சுழல் – 2 இணையத் தொடரின் பாடல்கள் இன்று வெளியாகியுள்ளது. நடிகர்கள் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஷ்ரேயா ரெட்டி நடிப்பில் பிரம்மா, அனுசரண் இயக்கத்தில் உருவான வெப் தொடர் சுழல். இத்தொடரை புஷ்கர் […]
திருத்தணி ரயில் நிலைய பெயர் பலகையின் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் 22 பேர் கைது | 22 DMK members arrested for vandalizing Hindi words in Tiruttani railway station
திருத்தணி: திருத்தணி ரயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை கருப்பு பெயிண்டால் அழித்த திமுகவினர் 22 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக […]
தந்தை வெட்டியதில் 2 குழந்தைகள் இறந்த சம்பவம்: சிகிச்சையில் இருந்த தாயும் உயிரிழப்பு
தம்மம்பட்டி: இரு குழந்தைகளை அவா்களது தந்தை வெட்டிக் கொன்ற சம்பவத்தில் சிகிச்சை பெற்றுவந்த குழந்தைகளின் தாயும் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து இச்சம்பவத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயா்ந்துள்ளது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே […]
100 நாள் வேலைத் திட்டத்தில் ரூ.3,300 கோடியை விடுவிக்க அமைச்சர் ஐ.பெரியசாமி வலியுறுத்தல் | Minister I Periyasamy insists on releasing Rs. 3,300 crore for MGNREGA
திண்டுக்கல்: “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ.3,300 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்” என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாத்மா காந்தி […]
வங்கதேசத்தை வீழ்த்திய நியூசிலாந்து; அரையிறுதிக்கு முன்னேறிய நியூசி., இந்தியா!
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் […]
விழுப்புரம் – புதுச்சேரி நெடுஞ்சாலையில் டோல்கேட் கட்டண வசூல் தொடக்கம்: கிராம மக்கள் வாக்குவாதம் | Toll collection on Villupuram-Puducherry highway begins – villagers argue
புதுச்சேரி: விழுப்புரம் – புதுச்சேரி நெடுஞ்சாலையில் டோல்கேட் கட்டணம் வசூலிப்பு இன்று (பிப்.24) துவங்கியது. டோல்கேட் மேற்கூரை இல்லாமல் அவசர அவசரமாக கட்டணம் வசூலிக்க திறக்கப்பட்டதாக கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம், புதுவை […]
விராட் கோலியின் சதத்துக்காக மனித கால்குலேட்டராக மாறிய அக்ஷர் படேல்!
சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடிய விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று துபையில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 6 […]
“மகா கும்பமேளாவுக்கு நிரந்தர கட்டமைப்பு அவசியம்!” – யோகியை வெளுத்து வாங்கிய அகிலேஷ் யோசனை | Permanent infrastructure is essential for Kumbh Mela – Akhilesh Yadav
புதுடெல்லி: பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்காக நிரந்தரமான அடிப்படைக் கட்டமைப்புகள் அவசியம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி உள்ளார். மேலும், உ.பி. பாஜக அரசையும் அவரை கடுமையாக விமர்சித்தார். உ.பி.யின் எதிர்கட்சியான […]
சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் நியமனம்!
பந்துவீச்சு உதவிப் பயிற்சியாளர் ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு உதவிப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீதரன் ஸ்ரீராம் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இடது கை […]
“தமிழக கிராம உள்ளாட்சி அமைப்புகளில் பிசி, எம்பிசி பிரிவினருக்கு 12.39% மட்டுமே பிரதிநிதித்துவமா?” – ராமதாஸ் | PMK founder Ramadoss raised a question over TN government about backward classes represented in village panchayats
சென்னை: “கிராம உள்ளாட்சிகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைத்திருக்கும் பிரதிநிதித்துவம் எவ்வளவு என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து […]
தருமபுரி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு நிதியுதவி அறிவிப்பு!
தருமபுரி பட்டாசு விபத்து தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த சின்னமுறுக்கம்பட்டியில் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவருக்குச் சொந்தமான நாட்டு வெடிபொருள்கள் தயாரிக்கும் பட்டாசு குடோன் செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல குடோனில் செண்பகம், […]
தருமபுரி அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து: 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு | Fire accident at cracker factory near Dharmapuri: 3 women killed
தருமபுரி: தருமபுரி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுகள் வெடித்ததில் அங்கு பணியாற்றிய 3 பெண்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த வெதரம்பட்டி […]