அம்பேத்கர் நினைவு நாளான இன்று(டிச.6) சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றிக்கழகத் தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்று நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு […]
‘வளர்ச்சியடைந்த’ தமிழகம் எதிர்கொள்ளும் சவால்கள்: முதல்வர் ஸ்டாலின் விவரிப்பு | What are the challenges faced by states before the 16th Finance Commission? – CM Stalin
சென்னை: “தமிழகம் போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்கள் மக்கள்தொகை மற்றும் நகரமயமாதல் போன்ற தனித்துவமான சவால்களை எதிர்கொண்டு வருகின்றன” என்று கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், “16-வது நிதிக்குழு எடுக்க உள்ள முடிவுகள், நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான […]
பயர் பட டிரெய்லர்!
இதையும் படிக்க: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு! இந்த நிலையில், பயர் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் பாலாஜி. படத்தை அறிமுக இயக்குநரான சதீஷ் குமார் இயக்கியுள்ளார். படத்தில் சந்தினி தமிழரசன், ரச்சிதா மஹாலட்சுமி, […]
“தி.மலை தென்பெண்ணை ஆற்றில் புதிய பாலம் இடிந்ததை மறைக்க எ.வ.வேலு முயற்சி” – இபிஎஸ் | “EV Velu Tries to Cover Up the Collapse of New Bridge on the Tiruvannamalai Thenpennai River” – EPS
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலம் இடிந்துவிட்டதை மறைக்கவும், அரசியல் ஆதாயம் தேடவும் தவறான தகவலை பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பரப்பி வருகிறார் என்று அதிமுக பொதுச் […]
உத்தரகண்டில் மிக வேகமாக வளரும் பனிப்பாறை கண்டுபிடிப்பு
உத்தரகண்ட் மாநிலம் நிதி பள்ளத்தாக்குப் பகுதியில் 10 கிலோ மீட்டர் அகலம் கொண்ட மிக வேகமாக வளரும் பனிப்பாறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பனிப்பாறைகள் தொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள் குழுவினர், மிக […]
ஃபெஞ்சல் புயலால் பேரிடர் பாதித்த பகுதிகளாக புதுச்சேரி, காரைக்கால் அறிவிப்பு | Notification of Puducherry, Karaikal as Disaster Affected areas due to Fengal Cyclone
புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி, காரைக்கால் பேரிடர் பாதித்த பகுதிகளாக இன்று அறிவிக்கப்பட்டது. ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரியில் கடும் மழைப்பொழிவு ஏற்பட்டது. சுமார் 50 செ.மீ மழை பொழிந்து கடும் பாதிப்புக்கு உள்ளானது. புதுச்சேரியில் […]
லோகேஷ் கனகராஜ் வெளியிடும் சசிகுமாரின் புதிய படம்!
நடிகர் சசிகுமாரின் அடுத்த படத்தின் அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் வெளியிடுகிறார். மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் 5ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்தினை அபிஷன் ஜீவிந்த் இயக்குகிறார். இந்தப் படத்தில் சசிகுமாருடன் நடிகை சிம்ரன் […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக இபிஎஸ், சசிகலாவை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு | HC orders to interrogate EPS, Sasikala as opposition witnesses in Kodanadu murder and robbery case
சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி மற்றும் வி.கே.சசிகலாவை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் […]
கங்குவா ஓடிடியில் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு!
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த நவ. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சப்தமான பின்னணி இசை மற்றும் வசனங்கள், உணர்ச்சிகளைக் கடத்தாத கதைக்களம் என […]
வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது: சென்னை வானிலை ஆய்வு மையம் | A low pressure area will form in the Bay of Bengal tomorrow – Chennai IMD
சென்னை: இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் இன்று (டிச.6) மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, டிச.7-ம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் […]
இருக்கையில் கட்டுக்கட்டாகப் பணமா? என்னிடம் இருப்பது ஒரே ஒரு ரூ.500 நோட்டு: அபிஷேக் சிங்வி
புது தில்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் சிங்வியின் இருக்கையில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் இன்று நாடாளுமன்றத்தை உலுக்கியிருக்கும் நிலையில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி.யின் இருக்கையில் பணம் […]
“அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க முடியாததற்கு வருந்துகிறேன்” – திருமாவளவன் | I regret not being able to attend the Ambedkar book release event – Thirumavalavan
அரியலூர்: ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், […]