தூத்துக்குடி: பைக் ரிப்பேயர் செய்ய பணம் கேட்டு மதுபோதையில் தகராறு; மகனைக் கொன்ற தந்தை கைது | Thoothukudi: Father arrested for killing son over drunken argument over bike repair

நெல்லை: காட்டுச் சாலையில் எரிந்து கிடந்த கார் – கருகிக் கிடந்த 4 உடல்களால் அதிர்ச்சி

கூடுதல் தொகுதி வேணும்: அடம் பிடிக்கும் சிபிஎம், விசிக அலைய விடும் அறிவாலயம் – Kumudam

சூர்யாவின் ‘கருப்பு’வில் சிம்பு பாடிய பவர்ஃபுல் பாடல்; வேகமெடுக்கும் `அரசன்’ ஷூட்டிங் – பரபர அப்டேட் | Silambarasan movie ‘arasan’ shoot update, and suriya movie karupu update

தொடர்ந்திடும் பந்தம்! – சிறுகதை

சிறப்பு எஸ்ஐ கொலைக் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைப்பு: மேற்கு மண்டல ஐஜி தகவல் | Udumalaipet SSI murder case: 6 teams setup to nab the accused; says Kovai West IG

1350948.jpg

மயிலாடுதுறை படுகொலைக்கு அரசும், காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும்: ராமதாஸ் | PMK founder Ramadoss slams dmk govt over Mayiladuthurai murder case

Dinamani2f2024 10 112f70dxf80x2ftata1.jpg

நோயல் டாடா, டாடா சன்ஸ் தலைவராக முடியாது! ரத்தன் டாடா உருவாக்கிய விதிமுறை

Dinamani2f2025 01 202fbzrujfjp2flaxmi Dental.jpg

27% பிரீமியத்தில் பட்டியலான லக்ஷ்மி டென்டல்!

Dinamani2f2025 01 302fsvubmvs92fcoro071752.jpg

கோரமண்டல் இன்டா்நேஷனல் வருவாய் 28% அதிகரிப்பு!

செம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு  | Inspection by Deputy Chief Minister

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மதகுகளின் உறுதித் தன்மை மற்றும் கதவுகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த […]

கிரீனுக்கு பதிலாக பந்துவீச தயாராகும் மிட்செல் மார்ஷ்!

போர்க்களம் என வந்துவிட்டால் நம்மால் முடிந்த அளவுக்கும் கேப்டனுக்கு தேவைப்படும் அளவுக்கும் பந்துவீசியே ஆக வேண்டும். அதனால், ஆல்ரவுண்டர்களின் பங்கு அதிகம். கடந்த சீசன்களில் எங்களது ஆல்ரவுண்டர்கள் 10-13 ஓவர்கள்தான் வீசியிருப்பார்கள். ஆனால், அந்த […]

“ரூ.4,000 கோடியில் நடந்த மழைநீர் வடிகால் பணிகளின் நிலை என்ன?” – தமிழிசை கேள்வி | What percentage of rainwater drainage works of Rs.4 thousand crores have been completed? – Tamilisai

சென்னை: “ரூ.4 ஆயிரம் கோடியில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் எத்தனை சதவீதம் நிறைவடைந்துள்ளது?” என தமிழக அரசுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை விருகம்பாக்கம் பகுதிகளில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு […]

பிருத்விராஜ் பிறந்த நாள்: எம்புரான் சிறப்பு போஸ்டர்!

நடிகர் பிருத்விராஜின் பிறந்தநாளை முன்னிட்டு எம்புரான் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ், மலையாளம் உள்பட தென்னிந்திய மொழிகளில் முக்கிய நடிகராக இருப்பவர் பிருத்விராஜ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல துறைகளிலும் திறமையானவர். […]

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: மாநில பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் வருகை | State Disaster Recovery Team visits Cuddalore District

கடலூர்: வடகிழக்கு பருவமழை மீட்புப் பணிகளுக்காக கடலூர் மாவட்டத்திற்கு மாநில மீட்பு குழுவினர் இன்று வருகை தந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்திற்கு இன்று காலை மாநில பேரிடர் மீட்பு குழுவினர் […]

ஹரியாணா முதல்வராக நாளை பதவியேற்கிறார் நயாப் சைனி!

மீண்டும் நயாப் சிங் ஹரியாணா முதல்வராக இருந்த மனோகர் லால் கட்கர் பதவி விலகியதை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, இந்த மாதம் ஹரியாணாவில் […]

தாழ்வான பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க தயார் நிலையில் 3 ட்ரோன்கள்: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு | 3 drones ready to deliver essential supplies to low-lying areas: Minister KN Nehru inspects

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் படகுகள் செல்ல முடியாத சூழ்நிலையில் மழைநீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக கருடா, கொத்தாரி மற்றும் டிராகோ என்ற 3 […]

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சேதப்படுத்தப்பட்ட நடைபாதை! இவர்களை என்ன செய்யலாம்?

சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இந்த பெரு மழைக்காலத்தில் நடைபாதையில் தோண்டப்பட்ட பள்ளத்தை அப்படியே சீர்செய்யாமல் விட்டுச் சென்றிருக்கின்றனர் சம்பந்தப்பட்ட கேபிள் நிறுவனத்தினர். இரண்டாவது பிரதான சாலையில், ஏதோ வேலை செய்த கேபிள் நிறுவனத்தினர், கற்களை […]

சென்னையில் அடுத்து வரும் மழைகளால் தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கைகள் தேவை: ராமதாஸ் | Complete remaining storm water disposal projects at war footing: Ramadoss

சென்னை: சென்னையில் இன்னும் முடிக்கப்படாத மழைநீர் வடிகால்கள் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு முடிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக […]

ஜம்மு – காஷ்மீர் முதல்வராக பதவியேற்றார் ஒமர் அப்துல்லா!

ஜம்மு – காஷ்மீர் பிரதேசத்தின் முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜம்மு – காஷ்மீர் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா […]

கனமழை நீடிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை | Today schools holiday in Krishnagiri district

கிருஷ்ணகிரி/ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் மாணவ, மாணவிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். பாரூரில் 34.6, நெடுங்கல்லில் 26 மிமீ மழை பதிவானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து […]

தூத்துக்குடியில் மீனவர் அடித்துக் கொலை?

தூத்துக்குடி: தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்த மீனவ இளைஞர், சின்னகண்ணுபுரம் ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக, அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர். […]