राम-लक्ष्मण और GST… प्रकाश राज ने रामायण पर क्या कहा? जिसके कारण मच गया बवाल, FIR दर्ज

”இறைவன் ஒருவன் தானே”: மீனாட்சி அம்மனை வரவேற்ற இசுலாமியர்கள் – சமத்துவம் பேசும் மதுரை சித்திரை விழா – Muslims Welcome Goddess Meenakshi – Madurai Chithirai Festival Celebrates Equality

நெல்லை: வாழைமரம், மாவிலைத் தோரணங்கள்!பிங்க், ஊதா நிற வாக்குசாவடிகள்!  வாக்குபதிவு முன்னேற்பாடுகள்!

“மைக்கேல் ஜாக்சனின் நடனம் என்பது வெறும் அசைவுகள் மட்டுமல்ல” – ஜாஃபர் ஜாக்சன் |”Michael Jackson’s dancing is not merely movements.” — Jaafar Jackson

TN Assembly Elections 2026: தேர்தல் பெருவிழாவின் க்ளைமாக்ஸ்; வாக்குப்பதிவுக்குத் தயார் நிலையில் தமிழ்நாடு!

Iran War: Strait of Hormuz வழியாக ஒரு லிட்டர் Oil கூட போகாது – ஈரான் Warning | US | Decode | Vikatan

“கரூர் துயரத்தில் இருந்து மீள முடியவில்லை” – சிறையில் இருந்து வெளியான தவெக மாவட்டச் செயலாளர் பேட்டி | tvk leader says Unable to recover from Karur tragedy

ராயபுரம் பேசின்பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்த 159 குடும்பங்களுக்கு மூலக்கொத்தளத்தில் குடியிருப்பு | Housing for 159 families in Moolakothalam

ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமை கொள்கிறோம்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் | We Proud to held Ceremony for Rajendra Cholan: Minister S.S. Sivasankar

ஒரு தலை காதல்; வீடு புகுந்து இரட்டை கொலை செய்த இளைஞர் – கோவையில் அதிர்ச்சி சம்பவம்

‘ட்ரில்லியன்ட்’ நிறுவனம் சார்பில் தமிழகத்தில் ₹2,000 கோடியில் உற்பத்தி ஆலை: சிகாகோவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் | Tamil Nadu inks pact with US-based Trilliant for Rs 2000 cr investment

சென்னை: தமிழகத்தில் ரூ.2,000 கோடியில் வளர்ச்சி, உலகளாவிய உதவி மையம் மற்றும் உற்பத்தி மையம் அமைக்க அமெரிக்காவின் ‘ட்ரில்லியன்ட்’ நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள […]

மீனவர்கள் விவகாரம்: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும், மீனவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையினை தள்ளுபடி செய்ய தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் […]

“கூட்டணி குறித்த எனது பேச்சை தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர்” – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் | They have misrepresented my speech regarding the alliance – Minister KN Nehru

திருச்சி: “லால்குடி திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் நான் பேசியதை தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர். தற்போதைய கூட்டணியை எங்கள் தலைவர் விட்டுக் கொடுக்க மாட்டார்,” என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் […]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை!

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் குறித்து ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். இந்த வழக்கில் 90 சதவீத விசாரணை முடிவடைந்துவிட்டதாகவும், கொலைக்கான காரணத்தை […]

விநாயகர் சதுர்த்தி: கோவையில் பூக்கள் மற்றும் பிள்ளையார் சிலைகள் விற்பனை தீவிரம்   | ganesh chathurthi: flower and vinayagar statue sales in coimbatore

கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவை பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை மற்றும் வீடுகளில் வைத்து வழிபடக்கூடிய விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரமாக நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (செப்.7) கொண்டாடப்படுகிறது. […]

முஸ்லிம் மீது தாக்குதல் நடத்திய இந்து அமைப்பினர்!

முஸ்லிம் ஒருவர் மீது இந்து அமைப்பினர் நடத்திய தாக்குதலில் வழக்குப்பதிவு செய்தும் உண்மைக் காரணம் கண்டறியப்படவில்லை. உத்தரப் பிரதேசத்தின் பிலிபித்தில் முஸ்லிம் மதத்தைச் சார்ந்த சங்கேஸ் கான் என்பவர் மீது ஒரு கும்பல் கடந்த […]

“நாடு முழுவதும் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரிப்பு” – துரை வைகோ எம்.பி கருத்து | drug use increased all over india says durai vaiko

ராமநாதபுரம்: “நாடு முழுவதும் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. இதை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டது” என துரை வைகோ எம்பி தெரிவித்தார். பரமக்குடியில் திருமண விழா ஒன்றில் இன்று (செப்.5) பங்கேற்ற மதிமுக தலைமை […]

தில்லியில் கல்லூரி விடுதியில் சென்னை மாணவி தூக்கிட்டு தற்கொலை

புதுதில்லி: தில்லி தேசிய சட்டப் பல்கலைகழகத்தில் மூன்றாம் ஆண்டு எல்எல்பி படித்து வந்த சென்னையை சேர்ந்த மாணவி அமிர்தவர்ஷினி தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

“மீனவர்கள், படகுகளை விடுவிப்பதுடன், அபராத தொகை தள்ளுபடிக்கும் நடவடிக்கை தேவை” – மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம் | Pudukkottai Fishermen Arrest: CM Stalin letter to Central Govt

சென்னை: இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்கள், படகுகளை உடனே விடுவிப்பதுடன், மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை தள்ளுபடி செய்யவும் விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். […]

கேரள திரைத்துறை பாலியல் வழக்கு: நடிகர் முகேஷுக்கு முன்ஜாமீன்!

கேரள திரைத் துறை பாலியல் வழக்கில் மலையாள திரைப்பட நடிகரும் எம்.எல்.ஏ.வுமான முகேஷுக்கு முன்ஜாமீன் வழங்கி எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று (செப். 5) உத்தரவிட்டது. திரைத் துறையில் பணிபுரியும் பெண்கள், நடிகைகள் அளித்த பாலியல் […]

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன் விநியோகம் | Additional token distribution for bond registration in Tamil Nadu on Friday

சென்னை: பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, நாளை செப்.6ம் தேதி பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்படுவதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பதிவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:“சுபமுகூர்த்த தினங்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் […]

முஸ்லீம் மீது தாக்குதல் நடத்திய இந்து அமைப்பினர்!

முஸ்லீம் ஒருவர் மீது இந்து அமைப்பினர் நடத்திய தாக்குதலில் வழக்குப்பதிவு செய்தும் உண்மைக் காரணம் கண்டறியப்படவில்லை. உத்தரப் பிரதேசத்தின் பிலிபித்தில் முஸ்லீம் மதத்தைச் சார்ந்த சங்கேஸ் கான் என்பவர் மீது ஒரு கும்பல் கடந்த […]