மதுரை சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன் கயிலாய வாகனம், காமதேனு வாகனத்தில் வீதியுலா | Photo Album

மத்தியப் பிரதேசம்: திருமணத்திற்கு மறுத்த தாய்; 11 வயது மகனைக் கொன்று டிரம்மில் மறைத்த நபர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், பன்னிப்பாக்கம் மகாதேவர் ஆலயம்: ஆயுள் பலம் அருளும் மிருத்யுஞ்ஜய அர்ச்சனை!

சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் திரிபலா சூரணம்:எல்லோரும் எடுக்கலாமா? | Triphala Chooranam recommended in Siddha medicine: Can everyone take it?

கேரளம்: திருச்சூர் பூரத்துக்கு தயாரித்த பட்டாசு வெடித்து விபத்து; 13 பேர் பலி 5 பேர் கவலைக்கிடம்!

ராமஜெயம் கொலை வழக்கு விரைவில் முடிவுக்கு வரும்: டிஐஜி வருண்குமாா்

Tere Ishk Mein Bo Day 3: ‘तेरे इश्क में’ ने ओपनिंग वीकेंड पर उड़ा दिया गर्दा, कर डाली छप्परफाड़ कमाई, 29 फिल्मों का भी तोड़ा रिकॉर्ड

அன்புமணி கூட்டிய பொதுக்குழு சட்ட விரோதமானது: தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம் | General Body Meeting Convened by Anbumani is Illegal: Ramadoss’ Letter to Election Commission

1303233.jpg

தூத்துக்குடி டாக் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் ஊழியர் உயிரிழப்பு – உறவினர்கள் போராட்டம் | Employee dies due to ammonia gas leak in Thoothukudi factory

Dinamani2f2025 02 092fkuryq6tl2fkosovo.jpeg

கொசோவோ நாட்டில் புதிய நாடாளுமன்றத் தேர்தல்!

கொட்டும் மழையிலும் செங்கல்பட்டில் தசரா திருவிழா கோலாகலம்!

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் கொட்டும் மழையிலும் தசரா திருவிழா 11 ஆம் நாளையொட்டி சாமிகள் ஊர்வலம் நடைபெற்றது. செங்கல்பட்டு நகரில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய தசரா திருவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நவராத்திரி திருவிழாவை ஆண்டுதோறும் […]

கனமழையால் ஸ்தம்பித்த மதுரை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட மக்கள் கோரிக்கை | Heavy rain slashes Madurai : Relief measures on; people request for more precautionary measures

மதுரை: மதுரையில் கொட்டி தீர்த்த கனமழையால் மாசி வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கர்டர் பாலம் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கின. இந்நிலையில், கர்டர் பாலத்தில் தேங்கிய மழை நீரை […]

'தில்லியிலும் இதே நிலைதான்; நாடு முழுவதுமே அச்சம் உள்ளது' – கேஜரிவால்

பாபா சித்திக் கொலை, நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘மும்பையின் பாந்த்ரா பகுதியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா […]

கலைஞர் பூங்கா ஜிப்லைன் சம்பவம்: பழனிசாமிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பதிலடி | Kalaignar Centenary Park zipline issue: Minister MRK Paneerselvam slams EPS

சென்னை: “எதிர்க்கட்சித் தலைவருக்கு மக்கள் நலன் எல்லாம் இல்லை. தனக்கும் சசிகலாவுக்கும் வேண்டப்பட்டர் ஆக்கிரமித்து வைத்திருந்த அரசு நிலம் திரும்பப் பெற்று அதனை நவீன பூங்காவாக மாற்றிவிட்டார்களே என்ற ஆத்திரம்தான் காரணம்.” என்று கலைஞர் […]

குரூப் – 4 தேர்வு பணியிடங்கள் அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி விளக்கம்!

குரூப் – 4 தேர்வுக்கான பணியிடங்கள் அதிகரிப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குறைதீர் அழைப்பு மையம் மூலம் கேள்வி கேட்கப்பட்டது. கேள்வி: ஒருங்கிணைந்த […]

கலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுது – ரோப் காரில் அந்தரத்தில் தொங்கி அலறிய பெண்கள் | Zipline Repair at Kalaignar Park – Screaming Woman Hanging from Rope Car

சென்னை: கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ஏற்பட்ட ஜிப்லைன் பழுது காரண மாக, ரோப் காரில் பயணித்து கொண்டிருந்த 2 பெண்கள் அந்தரத்தில் தொங்கியவாறு அலறி கூச்சலிட்டனர். சென்னை கதீட்ரல் சாலையில் 6.9 ஏக்கர் நிலப்பரப்பில் […]

வேட்டையன் வசூல்!

வேட்டையன் திரைப்படத்தின் முதல் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் வியாழக்கிழமை வெளியானது. ஜெயிலர் படத்திற்குப் பின் ரஜினிகாந்த் […]

செல்வமகள் சேமிப்பு திட்டம்: தமிழ்நாடு வட்டம் 8-வது ஆண்டாக முதலிடம் | selvamagal Savings Scheme Tamil Nadu Circle tops for 8th year

சென்னை: பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை தொடர்ந்து 8-வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச அஞ்சல் சங்கம் கடந்த 1874-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதைக் குறிக்கும் […]

பாபா சித்திக் கொலை: ராகுல் காந்தி கண்டனம்

பாபா சித்திக் கொலை மும்பையில் தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவார்) கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை அடையாளம் தெரியாத நபா்கள் சனிக்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா். மூன்று முறை எம்எல்ஏவான இவா், […]

வணிகவரி – பதிவு துறையில் கடந்த ஆண்டைவிட ரூ.9,085 கோடி கூடுதல் வருவாய் ஈட்டி சாதனை | Business Tax Registration Dept recorded an additional revenue of over last year

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை கடந்த நிதியாண்டு செப்டம்பர் மாதம் வரை ஈட்டிய வருவாயை ஒப்பிடுகையில், இந்த நிதியாண்டில் கூடுதலாக 9,085 கோடி வருவாய் கிடைத்துள்ளது. சென்னையில் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலகத்தில் […]

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 13 october 2024

இன்றைய நாள் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டத்தைத் தரும் எனத் தெரிந்துகொள்வோம். 13.10.2024  மேஷம்: இன்று உத்தியோகத்தில்  இருப்பவர்கள் மிகவும் கவனமாக  பணிகளை  மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது  தாமதப்படும். குடும்பத்தில் […]

தரமில்லா உணவுக்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்: பொதுமக்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும் | Complaints for substandard food can be made on WhatsApp details will protected

சென்னை: தரமில்லா உணவுகளுக்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம் எனவும், புகாரளிப்பவரின் விவரம் பாதுகாக்கப்படும் என்பதால் பயப்படத் தேவையில்லை என்றும் உணவுபாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். உணவகங்கள், சாலையோர கடைகள், தங்கும் விடுதிகள் […]