Breaking News

மத்தியப் பிரதேசம்: தேர்வு எழுதும்போது பிரசவம்; கழிவறையில் குழந்தை பெற்ற பள்ளி மாணவி; என்ன நடந்தது? | Student gets up halfway while writing the 10th class government public exam and gives birth in the toilet

`அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது தாக்குதல் நடத்தியது கீழ்த்தர அரசியல்' – காங்கிரஸுக்கு பினராயி கண்டனம்

रश्मिका मंदाना-विजय देवरकोंडा की शादी आज, सादगी के साथ करेंगे नए सफर की शुरुआत, इस खास थीम पर कर रहे शादी

தேமுதிகவுக்காக திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை குறைக்க போகிறார்கள் – அண்ணாமலை Annamalai slams DMK alliance over seat sharing

”அரசு பள்ளி ஆண்டு விழாவில் மது குடித்த மாணவிகள்”- அதிச்சியில் ஆசிரியர்கள் கவலையில் பெற்றோர்!- kumbakonam school girl students liquor drinking

1346965.jpg

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாதக வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிப்பு

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியல்: 65 லட்சம் போ் நீக்கம்

Dinamani2f2025 03 092f0ubrgqzv2fbuilding.jpg

பஞ்சாபில் தொழிற்சாலை கட்டடம் இடிந்ததில் ஒருவர் பலி, 5 பேர் மீட்பு

“அரசியல் கட்சியின் தரவுகளைச் சேகரிப்பது அமலாக்கத்துறையின் கடமையா?”- மம்தா| “Is it the duty of the Enforcement Directorate to collect data of a political party?” — Mamata Banerjee

“நான் எப்போதும் மக்கள் கடலோடு இருப்பதைப் பார்த்த எதிரிகள்…” – அரியலூரில் விஜய் பேச்சு | BJP betrays DMK breaches trust tvk leader thalapathy Vijay in Ariyalur

அரசு போக்குவரத்து-போலீசார் மோதல்

நாங்குநேரியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆறுமுகபாண்டியன் என்ற போலீஸ்காரர் சீருடையில் அரசு பஸ்சில் பயணம் செய்யும் போது அவரிடம் கண்டக்டர் டிக்கெட் எடுக்கும்படி கூறினார். இதனால் போலீஸ்காரருக்கும், கண்டக்டருக்கும் இடையே கடும் வாக்குவாதம் […]

முல்லைபெரியாற்றில் புதியஅணை பரிசீலனை கூடாது

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவினை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை மந்திரி பூபேந்தர் […]

ஜூன் 6-ந்தேதி பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நடைபெற்று வருதாலும் அதன் வாக்குஎண்ணிக்கை […]

சிலந்தியாற்றில் தடுப்பணையை நிறுத்துங்கள்

காவிரிப் படுகையில், அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் வந்த செய்திகளின் காரணமாக அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று […]

ரஜினிக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “வேட்டையன்” படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து சமீபத்தில் அவர் ஐக்கிய அமீரக நாட்டிற்கு சென்றார். நடிகர் ரஜினிக்கு கோல்டன் விசா அங்கு ரஜினி ஓய்வு […]

புனே கார் விபத்தில் சிறுவனின் ஜாமீன் ரத்து

புனேவை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர்களான அனிஷ் மற்றும் அஷ்வினி ஆகிய இருவரும் கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.    என்ஜினீயர்கள்  பலி சுமார் 2.30 மணி அளவில் […]

மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்-சீமான்

நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பூரி ஜெகந்நாதர் கோவில் ஒரிசாவில் தேர்தல் பரப்புரை செய்த பிரதமர் நரேந்திரமோடி, பூரி ஜெகந்நாதர் கோவிலினுடைய கருவூலத் திறவுகோல் தமிழ்நாட்டிலிருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருப்பது […]

நெல்லை தீபக்ராஜா கொலையில் 5 பேர் சிக்கினர்

நல்லை மாவட்டம் வாகைக்குளம், மூன்றடைப்பை சேர்ந்தவர் தீபக்ராஜா(வயது30). பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளரான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடியாக வலம் வந்து உள்ளார். கொலை இந்த […]

சென்னையில் பல்லக்கில் சரிந்த சாமிசிலை

சென்னை அடுத்த திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் சிறப்புபெற்ற கல்யாண வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா தொடங்கி நடந்து வருகிறது. வீதி உலா இதையொட்டி இன்று(22ந்தேதி) காலை கருடசேவை விழா […]

நடுவானில் குலுங்கிய சிங்கப்பூர் விமானம்

லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு பயணிகள் விமானம் (எண் SQ321) சென்றது. இந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்தனர். இது போயிங் 777-300-ERரக […]

காதலனை எரித்து கொன்ற காதலியும் சாவு

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆகாஷ்(வயது24). பூம்புகார் கல்லூரியில் பி.காம்., 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் மயிலாடுதுறை அரசினர் மகளிர் கல்லூரியில் படித்து வந்த சிந்துஜாவும் கடந்த 2 ஆண்டுகளாக […]

தமிழர் மீது மோடிக்கு காழ்ப்புணர்வு

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை – கோட்பாடுகள் – செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் […]