”இன்னொரு தேர்தல் வந்தாலும் 180 இடங்களில் தவெக வென்று ஆட்சி அமைக்கும்” – சொல்கிறார் வைகோ

ஒரு குடம் தண்ணீருக்காக 2 மணி நேரம் ; கல்குவாரியால் வறண்ட ஊற்று – கட்சிராயன்பட்டி மக்கள் வேதனை | Two hours for a single pot of water; spring dried up due to stone quarry

CELLPHONE SIGNAL-லாம் ஒரு ஆதாரமா? குதிரை பேர வழக்கில் ட்விஸ்ட்..! கரூர் Brothers-க்கு முன்ஜாமீன்..! – Kumudam

`முக்கிய நபர் சிங்கப்பூருக்குத் தப்பிவிட்டார்' ; செந்தில் பாலாஜிக்கு `நிபந்தனை' முன்ஜாமீன்!

“அனுமதிக்க முடியாது..” இந்திய கப்பலை நடுக்கடலில் நிறுத்திய ஈரான்.. ஹார்முஸை சூழும் பதற்றம்! | Iran blocked Indian Oil Tanker in Strait of Hormuz, Warns all Ships to Avoid Omani Corridor

1354267.jpg

“புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கு மத்திய அரசு வஞ்சனை” – அமைச்சர் தங்கம் தென்னரசு | central govt denied funds to TN for not accepting NEP – Minister Thangam Thennarasu

நெல் கொள்முதல் செய்யாமல் தெருவில் விட்டுவிடுவதே தமிழக அரசின் சாதனை: சீமான் கண்டனம் | Govt leave paddy on the streets without purchasing it says seeman

தெரு நாய்கள் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விலங்கு ஆர்வலர்கள் பெரும் போராட்டம்!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் போதைப் பழக்கங்களில் ஈடுபடுகிறார்கள் : ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு  – Kumudam

Dinamani2f2025 02 032f1jna0tan2fkp Choudary Producer Edi.jpg

தெலுங்கு கபாலி படத் தயாரிப்பாளர் கே.பி. செளத்ரி தற்கொலை?

உதவி ஆய்வாளர்கள், பெண் தலைமைக் காவலர் பணியிட மாற்றம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே அண்ணன் கைது செய்யப்பட்டதால், காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடுக்காவேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் 2 பேர், பெண் தலைமைக் காவலர் […]

​காவலர் குறைதீர் முகா​முக்கு வரப்​பெற்ற மனுக்​கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணை​யர் அருண் உத்​தரவு | Commissioner orders action on petitions received at Police Grievance Centre

சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில் 60 பேரிடம் மனுக்களை பெற்ற காவல் ஆணையர் அருண், அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். சென்னை காவல் […]

மீண்டும் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை!

இந்த நிலையில், திங்கள்கிழமை ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ. 70,040-க்கும், செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.280 விலை குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 8,720-க்கு விற்பனையானது. இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் […]

பேசின்பிரிட்ஜ் பாலம் அகலப்படுத்தப்படுமா? – அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் | minister e v velu explanation for basin bridge widened

சென்னை: பேசின்பிரிட்ஜ் பாலம் அகலப்படுத்தப்படுமா என்பது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு அமைச்சர் அளித்த பதிலும் வருமாறு: பெரம்பூர் […]

வங்கதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.9 ஆகப் பதிவு

வங்கதேசத்தில் புதன்கிழமை காலை 2.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் புதன்கிழமை காலை 5.7 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. […]

கர்​நாட​கா​வில் லாரி உரிமை​யாளர்​கள் வேலைநிறுத்​தம்: ஓசூர் அருகே பல மணி நேரம் நிறுத்​தப்​பட்ட லாரி​கள் | Truck owners on strike in Karnataka tn lorries parked near Hosur

ஓசூர்: டீசல் மற்​றும் சுங்​கக் கட்டண உயர்​வைக் கண்​டித்​து, கர்​நாடக மாநில லாரி உரிமை​யாளர்​கள் சங்​கம் நேற்று வேலைநிறுத்​தப் போராட்​டத்தை தொடங்​கியது. இதனால், ஓசூர் அருகே தமிழக லாரி​கள் பல மணி நேரம் நிறுத்​தப்​பட்​டிருந்​தன. […]

இன்று நல்ல நாள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 16 ஏப்ரல் 2025 (செவ்வாய்க்கிழமை) மேஷம்: கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ – களத்திர ஸ்தானத்தில் சூர்யன், […]

விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பிரச்சினை: திருப்பூர், கோவையில் கடையடைப்பு போராட்டம் | Shop closure protest in Tiruppur, Coimbatore

திருப்பூர்: கூலி உயர்வு பிரச்சினைக்கு தீர்வுகாண வலியுறுத்தி திருப்பூர், கோவை மாவட்டங்களில் நடைபெற்று வரும் விசைத்தறியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. கோவை, திருப்பூரில் விசைத்தறி தொழில் மூலம் 4 […]

காட்டு யானைகள் தாக்கி பழங்குடியினா் இருவா் உயிரிழப்பு

இக்குடியிருப்பைச் சோ்ந்த 2 பழங்குடியின குடும்பத்தினா், அதிரப்பள்ளி வனப் பகுதியில் நீா்வீழ்ச்சிக்கு அருகே உயரமான பாறை மீது தற்காலிக கூடாரங்கள் அமைத்து, தேன் உள்ளிட்ட வனப் பொருள்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். கடந்த திங்கள்கிழமை […]

பிரிவினைவாதத்தை தூண்டுகிறது திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு | nainar nagendran accusation dmk govt is inciting separatism

சென்னை: மாநிலங்களுக்கு இடையே பிரிவினைவாதத்தை திமுக தூண்டுவதாக, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மாநில சுயாட்சி […]

சேப்பாக்கம் மைதான ஆடுகளம்: எம்.எஸ். தோனி கருத்து

பேட்டா்கள் தங்களின் வழக்கமான ஷாட்களை ஆடும் வகையில் அவா்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஆடுகளம் தேவை என சென்னை சூப்பா் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி தெரிவித்தாா். சொந்த மண்ணான சேப்பாக்கம் மைதானத்தில் தொடா் தோல்விகளை […]

மாநில உரிமைகளை காக்க உயர்மட்டக் குழு அமைப்பு: பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு | High level committee formed to protect state rights cm Stalin announced assembly

சென்னை: மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தவும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படுகிறது என்று சட்டப்பேரவையில் முதல்வர் […]