லஞ்சப் பணத்தை எலிகள் தின்றுவிட்டன? – உச்ச நீதிமன்றம் அதிருப்தி |Rats Ate the Bribe Money? — Supreme Court Expresses Displeasure

'எவ்வளவு அடிச்சாலும் பத்தல; ஒண்ணுமே புரியலங்கய்யா!' – குழம்பிய ராஜஸ்தான்; அடிதடி சன்ரைசர்ஸ்!

விவசாய சங்கத் தலைவர் இருஞ்சிறை இரா.ஜெயச்சந்திரனுக்கு நினைவஞ்சலி: ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் – Farmers’ Tribute to Late Agricultural Union Leader Irunjirai R. Jayachandran

ட்ரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு; அலறிய மக்கள்… விருந்தில் நடந்தது என்ன?!

குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) இருந்தால்,உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டுமா? | If I have low blood pressure (Low BP), should I consume more salt?

“ஆளுநர் ஆர்.என்.ரவியின் அறிக்கையை படித்தால் அமித் ஷாவே சிரிப்பார்!” – அமைச்சர் கே.என்.நேரு | No Mention of “Tamil Nadu” on Financial Statement: K.N. Nehru’s Response to Governor

1344694.jpg

“என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்வேன், செருப்பு அணிய மாட்டேன்!” – அண்ணாமலை கொந்தளிப்பு | BJP leader Annamalai condemns Anna University student FIR leaked issue

“திமுகவை விரட்ட அதிமுக ஒன்றுசேர வேண்டும்” – பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி நேர்காணல் | BJP Karthiyayini interview on tamil nadu election 2026

1280793.jpg

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,910 கனஅடியாக அதிகரிப்பு: ஒரே நாளில் நீர்மட்டம் 3 அடி உயர்வு | Inflow to Mettur dam increases to 20,910 cubic feet: 3 feet rise in single day

1317178.jpg

“செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் நல்ல முடிவைக் கொடுத்துள்ளது” – அமைச்சர் முத்துசாமி  | The Supreme Court has given a good decision by granting bail to Senthil Balaji – Minister Muthusamy

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: கொந்தளித்த மக்கள்

மும்பை: கொல்கத்தாவில் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி அடங்காத நிலையில் மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் ஒரு பள்ளியில் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட […]

தீர்ப்பில் நீதிபதிகளின் தனிப்பட்ட கருத்துகள் இருக்கக்கூடாது

வழக்கு ஒன்றை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், பருவ வயது பெண்கள் தங்கள் பாலியல் இச்சைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், ஆண்கள், பெண்களுக்கு மரியாதை கொடுக்க பழகிக்கொள்ள வேண்டும் எனவும் கூறியிருந்தது. இதனை கடுமையாக கண்டித்துள்ள […]

தேசிய புவி அறிவியல் விருது: ஜனாதிபதி வழங்கினார்

புதுடெல்லி: புவி அறிவியலின் பல்வேறு துறைகளில் அசாதாரண சாதனைகள் மற்றும் சிறந்த பங்களிப்புகளுக்காக தனிநபர்கள் மற்றும் குழுக்களை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசின் சுரங்க அமைச்சகத்தால் தேசிய புவி அறிவியல் விருது வழங்கப்படுகிறது. […]

நியூட்ரினோ திட்டத்துக்கு ஒதுக்கிய நிதி காலாவதி ஆகிவிட்டது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் | Funds allocated for Neutrino project lapsed: Central Govt informs in High Court

மதுரை: நியூட்ரினோ திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி காலாவதியாகிவிட்டது என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேனி பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தடை கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உயர் […]

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாளர் இவர்தான்: ரிக்கி பாண்டிங்

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறந்த பந்துவீச்சாளர் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். கடந்த 5-6 ஆண்டுகளாக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் […]

“பாஜக மீது அச்சம்… இந்துக்களின் வாக்கு வங்கிக்காகவே முத்தமிழ் முருகன் மாநாடு!” – எல்.முருகன் | Union Minister L Murugan criticize Muthamizh Murugan Conference

திருநெல்வேலி: “பாஜகவுக்கு ஆதரவாக இந்துக்களின் வாக்கு வங்கி மாறிவிடுமோ என்ற அச்சத்தில் திமுக இப்போது முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்துகிறது. தமிழகத்தில் மத்திய அரசின் முடிந்த திட்டங்களுக்கான அறிக்கைகள் அரசால் முறையாக சமர்ப்பிக்கப்படாததால் நிதி […]

நேரடி நியமனம் ரத்து சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி! -முதல்வர் ஸ்டாலின்

நேரடி நியமனம் (லேட்டரல் என்ட்ரி) ரத்து செய்யப்பட்டது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசுத் துறைகளில், இணைச் செயலர், இயக்குநர்கள், துணைச் […]

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஆக.27-ல் குற்றச்சாட்டுப் பதிவு | housing plot allotment case against Minister IPeriyasamy adjourned on August 27

சென்னை: வீட்டு மனை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு செய்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் வரும் ஆகஸ்ட் 27-ம் தேதியன்று குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2008-ம் […]

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் இன்று(ஆக. 20) இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தேனி, திண்டுக்கல், மதுரை, […]

ஓர் இடத்துக்கு 4 மாணவர்கள் போட்டி: எம்பிபிஎஸ், பிடிஎஸ்  கலந்தாய்வு புதன்கிழமை ஆன்லைனில் தொடக்கம் | 4 students compete for one seat: MBBS, BDS counselling starts online on Wednesday

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை (ஆக.21) ஆன்லைனில் தொடங்குகிறது. சிறப்பு பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 22-ம் தேதி நேரடியாக சென்னையில் உள்ள […]

தமிழகத்தில் 3 அரசியல் தலைவர்களின் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்!

தமிழ்நாட்டில் 3 முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வப்போது நடைபெறும் காவல்துறை கூட்டங்களில் முடிவெடுக்கப்பட்டு […]

“கட்டிடங்களுக்கான புதிய வழிகாட்டு மதிப்பை உயர்த்தியது மக்களை வஞ்சிக்கும் செயல்” – ஓபிஎஸ் | OPS condemns new guideline for buildings

சென்னை: “ஏற்கெனவே பல்வேறு வரி மற்றும் கட்டண உயர்வினால் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பினை உயர்த்துவது கடும் கண்டனத்திற்குரியது” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது […]