போதுமான பேருந்து இல்லாமல் அவதிப்பட்ட மக்கள்; ஸ்தம்பித்த கிளாம்பாக்கம் |People Suffer Due to Insufficient Buses; Kilambakkam Comes to a Standstill

Doctor Vikatan: எண்ணெய்க் குளியல்… நல்லெண்ணெயை சூடுபடுத்தித்தான் உபயோகிக்க வேண்டுமா?

வாக்குக்கு பணம் – செந்தில் பாலாஜி தொகுதியில் ADMK தர்ணா | வாக்களிக்க தேவையான ஆவணங்கள் எவை? | IPS | What Documents Are Required to Vote? | IPS

Iran War: US தாக்குதல் நிறுத்தம் நீட்டிப்பு – Indiaவுக்குச் சிக்கல் | Trump | Decode

மதுரை மாவட்டம் ஆனையூர் ஸ்ரீஐராவதீஸ்வரர் திருக்கோயில் : ராஜராஜ சோழன் திருப்பணி செய்த கோயில்! | madurai Anaiyur Sri Iravadeeswarar temple

‘மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்’ – வீடு வீடாக ஸ்டிக்கர் ஒட்டி தவெகவினர் பிரச்சாரம் | “Peoples CM Candidate Vijay”: TVK Members Campaign Put Stickers Door to Door

Dinamani2f2024 072f5cbf43aa Dd34 4656 B75a 4834db2277772fstudent Drawing.jpg

பிளஸ்2 தேர்விலுமா? 2 மாணவர்களின் விடைத்தாள்களை மாற்றியதாக 9 பேர் கைது

BB Tamil 9: Day 100: கண்ணில் காதலுடன் அரோ, GVM பட ரொமான்ஸ்; கலங்கவைத்த கனி – 100வது நாள் ஹைலைட்ஸ்

1358096.jpg

‘ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர் போல செயல்படும் ஆளுநரை நீக்குக’ – மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல் | Remove R.N. Ravi from the post of Governor – CPI M party

கும்பகோணம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிடில் அதிகாரிகள் மீது வழக்கு: யானை ராஜேந்திரன் | Encroachments on Water bodies at Kumbakonam: Yanai Rajendran Warns Govt Officials

எகிறிய ரஞ்சித்தை எப்படி சமாளித்தார் ரவீந்தர்? என்ன நடந்தது?

சரி இன்றைய நாளில் நிகழ்ந்த சுவாரசியங்களைக் காண்போம்.. ப்ரோமோவில் காட்டப்பட்டதை போன்றே.. ரவீந்தருக்கும் ரஞ்சித்துக்கும் இடையே கடுமையான சண்டை உண்டானது. வாய்ச் சண்டை மோதலாக மாற, பெண் போட்டியாளர்கள் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். […]

இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மீனவர்கள் 21 பேர் கைது | 21 Pudukottai fishermen arrested by Sri Lanka Navy

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து இன்று (அக்.9) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 68 […]

முஸ்லிம் சமூகத்திலுள்ள ஜாதிகள் குறித்து காங். பேசுவதில்லை -பிரதமர் மோடி

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் ஹிந்துக்களை பிளவுபடுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். மகாராஷ்டிரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று (அக். 9) […]

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 123 படகுகளுக்கு  தமிழக அரசு ரூ.6.74 கோடி நிவாரணம் | Tamil Govt to provide relief of Rs 6.74 crore to 123 boats seized by Sri Lanka Navy

ராமேசுவரம்: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 123 படகுகளுக்கு ரூ.6.74 கோடி நிவாரணம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த 24.01.2018 அன்று வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த […]

நிதீஷ் குமார்-ரிங்கு சிங் அதிரடி அரைசதம்: வங்கதேசத்துக்கு 222 ரன்கள் இலக்கு!

முதல் ஓவரிலேயே அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன் 2-வது ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் கொடுத்து 10 ரன்னில் வெளியேறினார். அவருடன் வந்த அபிஷேக் சர்மாவும் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து […]

சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகளை விடுதலை செய்க: ராமதாஸ் | Ramadoss demands release of Samsung workers

சென்னை: சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும். சாம்சங் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது […]

அடுத்த நிதியாண்டு உச்சபட்ச மின் தேவை 270 ஜிகாவாட்டை எட்டும்!: கன்ஷ்யாம் பிரசாத்

புதுதில்லி: அடுத்த நிதியாண்டு உச்சபட்ச மின் தேவை 270 ஜிகாவாட்டை எட்டும் என்றும் இது 2035ல் 446 ஜிகாவாட்டை எட்டும் என்றும் மத்திய மின்சார ஆணையத்தின் தலைவர் கன்ஷ்யாம் பிரசாத் இன்று தெரிவித்தார். நடப்பு […]

“காவல் துறையின் போக்கு நல்லதல்ல!” – சாம்சங் தொழிலாளர்களை சந்தித்த திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் | We will meet the CM in person to resolve the issue of Samsung workers – K. Balakrishnan

சுங்குவார்சத்திரம்: “சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து தமிழக முதல்வரை இன்று அல்லது நாளை நேரில் சந்தித்து, இனிமேலும் இந்தப் பிரச்சினை நீடிக்காமல் ஒரு சுமுகமான முறையில் இப்போராட்டத்துக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

குரூப் 4 தேர்வு: கூடுதலாக 2,208 பணியிடங்கள்!

கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி 480 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு […]

தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி | Chief Minister stalin wishes Emmanuel Sekaranar on his birthday

சென்னை: இம்மானுவேல் சேகரனாரின் பிறந்தநாளையொட்டி, அவரது நினைவுச் சின்னங்களும் வரலாறும் அவர் முன்னெடுத்த உரிமைப்போரும் நமது சமூகநீதி முயற்சிகளுக்கு என்றும் ஊக்கமளிக்கட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் […]

ராஜா ராணி – 3! சஞ்சீவ் – ஆல்யா மானசா பதிவு!

சின்னத்திரையில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ராஜா ராணி தொடரின் 3ஆம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாகத் தெரிகிறது. ராஜா ராணி தொடரின் முதல் பாகத்தில் நடித்த சஞ்சீவ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ராஜா ராணி 3ஆம் […]

சென்னையை அழகுபடுத்த சாலை தடுப்புகளில் 10 ஆயிரம் மலர் செடிகளை நட மாநகராட்சி நடவடிக்கை | Chennai Corporation to plant 10 thousand flower plants on roadside

சென்னை: சென்னையை அழகுபடுத்த சாலை தடுப்புகளில் 10 ஆயிரம் மலர் செடிகளை நட மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகம் கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்ட துறைகளில் முன்னேறி இருந்தாலும், மாநில தலைநகரமான சென்னை […]