Breaking News

`வாய்ப்பு கிடைக்கும் இடத்துக்கெல்லாம் ஓடியவர்தான் ஆதவ் அர்ஜுனா; இனியும் அவர்…' – கே.பி.முனுசாமி

திருவள்ளூர், செங்கரை காட்டுச் செல்லியம்மன்: அம்மனுக்கு வடை மாலை… பிள்ளைவரம் நிச்சயம்!

ஒரே குண்டு, மொத்தமா முடிச்சிடலாம்.. கமேனி இறுதிச்சடங்கிற்கு நடுவே மிரட்டிய டிரம்ப்! கொந்தளித்த ஈரான்.. எகிறும் டென்ஷன் | Donald Trump ‘One Shot’ Threat Draws Sharp ‘No History’ Reply from Iran Amid Khamenei Funeral

7வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா.. இங்கிலாந்தை வீழ்த்தி வீழ்த்தி புதிய வரலாறு!

3 போட்டிகளில் சொதப்பிய பின்.. தோனி என்னிடம் கேட்ட அந்த வார்த்தை.. அதுதான் சிஎஸ்கே.. சஞ்சு சாம்சன்! | Sanju Samson: Sanju Samson Recalls Lifeline From MS Dhoni After Poor Start with CSK in the first 3 Matches in IPL 2026

BB Tamil 9: “அடுத்த தடவை வியானாவை குக்கிங் டீம்ல போடுங்க” – வாக்குவாதத்தில் வியானா, திவ்யா| viyana, divya argument

அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் மோசடி செய்த போலி மருத்துவர் கைது | Fake doctor arrested for defrauding several people by promising them govt jobs in chennai

நடிகர் சல்மான் கான் தந்தை சலீம் கானுக்கு மூளையில் ரத்த கசிவு: மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை!

அன்பு கேங்கும் வம்பு கேங்கும் மோதிக் கொண்ட நாமினேஷன்; பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 50 | What happened in the Bigg Boss house? – Day 50

1300612.jpg

தமிழகத்தில் ஆகஸ்ட் 30 வரை மழை வாய்ப்பு | Chance of rain till August 30 in Tamil Nadu

எம்ஜிஆரின் நிலைப்பாடும் இருமொழி கொள்கைதான்: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தகவல் | VIT Chancellor says MGR stand was bilingual policy

வேலூர்: ‘மொழிக்கொள்கை விஷயத்தில் இருமொழிக் கொள்கைதான் எம்ஜிஆரின் நிலைப்பாடு’ என விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார். வேலூர் விஐடி பல்கலைக் கழகம் சார்பில் ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு சொற்பொழிவு’ நிகழ்ச்சி நேற்று […]

மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு

கோயம்புத்தூர்: மகா சிவராத்திரி ஜாதி, மதம், பாலின பாகுபாடு மற்றும் புவியியல் தடைகளைத் தாண்டி உலகளாவிய பண்டிகையாக பரிணமித்துள்ளது என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். கோவை ஈஷா யோக […]

இபிஎஃப்ஓ அலுவலகம் நடத்தும் ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ குறைதீர்ப்பு முகாம்: 4 மாவட்டங்களில் இன்று நடைபெறுகிறது | Grievance camp conducted by EPFO ​​office

சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல அலுவலகம் சார்பில், ‘நிதி ஆப்கே நிகட் 2.0’ என்ற வைப்பு நிதி உங்கள் அருகில் என்ற குறைதீர்ப்பு முகாம் இன்று […]

அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி மொழிப் பாடம் கட்டாயம்!

ஆனால், அந்தச் சட்டத்தை அனைத்துப் பள்ளிகளும் முழு அளவில் பின்பற்றாத சூழலில், தற்போது ஆம் ஆத்மி அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், “2008 ஆம் இயற்றப்பட்ட சட்டத்தின்படி அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழிப் பாடம் […]

தனியார் மூலம் மாநகர பேருந்து இயக்க எதிர்ப்பு: ஜனநாயக வாலிபர் சங்கத்​தினர் ஆர்ப்​பாட்டம் | Democratic Youth Association Protest in chennai

சென்னை: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் அரசுப் பேருந்துகளை தனியார் மூலம் இயக்குவதற்கான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை, பல்லவன் சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் சங்கத்தின் […]

ஆஸி. பௌலா் குனெமான் பந்துவீசத் தடையில்லை: ஐசிசி

ஆஸ்திரேலிய பௌலா் மேத்யூ குனெமானின் பந்துவீச்சு முறை சா்ச்சைக்குள்ளாகிய நிலையில், அவா் பந்துவீசத் தடையில்லை என தகுந்த சோதனைக்குப் பிறகு ஐசிசி அறிவித்திருக்கிறது. இடதுகை சுழற்பந்து வீச்சாளரான மேத்யூ குனெமான் இம்மாதம் இலங்கைக்கு எதிரான […]

இந்தியாவில் மாற்றத்தை ஒரே இரவில் கொண்டு வந்துவிட முடியாது: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து | Change cannot be brought about overnight in a country like India: High Court

சென்னை: “இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட பெரிய நாட்டில் மாற்றத்தை ஒரே இரவில் கொண்டு வந்துவிட முடியாது. சாதி, மத, மொழி அடிப்படையில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் […]

கபிலேஸ்வரா் கோயிலில் மகாசிவராத்திரி விழா கோலாகலம்

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக மகா சிவராத்திரி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. திருப்பதியில் உள்ள கபிலதீா்த்தம் கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாளான புதன்கிழமை போகித்தோ் வலம் […]

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அரசுப் பேருந்து – கார் மோதலில் 5 பேர் உயிரிழப்பு | 5 killed in government bus car collision near Kulithalai Karur district

கரூர்: குளித்தலை அருகே அரசுப் பேருந்தும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். கோவை சுகுணாபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ்(50). இவர், […]

கும்மிடிபூண்டி செல்லும் ரயில்கள் இன்று ரத்து

சென்னை சென்ட்ரல், கடற்கரையில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் வியாழன் மற்றும் சனிக்கிழமை (பிப். 27, மாா்ச் 1) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் […]

வாக்காளர் நலனுக்காகவே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உறுதி | Election Commission is working for the welfare of voters chief election commissioner

மதுரை: எப்போதும் வாக்காளர்கள் நலனுக்காகத்தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் தெரிவித்தார். மதுரைக்கு நேற்று காலை விமானம் மூலம் வந்த ஞானேஸ்குமார், அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு […]

10 ஆண்டுகளில் மத்திய அரசின் வழக்கு செலவு ரூ.400 கோடி

நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அதிகாரபூா்வ தரவுகளின்படி, கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் வழக்குகளுக்காக மத்திய அரசு செலவிட்ட தொகை ரூ.66 கோடியாகும். முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில், இது சுமாா் ரூ.9 […]