சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து? – இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு… வீட்டில் ரெய்டு!

Singles Manifesto: காதலர் தினத்துக்கு `சிங்கிள்ஸ் சர்வைவல் கைடு – 2026' | 20 Tips

சீக்ரெட் வியூகம் அமைத்த அதிகாரி – செயலாக்கிய டீம்! | How dmk government executed this 5000 women’s scheme secretly

பிப்ரவரி 14 : காதலைச் சொன்னால் ஒகே ஆகுமா? நாளை காதல் யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு?

love chocolate: ஊட்டியில் காதல் மழை – இதய வடிவ சாக்லேட்டுகள் வைரல்!

1346631.jpg

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பக்தர்கள் காக்கவைக்கப்பட்ட விவகாரம்: சேகர்பாபுவுக்கு அண்ணாமலை கண்டனம் | Annamalai condemns Minister Sekarbabu over the issue of devotees waiting at Srirangam Ranganathar Temple.

வாட்ஸ் அப் செயலிக்கு இந்தியாவில் தடை? உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் எச்சரிக்கை – Kumudam

Dinamani2f2024 072f504c804b 4fdb 4af1 B1e2 417534dda00a2fgtgufohawaa8lwf.jpg

ஆசிய கோப்பை கிரிக்கெட்: தாய்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம்!

Dinamani2f2024 09 102f0h6txrj92fnithya.jpg

மேனன் அல்ல மெனன்..! பெயருக்கு விளக்கமளித்த நடிகை நித்யா!

மே.வங்கத்தில் 58 லட்சம், புதுச்சேரியில்1.03 லட்சம் வாக்காளர் நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி  – Kumudam

காதல்ஜோடி மீது நடுரோட்டில் துடிக்க துடிக்க தாக்குதல்

மேற்கு வங்கத்தில் ஒரு கள்ளக்காதல் ஜோடியை நடுரோட்டில் கொடூரமாக ஒருவர் மூங்கில் குச்சி துடிக்க துடிக்க தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தவீடியோ மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் […]

கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கு: மாணவியின் தாயாரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை | Kallakurichi school riot case: SIT interrogates student mother

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்மமாக உயிரிழந்த நிலையில், ஏற்பட்ட கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுக் குழு இன்று (ஜூலை 1) மாணவியின் தாய் செல்வியிடம் 2 மணி […]

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டி போலியான ஆவணம் கொடுத்து சொத்தை அபகரித்ததாக புகார்எழுந்தது. வழக்குப்பதிவு இந்த வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்படாமல் […]

பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியின் அனல் பேச்சு

பாராளுமன்றத்தில் இன்று(1-ந்தேதி)குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது.. அப்போது மணிபூர் கலவரம், நீட் வினாத்தாள் கசிவு, இந்து விவகாரம், வெறுப்புணர்வு பேச்சு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ராகுல் […]

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

மத்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை(ஜூலை 1) வெளியிடப்பட்டுள்ளன. ஜூன் மாதம் 16-ஆம் தேதி நடைபெற்ற மத்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வை 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். இந்த நிலையில், […]

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும்: நீதிபதிகள் கருத்து | judges opined murder charge should be registered against the officers involved in the Thoothukudi firing incident

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் […]

ஜூலை மாதம் யாருக்கெல்லாம் கைகொடுக்கும்?

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) மேஷ ராசி கிரகநிலை: ராசியில் சந்திரன், செவ்வாய் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு – தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் – […]

நல்லதே நடக்கும் | Nallathey Nadakkum

திங்கள்கிழமை திதி: தசமி காலை 10.27 மணி வரை, பிறகு ஏகாதசி. நட்சத்திரம்: அசுவனி காலை 6.24 வரை, பிறகு பரணி. நாமயோகம்: சுகர்மம் மதியம் 1.37 வரை, பிறகு திருதி. நாமகரணம்: விஷ்டி […]

அமெரிக்க அதிபர் வேட்பாளராக ஜோ பைடனுக்கு பதிலாக மிஷெல் ஒபாமா?

வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு பதிலாக மிஷெல் ஒபாமா வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக கருத்துகள் நிலவி வருகின்றன. கடந்த ஜூன் 29ஆம் தேதியில் அமெரிக்க அதிபர் ஜோ […]

“இந்துக்களை வன்முறையாளர்கள் என்ற ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” – அண்ணாமலை | “Rahul Gandhi should apologize for calling Hindus violent” – Annamalai

சென்னை: “இந்துக்களை வன்முறையாளர்கள் என்று கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனத்துடன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், […]

தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்த விவசாயி தற்கொலை!

பேராவூரணி: பேராவூரணி அருகே தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த விவசாயிக்கு பணம் திரும்ப கிடைக்காததால் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி […]