”தண்ணீரிலே மூழ்கிடிச்சி”: கிராம மக்களின் இடப்பெயர்வு; சாட்சிகளிடம் நேர்காணல் | அணை ஓசை 15 – The story of mettur dam construction part 15

‘வணக்கம் தமிழ்நாடு மக்களே’ – கோவையில் வாக்காளர்களை வரவேற்ற ‘டினா’ ரோபோ!

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்: 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு; 11.6% வாக்குதான் மம்தாவிற்குச் சவாலா?

திரை நட்சத்திரங்களால் களைகாட்டிய வாக்குசாவடி மையங்கள் :  காலையிலேயே வாக்களித்த அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன்! – Kumudam

'அடேயப்பா… மிரட்டிட்டிங்களே!' – மாஸ் காட்டிய ராஜஸ்தான் பௌலர்கள்; வீழ்ந்த லக்னோ

PSU Banks – Private Banks: எதில் முதலீடு செய்வது நல்லது? | IPS Finance – 443

விழுப்புரம்: `கரண்ட் வேணும்னா எனக்கு ரூ.4,000 ஃபீஸ்!’ – விவசாயி புகாரால் மின் துறை பெண் அதிகாரி கைது | Anti-Corruption Police have arrested officer took a bribe to provide an electricity connection

போட்டி தேர்வுகளுக்கு முழு போர்ஷனையும் படிக்க வேண்டுமா?- விளக்கும் King Makers IAS சத்யஶ்ரீ பூமிநாதன்| Sathyashree Bhoominathan of King Makers IAS competitive exams

IND vs PAK: “என் பலத்தை மட்டுமே கவனத்தில் வைத்து, எளிமையாக விளையாடினேன்”- ஆட்டநாயகன் இஷான் கிஷன்| IND vs PAK: “I focused only on my strengths and played simple cricket,” said Player of the Match Ishan Kishan

kalamkaval: “ரொமான்டிக்கான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பினால், எனக்கு அந்த கதாபாத்திரங்கள் கட்டாயம் கிடைக்கும், ஆனால்”- “If I want to act in romantic roles, I will definitely get those roles, but”- mammootty

சிவகார்த்திகேயன் உடன் மோதும் கவினின் பிளடி பெக்கர்!

கவின் நடிப்பில் உருவாகியுள்ள பிளடி பெக்கர் திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட […]

அகரம் பகுதியில் மாணவர்கள், வீட்டில் இருந்து பணிபுரிவோருக்கு பகிர்ந்த பணியிட மையம் இம்மாத இறுதியில் திறப்பு | Co Working Space for students, home workers in Akaram area to open at the end of this month – TN Govt

சென்னை: “வடசென்னையில், மாணவர்கள் படிக்குமிடம் மற்றும் வீட்டிலிருந்து பணியாற்றுவோருக்கான பணியிடத்தை உள்ளடக்கிய பகிர்ந்த பணியிட மையம் இம்மாத இறுதிக்குள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கும் வகையில் திட்டமிட்டு பணிகள் நடைபெறுவதாக,” அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். […]

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 15,530 கனஅடியாக சரிந்துள்ளது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தனிந்ததால் இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 22,601 […]

அரசு மருத்துவர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான ஊதியம்: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல் | AIIMS pay scale for all doctors OPS demands TN govt

சென்னை: அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான ஊதியத்தை வழங்க திமுக அரசு முன்வர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் […]

பிரதமர் மோடி புரூணேய், சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம்!

பிரதமர் மோடி இன்று(செப். 3) காலை புரூணேய் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். புதுதில்லியிலிருந்து புரூணேய் தலைநகர் பந்தார் செரி பேகவானுக்கு தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார் மோடி. புரூணேய் தருஸ்ஸலாம் நாட்டுக்கு இந்தியப் பிரதமர் […]

சுய சான்றளித்தல் ஆன்லைன் கட்டிட அனுமதியில் குளறுபடிகளா? – வங்கிக் கடன் மறுக்கப்படுவதாக மக்கள் கவலை | The public is worried as officials claim that bank loans are also being denied

மதுரை: மாநகராட்சிகளில் சுய சான்றளித்தல் அடிப்படையில் கட்டிடங்களுக்கு கட்டிட வரைபட அனுமதி வழங்கும் திட்டத்தில் ஏகப்பட்ட குளறுபடிகளும், தவறுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சியில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பு அடிப்படையில் […]

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் செப்.7 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி ஆகிய […]

குற்றாலநாதர் கோயில் கடைகளுக்கான வாடகை பாக்கியை வசூலிப்பதில் தாமதம் கூடாது: ஐகோர்ட் | No delay in collection of rent arrears for Kutralanathar Temple shops: High Court orders

மதுரை: குற்றாலம் குற்றாலநாதர் கோயில் கடைகளுக்கான வாடகை பாக்கியை வசூல் செய்வதில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தாமதம் செய்யக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் […]

நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்

புது தில்லி: விமானக் கடத்தல் குற்றவாளிகளின் உண்மையான பெயா் அடையாளத்தை மறைத்து படமாக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படும் ‘ஐசி814-தி காந்தஹாா் ஹைஜேக்’ தொடா் குறித்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 1999-ஆம் ஆண்டு […]

கோயில்களை வணிக நோக்கத்துக்கான இடமாக கருதக் கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுரை | chennai High Court madurai branch order on Hindu Temples issue

மதுரை: ”கோயில்களில் பிரசாதங்களை அறநிலையத் துறையே தயாரித்து பக்தர்களுக்கு வழங்க வேண்டும். கோயில்களை வணிக நோக்கத்துக்கான இடமாக கருதக் கூடாது” என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிரசாத […]

ஜனநாயகத்தை நம்பி தோ்தல் களத்தில் பிரிவினைவாதிகள்: ஒமா் அப்துல்லா

ஸ்ரீநகா்: ‘ஜனநாயகத்தை நம்பி ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் போட்டியிட பிரிவினைவாத அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் முன்வந்துள்ளது, பிரச்னைகளுக்கு வன்முறை தீா்வாகாது என்பதை உறுதி செய்கிறது’ என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா். […]

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் ரூ.8 கோடிக்கு முறைகேடு: விசாரணையை தொடர உத்தரவு | chennai High Court order on Thirunageswaram Naganathaswamy Temple 

மதுரை: திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் ரூ.8 கோடி அளவில் முறைகேடு நடந்திருப்பது தொடர்பான விசாரணையை அறநிலையத் துறை தொடர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த பாலா, உயர் நீதிமன்ற […]