`தவெக நிதியமைச்சர் மரியவில்சன் நேரில் ஆஜராக வேண்டும்'- அடிதடி வழக்கில் புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு

”ஆணவம் அழிவுக்கு வழி…” கைதான EX அமைச்சர்.. X-ல் காட்டமான திமுக தலைவர்கள்..! – Kumudam

Thursday Box Office 2nd July: गुरुवार को भी ‘वेलकम 3’ ने खूब छापे नेट, ‘कॉकटेल 2’ की भी नहीं थमी रफ्तार, जानें- सभी फिल्मों का कलेक्शन

வாழ்க்கை ஒரு வட்டம்.. அன்றைக்கு ஓரம்கட்டிய ஜாபர் அலி மகன் அமைச்சர் பர்வேஸ் உடன் இன்று விஜயபாஸ்கர்! | Once Opposed Jaffer Ali, Now Backed by His Son: C Vijayabaskar’s TVK Move Sparks Buzz

`ஆதவ் அர்ஜுனாவைக் கைதுசெய்வார்களா? இது சர்வாதிகாரத்தின் உச்சம்’ – ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

1342032.jpg

தென்பெண்ணையாறு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம் – திறப்பு விழா கண்ட 3 மாதத்தில் பெரும் சோகம் | Bridge washed away by the Thenpennaiyaru flood

நிதி அயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ரங்கசாமி! – `மக்களுக்கான துரோகம்’ எனச் சாடும் நாராயணசாமி

1357918.jpg

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் தங்கி ஆயுர்வேத சிகிச்சை | O Panneerselvam stays in Coimbatore for Ayurvedic treatment

ஜிஎஸ்டி வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!

ஏன் வேட்பாளர்களை  குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கக் கூடாது? : தமிழக காங்கிரசை சீண்டும் பிரவீன் சக்கரவர்த்தி  – Kumudam

‘ஓரணியில் தமிழ்நாடு’ முகாமில் ஓடிபி பெற தடை: இடையீட்டு மனு தாக்கல் செய்ய திமுகவுக்கு ஐகோர்ட் அனுமதி | Ban on obtaining OTP at Oraniyil Tamil Nadu camp DMK allowed to file an interlocutory petition

மதுரை: திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முகாமில் ஓடிபி எண் பெற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவினர் நீதிமன்றத்தில் தவறான தகவல்களை தெரிவித்து தடையாணை பெற்றதாக நீதிபதிகளிடம் திமுக புகார் தெரிவித்துள்ளது. இதையடுத்து தடையை விலக்க […]

நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், • வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல […]

ரஷ்யாவில் கைதான ஸ்ரீமுஷ்ணம் மருத்துவ மாணவரை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம் | Protest demanding release of Srimushnam medical student arrested in Russia at Cuddalore

கடலூர்: ரஷ்யாவில் கைதாகி சிறையில் இருக்கும் ஸ்ரீமுஷ்ணம் பகுதி மருத்துவ மாணவரை மீட்கக்கோரி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று […]

வெள்ளப்பெருக்கு: குற்றாலம் ஐந்தருவில் குளிக்கத் தடை!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஐந்தருவியில் பயணிகள் குளிப்பதற்குத் தடை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து […]

கும்மிடிப்பூண்டி – கவரைப்பேட்டை இடையே பொறியியல் பணி: 17 மின்சார ரயில்களின் சேவையில் இன்று மாற்றம் | today changes in the service of 17 electric trains

சென்​னை: சென்னை சென்ட்​ரல் – கூடூர் மார்க்​கத்​தில், கும்​மிடிப்​பூண்டி -கவரைப்​பேட்டை இடையே பொறி​யியல் பணி நடக்கவுள்ள​தால், 17 மின்​சார ரயில்​களின் சேவை​கள் 2 நாட்​களுக்கு மாற்​றம் செய்​யப்பட உள்​ளது. இதன்​படி, சென்னை சென்ட்ரல் – […]

அடுத்த 3 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் பகல் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் […]

24-வது ஆண்டு நினைவு தினம்: நடிகர் சிவாஜி கணேசனுக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை | Political leaders pay tribute to actor Sivaji Ganesan

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு தினத்​தையொட்டி அவரது படத்​துக்கு பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​திய நிலை​யில், காங்​கிரஸ் கட்​சி​யினர் அன்​ன​தானம் வழங்​கினர். நடிகர் சிவாஜி கணேசனின் 24-வது […]

ராஜிநாமா முடிவை மறுபரிசீலனை செய்க..! – ஜகதீப் தன்கருக்கு காங்கிரஸ் வேண்டுகோள்

ராஜிநாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென குடியரசு துணைத் தலைவர் தன்கருக்கு காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக தீடிரென நேற்று அறிவித்தார். மேலும், […]

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஆசைப்படுவது பாவமல்ல: திருநாவுக்கரசர் கருத்து | Thirunavukkarasar says It is not a sin to aspire to coalition government in tn

திருச்சி: தமிழகத்​தில் கூட்​டணி ஆட்​சிக்கு ஆசைப்​படு​வது தவறோ, பாவமோ இல்லை என காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வர் திரு​நாவுக்​கரசர் தெரி​வித்​தார். திருச்​சி​யில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி என்ற கருத்து […]

தமிழகத்தின் 32-ஆவது டிஜிபி யாா்?

சென்னை: தமிழக காவல் துறையின் 32-ஆவது தலைமை இயக்குநரை தோ்வு செய்யும் நடைமுறையை அதிகாரபூா்வமாக தமிழக அரசு தொடங்கியுள்ளது. தற்போது தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக இருக்கும் சங்கா் ஜிவால், 2023-ஆம் ஆண்டு […]

பிரதமருக்கு சிறப்பான வரவேற்பளிக்க ஏற்பாடு: நயினார் நாகேந்திரன் தகவல் | Nainar Nagendran says arrangements to give grand welcome to Prime Minister

திருநெல்வேலி: சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளோடு திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: […]

குழந்தைகளிடம் பரவும் டெங்கு பாதிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் குழந்தைகளிடம் டெங்கு பாதிப்பு பரவி வருவதாகக் கூறப்படும் நிலையில், அதைத் தடுக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாநகராட்சி நகா்நல அலுவலா்கள் தெரிவித்துள்ளனா். சென்னையில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை […]