OTP இல்லா பேமென்ட்: RBI புதிய நடைமுறை|No More OTP Hassle! RBI Simplifies Recurring Payments

“பிரிந்து இருப்பது மிகுந்த தனிமை உணர்வைத் தரத் தொடங்கும்!” – மாளவிகா மோகனன் |”Being apart begins to bring about a profound sense of loneliness!” — Malavika Mohanan

பாஜக அமைச்சரை  நடுரோட்டில் அக்ரோஷமாக கேள்வி கேட்டு  அலற விட்ட வீரமங்கை  – Kumudam

ஐஸ்வர்யா ராய் தான் என் உயிர் தோழி! விவாகரத்து வதந்திக்கு அபிஷேக் பச்சன் முற்றுப்புள்ளி!

ko 15: “உங்களின் முதல் தொலைபேசி அழைப்பு இன்னும் நினைவில் இருக்கிறது.!”- கே.வி. ஆனந்த் குறித்து ஜீவா | Jiiva remembers KV Anand on Ko’s 15th anniversary

Dinamani2f2024 042f0413f317 4fca 4fd8 8efb 84d9ebbc64fb2fdoctors Tnie.jpg

நீட் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள நாளை வரை வாய்ப்பு!

1275923.jpg

விவாதங்களே இல்லாமல் குற்றவியல் சட்டங்களை மாற்றுவது ஜனநாயக விரோதம்: சு.வெங்கடேசன் எம்.பி. | Su Venkatesan Talks on New criminal laws

Dinamani2f2024 10 042fiqvv3st72fani 20241004121105.jpg

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: உச்சநீதிமன்றத்தில் மனு

“ஜனநாயகம் காப்பது, தேர்தல் நடத்துவதில் தமிழ்நாடு தான் பெஸ்ட்” தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புகழாரம்  – Kumudam

Dinamani2f2025 02 042f450pi9bw2fani 20250204110331.jpg

போபாலில் பள்ளிக்கு தெலுங்கில் வந்த வெடிகுண்டு மிரட்டல்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பிரம்மோற்சவம்: செப்பு தேரோட்டம் கோலாகலம்!!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வடபெருங்கோயிலுடையோன் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் சனிக்கிழமை காலை செப்பு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. 108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசாயி […]

கவரைப்பேட்டையில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து: 5 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு | Inquiry commission comprising 5 members constituted to probe into train accident

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து விசாரிக்க, 5 உயரதிகாரிகளை கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. […]

ரயில் விபத்து: கனமழை பெய்வதால் சீரமைப்பு பணிகளில் தொய்வு

திருவள்ளூர்: கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு விபத்துக்குள்ளான மைசூரு – தர்பங்கா பயணிகள் விரைவு ரயிலில்(12578) தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி, ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், […]

ஆதித்யநாத் விஜயதசமி வழிபாடு

ஆதித்யநாத் வழிபாடு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விஜயதசமியை முன்னிட்டு கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலில் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினார்.

கவரைப்பேட்டை ரயில் விபத்து: மீட்கப்பட்ட பயணிகள் சிறப்பு ரயில் மூலம் அனுப்பிவைப்பு | Passengers of train which met with accident sent to destination by special train: Southern Railway

சென்னை: சென்னை அருகே நேற்றிரவு விபத்துக்குள்ளான மைசூரு – தார்பங்கா பாகமதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் மாற்று ரயில் மூலம் இன்று (அக்.12) காலை 4.45 மணியளவில் அவரவர் சொந்த ஊர்களுக்கு […]

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 5,317 கன அடியிலிருந்து வினாடிக்கு 4,938 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை […]

கவரைப்பேட்டை ரயில் விபத்து: மீட்பு பணி நிறைவு; சீரமைப்பு பணி தீவிரம் | Kavaraipettai train accident Railway track restoration work in process

சென்னை: கவரைப்பேட்டையில் மைசூருவில் இருந்து தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதன் மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது ரயில் […]

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 12 october 2024

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 12.10.2024 மேஷம்: இன்று தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் […]

திருச்சியில் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கிய விமானிக்கு குவியும் வாழ்த்துகள் | many Congrats pilot who landed plane safely in Trichy following glitch

திருச்சி: திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு நேற்று மாலை புறப்பட்ட விமானத்தில் தொழில்நுடப் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமடித்த விமானம் மீண்டும் பத்திரமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்நிலையில், […]

திருப்பதி செல்லும் ரயில்கள் ரத்து!

கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை(அக். 11) இரவு தடம் புரண்ட மைசூரு – தர்பங்கா பயணிகள் விரைவு ரயில்(12578) பெட்டிகளை அப்புறப்படுத்தி, ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதையொட்டி, முக்கிய ரயில்கள் சில […]

கோயில் நிலத்தை விற்க முயன்றதாக புகார்: காரைக்கால் துணை ஆட்சியரிடம் விசாரணை | police enquires Karaikal Deputy Collector

காரைக்கால்: கோயில்பத்து பகுதியில் பார்வதீஸ்வரர் தேவஸ்தானத்துக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அரசு மனைப் பட்டா வழங்குவதாகக் கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக காரைக்கால் துணை ஆட்சியர் ஜி.ஜான்சன் போலீஸில் புகார் […]

முக்கிய ரயில்கள் ரத்து! மாற்று வழித்தடங்களில் ரயில்கள் இயக்கம்!

மைசூரு – தர்பங்கா பயணிகள் விரைவு ரயில்(12578), கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை(அக். 11) இரவு விபத்துக்குள்ளானது. இந்த நிலையில், தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி, ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று […]