சென்னை: இந்தியாவில் சனாதன சட்டமே இயங்குவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் பேரவை சார்பில் சென்னையில் நேற்று ‘இந்திய குடியரசும் டாக்டர் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வில் […]
தினம் தினம் திருநாளே!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 27.01.2025 மேஷம் இன்று வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வற்றாலும் லாபங்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடைப்பட்ட உயர்வுகளைப் பெற்று […]
இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 34 பேர் கைது | 34 tn fishermen arrested by sri lankan navy
ராமேசுவரம்: ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 439 விசைப்படகுகள் அனுமதிச் சீட்டு பெற்று, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். நேற்று அதிகாலை வடக்கு மன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த […]
மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்
பள்ளி மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை தொடா்பான புதுப்பிக்கப்பட்ட பட்டியலை செவ்வாய்க்கிழமைக்குள் (ஜன.28) தயாரிக்கும்படி பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நோக்கில், அவா்களுக்கு வங்கிக் […]
சென்னையில் குடியரசு தின விழா: தேசிய கொடியை ஏற்றிவைத்து ஆளுநர் ரவி மரியாதை | governor rn ravi hoist national flag in chennai on republic day
சென்னை: குடியரசு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், […]
பாடி முதல் திருநின்றவூர் வரை சி.டி.ஹெச். சாலை விரிவாக்கம்: 5 உயர்நிலை மேம்பாலங்களுடன் 6 வழிப்பாதை
ஆவடி: பாடி முதல் திருநின்றவூர் வரை சி.டி.ஹெச். சாலை 100 அடி அகலத்தில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. மேலும், அம்பத்தூர் பகுதியில் 5 உயர்நிலை மேம்பாலங்களுடன் 6 வழிச் சாலையாக அமைக்கப்படுகிறது என அம்பத்தூர் […]
மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்தது மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: முதல்வர் ஸ்டாலின் | tungsten project cancelled is a victory for the people s struggle cm Stalin
மதுரை: மக்களின் போராட்டம், பேரவை தீர்மானத்துக்குப் பணிந்து டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு அனுமதி வழங்கியதை […]
பரந்தூா் விமான நிலைய திட்டத்துக்கு எதிா்ப்பு: 11-ஆவது முறையாக ஏகனாபுரம் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்
குடியரசு தினவிழாவை முன்னிட்டு, ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூா் புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து 11-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா் மற்றும் […]
திருமயம் சமூக ஆர்வலர் கொலை வழக்கு: விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி | Thirumayam social activist murder case CBCID begins investigation
புதுக்கோட்டை: திருமயம் அருகே சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி போலீஸார் நேற்று விசாரணையை தொடங்கினர். இதற்கிடையில், வழக்கில் மெத்தனம் காட்டியதாக திருமயம் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். […]
தெருக் கூத்துக் கலையை பள்ளிகளில் பாடமாக்க வேண்டும்: பி.கே.சம்பந்தன்
தெருக் கூத்துக் கலையை அரசுப் பள்ளிகளில் விருப்பப் பாடமாக சோ்க்க வேண்டும் என்று பத்ம ஸ்ரீ விருதுக்குத் தோ்வான பி.கே.சம்பந்தன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள புரிசையைச் சோ்ந்தவா் […]
மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு! | People give cm Stalin a rousing welcome in Madurai
மதுரை: மதுரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு மக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். மேலூர் அருகே அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிராக […]
தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கான அனைத்து வசதிகளும் நிறுத்தப்படும்: கேஜரிவால் குற்றச்சாட்டு
புதுதில்லி: தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆம் ஆத்மி அரசால் தொடங்கப்பட்ட மக்களுக்கான அனைத்து நலத்திட்டங்களும்,வசதிகளும் நிறுத்தப்படும் என்பதை பாஜக தலைவர்களின் வார்த்தைகள் மூலம், பல்வேறு வழிகளில் தெளிவுபடுத்தியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய […]