தினமும் கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தினமும் கேரட் சாப்பிட்டால் கண் பிரச்சனைகள் குறையும். நோயெதிர்ப்பு அமைப்பு வலுவடைகிறது. உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் கேரட்டை சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் […]
வடகொரியாவில் மழை வெள்ள பாதிப்பை தடுக்க தவறிய 30 அதிகாரிகளுக்கு ஒரே நேரத்தில் தூக்கு
வடகொரியா: வடகொரியா என்றாலே மர்மங்கள் நிறைந்த நாடாக விளங்குகிறது. அந்த நாட்டின் அதிபர் கிம்ஜாங் உன் அணு ஆயுதங்களை குவித்து தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து மிரட்டி வருகிறார். அந்த நாட்டிற்குள் எளிதாக […]
தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் உள்பட 50 பேருக்கு நல்லாசிரியர் விருது
புதுடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5&ந் தேதி ஆண்டுதோறும் தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித்துறை […]
பாராலிம்பிக்ஸில் சாதித்த இந்தியர்களை பாரிஸ் சென்று வாழ்த்திய வானதி சீனிவாசன்
கோவை: பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்று சாதித்த இந்திய வீரர், வீராங்கனைகளை பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் வங்கதேசம் முன்னேற்றம்!
இந்த வெற்றியின் மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வங்கதேசம் முழுமையாக கைப்பற்றியது. இரண்டாவது டெஸ்ட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிட்டன் தாஸுக்கு ஆட்டநாயகன் விருதும், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட மெஹிதி […]
மீனவர்கள் வலையில் சிக்கிய 100 கிலோ யானை திருக்கை மீன்
ராமேசுவரம்: ராமேசுவரத்துக்கு அருகில் உள்ள பாம்பனில் நாட்டுப்படகு மீனவர் வலையில் சுமார் நூறு கிலோ எடை கொண்ட ராட்சத யானைத் திருக்கை மீன் இன்று (செப்.3) சிக்கியது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து நேற்று […]
கோட் படத்தில் அரசியல் மேற்கோள்கள்! மனம் திறந்த வெங்கட் பிரபு!
இயக்குநர் வெங்கட் பிரபு கஸ்டடி திரைப்படத்துக்குப் பிறகு விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை இயக்கியுள்ளார். கோட் திரைப்படம் 3 மணி […]
பத்ம விருது விண்ணப்பங்களை செப். 15 வரை சமர்ப்பிக்கலாம்
புதுடெல்லி: 2025 குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகள் 2025-க்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகளை சமர்ப்பிப்பது, 2024 மே 1 முதல் தொடங்கியுள்ளன. பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளுக்கான கடைசி தேதி 15 செப்டம்பர் […]
ஸ்பேம் அழைப்பு: தடைப்பட்டியலில் 50 நிறுவனங்கள்
புதுடெல்லி: இந்திய தொலைத்தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஸ்பேம் அழைப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கவனித்துள்ளது, 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் (ஜனவரி […]
புதிய வனக் கொள்கை உருவாக்க 15 பேர் குழு
சென்னை: தமிழக அரசின் புதிய வனக் கொள்கையை உருவாக்கும் வகையில், 15 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க உள்ளது. தமிழக அரசின் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு தமிழ்நாடு வனக் கொள்கை […]
பெண்ணின் வயிற்றில் 3 ஆண்டு இருந்த கருவின் எலும்புகள்
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அனகா பள்ளியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண் கடந்த சில மாதங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி தீரவில்லை. […]
சசிகுமாரின் நந்தன் படத்தை பாராட்டிய சூரி!
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது. சுப்ரமணியபுரத்துக்குப் பின் ’ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். வெற்றி, […]