணாவில் […]

தாழ்வான பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க தயார் நிலையில் 3 ட்ரோன்கள்: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு | 3 drones ready to deliver essential supplies to low-lying areas: Minister KN Nehru inspects

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக கருடா, கொத்தாரி மற்றும் டிராகோ என்ற 3 […]

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சேதப்படுத்தப்பட்ட நடைபாதை! இவர்களை என்ன செய்யலாம்?

சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இந்த பெரு மழைக்காலத்தில் நடைபாதையில் தோண்டப்பட்ட பள்ளத்தை அப்படியே சீர்செய்யாமல் விட்டுச் சென்றிருக்கின்றனர் சம்பந்தப்பட்ட கேபிள் நிறுவனத்தினர். இரண்டாவது பிரதான சாலையில், ஏதோ வேலை செய்த கேபிள் நிறுவனத்தினர், கற்களை […]

சென்னையில் அடுத்து வரும் மழைகளால் தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கைகள் தேவை: ராமதாஸ் | Complete remaining storm water disposal projects at war footing: Ramadoss

சென்னை: சென்னையில் இன்னும் முடிக்கப்படாத மழைநீர் வடிகால்கள் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு முடிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக […]

ஜம்மு – காஷ்மீர் முதல்வராக பதவியேற்றார் ஒமர் அப்துல்லா!

ஜம்மு – காஷ்மீர் பிரதேசத்தின் முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜம்மு – காஷ்மீர் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா […]

கனமழை நீடிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை | Today schools holiday in Krishnagiri district

கிருஷ்ணகிரி/ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் மாணவ, மாணவிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். பாரூரில் 34.6, நெடுங்கல்லில் 26 மிமீ மழை பதிவானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து […]

தூத்துக்குடியில் மீனவர் அடித்துக் கொலை?

தூத்துக்குடி: தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்த மீனவ இளைஞர், சின்னகண்ணுபுரம் ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக, அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர். […]

கொட்டிய கனமழை: சேலத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை | Today schools holiday in Salem

சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் பல இடங்களில் சாரல் மழை மட்டுமே காணப்பட்ட நிலையில் சேலம், ஏற்காடு உள்பட சில இடங்களில் கனமழை கொட்டியது. வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை […]

சோழவரத்தில் 24 மணிநேரத்தில் 302 மி.மீ. மழை பதிவு!

இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சோழவரத்தில் 302 மி.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அடுத்தபடியாக, செங்குன்றத்தில் 279 மி.மீ., ஆவடியில் 255 மி.மீ. மழை […]