கேரளம்: திருச்சூர் பூரத்துக்கு தயாரித்த பட்டாசு வெடித்து விபத்து; 13 பேர் பலி 5 பேர் கவலைக்கிடம்!

Manju Warrier: “தெனந்தெனமும் உன் நெனப்பு…" – நடிகை மஞ்சு வாரியர் மேஜிக் க்ளிக்ஸ் |Photo Album

டாக்ஸ் பயத்தில் டாலரைத் தூங்க விடுகிறீர்களா? US NRI-களுக்கான ₹5 கோடி சீக்ரெட்!

மனைவி குறித்து பேசிய ரித்தேஷ் தேஷ்முக்; தேம்பி அழுத ஜெனிலியா – வைரலாகும் வீடியோ!

காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகிய ஆயுஷ் மாத்ரே! |Ayush Mhatre Ruled Out of IPL Due to Injury!

தூத்துக்குடி: சொத்தைப் பிரித்து தர மறுத்த தாய்; கொன்று உடலை கிணற்றில் வீசிய மகன் – நடந்தது என்ன?

Dinamani2f2024 11 172f7hstq6sw2f202401303112521.avif.avif

ரூ.90,000க்கு விற்கப்பட்ட பெண் குழந்தை! போராடி மீட்ட பாட்டி!

1740399968 Dinamani2f2024 11 202fzm9pr8yo2fmk Stalin Tweet Desk Bench Edi.jpg

தருமபுரி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு நிதியுதவி அறிவிப்பு!

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக இருந்தால் சந்தோஷம்: ஜெ.தீபா நையாண்டி – Kumudam

‘வாக்கு திருட்டு’ விவகாரத்தை திசை திருப்பவே ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: திமுக | DMK Organising Secretary R.S. Bharathi slams bjp govt over ed issue

“கொட்டும் மழையிலும் டாஸ்மாக் கடைகளை திறப்பதுதான் திராவிட மாடல் சேவையா?” – அன்புமணி | pmk leader anbumani ramadoss slam tn govt over liquor shop open in rains

சென்னை: “மதுக்கடைகளை மட்டும் திறந்து வைக்க வேண்டிய தேவை என்ன?. அது என்ன உயிர்காக்கும் மருந்தா அல்லது மக்களால் தவிர்க்க முடியாத அத்தியாவசிய சேவையா?. மது குடிக்க வேண்டும் என்று மதுக்கடைகளுக்கு செல்வோருக்கு மழை […]

இன்று டிரைலர் தான்… நாளைதான் மெயின் பிக்சர்… மழையை கண்டு அலறும் சென்னை மக்கள்

சென்னை: வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது. இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நானை மின கன மழை […]

பந்துவீச்சில் சிலரை மட்டும் நம்பியிருக்க விரும்பவில்லை: ரோஹித் சர்மா

வேகப் பந்துவீச்சாளர்கள் குழு வேண்டும் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைய தாமதம் ஆகிறது. அதேபோல வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, வேகப் பந்துவீச்சாளர் யஷ் தயாளுக்கு தோள்பட்டையில் […]

திருவள்ளூரில் தொடர் மழை: புழல் ஏரிக்கு விநாடிக்கு 4,278 கன அடி மழை நீர் வரத்து | 4,278 cubic feet per second of rain water inflow into Puzhal Lake

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழையால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து சென்னையின் குடிநீர் ஏரிகளுக்கு மழை நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதில், புழல் ஏரிக்கு விநாடிக்கு 4,278 கன அடி மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. […]

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்!

சாம்சங் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப ஒப்புக்கொண்டுள்ளனர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் […]

மாயாறு வெள்ளத்தில் தெங்குமரஹாடா கிராமம் துண்டிப்பு – பரிசலில் ஆற்றைக் கடந்த கர்ப்பிணி | due to Moyar River flood Thengumarahada people affected

ஈரோடு: பவானிசாகரை அடுத்த மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தெங்குமரஹாடா மலை கிராமம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கர்ப்பிணி ஒருவரை, பரிசல் மூலமாக மாயாற்றைக் கடக்க வைத்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஈரோடு மாவட்ட வனப்பகுதியை ஒட்டி, மாயாற்றின் […]

பி.எட்., கலந்தாய்வு ஒத்திவைப்பு! அக். 22-ல் நடைபெறும்

தொடர் கனமழை காரணமாக பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஒத்திவைத்து கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. நன்றி

சென்னை, திருவள்ளூர், செங்கை, காஞ்சி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மழை விடுமுறை | Heavy rain warning: 4 district schools and colleges including Chennai will be Holiday tomorrow

சென்னை: அதி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, நாளை (அக்.16) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள […]

மழைத் தண்ணீரில் மிதக்கும் முதல்வர் தொகுதியான கொளத்தூர்!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் மழை நீரில் மிதக்கிறது. பருவமழை காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில், பெரவள்ளூர் கே 5 […]

தாம்பரம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் 4 மாடுகள் பலி | Four cows died when a power line fell near Tambaram

தாம்பரம்: தாம்பரம் அருகே மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கியதில் நான்கு மாடுகள் உயிரிழந்துள்ளன. தாம்பரத்தை அடுத்த மதுரபாக்கம் ஊராட்சி மூலசேரி கிராமம், அம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் ராணி, காளிதாஸ். இவர்கள் […]

மாலை 4 மணி வரை சென்னை, 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

இன்று(அக். 15) மாலை 4 மணி வரை சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான […]

திருவள்ளூரில் கனமழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு | Heavy Rains on Tiruvallur District: Increase on Water Flow to 5 Lakes Including Puzhal, Poondi

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கொட்டும் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று (அக்.14) இரவு முதல் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் […]