சென்னை: தமிழ்நாடு வணிக வரித்துறை துணை ஆணையராக இருந்த செந்தில்வேல் சென்னை போரூர் ஏரியில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். துணை ஆணையரின் உடல் சென்னை போரூர் ஏரியில் இருந்து மீட்கப்பட்ட […]
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2,000 – ரேஷன் கடைகளில் இன்று முதல் டோக்கன் விநியோகம் | 2000 rs flood relief for flood affected people
விழுப்புரம்: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப் பொருட்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்விளையாட்டரங்கில் வைக்கப்பட்டு, பிரித்து அனுப்பி வைக்கப்படுகின்றன. […]
தங்கம் விலை குறைந்தது!
இன்று(வெள்ளிக்கிழமை) காலை சவரனுக்கு ரூ. 200 குறைந்து, ரூ. 56,920-க்கும் ஒரு கிராம் ரூ. 7,115-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. ஒரு கிராம் ரூ.101-க்கும், ஒரு கிலோ கட்டி […]
வேளாங்கண்ணி – சென்னை விரைவு ரயில்: நாடாளுமன்றத்தில் நாகை எம்.பி. செல்வராஜ் வலியுறுத்தல் | Velankanni to Chennai Express Train
சென்னை: வேளாங்கண்ணியில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் விரைவு ரயில் இயக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் நாகப் பட்டினம் தொகுதி எம்.பி.வை.செல்வராஜ் வலியுறுத்தினார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று முன்தினம் அவர் பேசியதாவது: இந்திய […]
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர்: மேட்டூர் அணை நீர் வரத்து வெள்ளிக்கிழமை காலை 14,404 கனஅடியாக சரிந்தது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தனிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 25,098 […]
வார இறுதி நாட்கள்: சென்னையில் இருந்து 420 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு | Arrangement of 420 special buses from Chennai
சென்னை: வார இறுதி நாட்களையொட்டி சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 420 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: […]
இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 06 december 2024
06-12-2024 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகள் உங்கள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மந்திற்கு இதமளிக்கும். வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது. எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் […]
தகுதி அடிப்படையில் ரேஷன் கடை ஊழியர் நியமனம்: அமைச்சர் | Appointment of ration shop employees based on merit Minister
சிவகங்கை: நேர்காணல் முடிந்தவுடன், தகுதி அடிப்படையில் ரேஷன் கடை ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கூறினார். சிவகங்கை இந்திரா நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.37 லட்சத்தில் […]
சாதிவாரி கணக்கெடுப்பை ஆயுதமாக்க வேண்டாம்: தேவேந்திர ஃபட்னவீஸ்
மகாராஷ்டிர முதல்வராக 3வது முறையாக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் இன்று பதவியேற்றார். துணை முதல்வர்களாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜீத் பவாரும், சிவசேனை கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும் இன்று (டிச. 5) பொறுப்பேற்றுக்கொண்டனர். […]
முல்லை பெரியாறு அணை பராமரிப்புக்கான கட்டுமான பொருட்கள் 2-வது நாளாக நிறுத்திவைப்பு | Construction materials for Mullaperiyar Dam maintenance stopped for 2nd day
கூடலூர்: பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்காக கொண்டு செல்லப்பட்ட கட்டுமானப் பொருட்கள் 2-ம் நாளாக கேரள வனத் துறையினரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முல்லை பெரியாறு அணையில் மராமத்துப் பணிக்காக தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் […]
ஒரு மாத ஊதியத்தை வழங்கினாா் முதல்வா்
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண […]
கோயில் நிர்வாகம் தொடர்பான வழக்கை உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு | Civil court cannot hear case related to temple administration High Court bench
மதுரை: கோயில் நிர்வாகம் தொடர்பான வழக்கை உரிமையியல் நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை ஆ.தெக்கூரைச் சேர்ந்த சிவன் கோயில் நிர்வாகி தணிகாசலம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் […]