திருவாரூர்: தமிழகத்தில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை நடத்தும் திட்டம் உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஈரோடு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, […]
சபரிமலை சீசன்: ஸ்ரீகாகுளம் ரோடு – கொல்லம் சிறப்பு ரயில் இயக்கம்
சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் ரோடு – கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே அண்மையில் வெளியிட்ட செய்தி: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் […]
பணியிடங்களில் பாலியல் தொல்லை தடுப்பு: விதிமுறைகள் உருவாக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | sexual harrasment in workplace
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுப்பதற்கான விதிமுறைகளை மாநில மகளிர் ஆணையம் உருவாக்கி, தமிழக அரசிடம் வழங்க வேண்டும். அரசு அதைப் பரிசீலித்து, உரிய மாற்றங்கள் செய்து அமல்படுத்த வேண்டும் என உயர் […]
மகாராஷ்டிர பேரவையில் குறைந்த பெண் எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை!
மும்பை: மகாராஷ்டிரம் மாநில பேரவையில் 24 பெண் பேரவை உறுப்பினர்கள் இருந்த நிலையில், 2024 பேரவைத் தேர்தலில் 21 பெண் வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து பேரவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 288 […]
“அனைவரையும் அரவணைப்பது தான் திராவிடம்” – திக தலைவர் கி.வீரமணி பேச்சு | Dravidianism embraces everyone says Veeramani
நாமக்கல்: யாரையும் வெறுப்பது அல்ல அனைவரையும் அரவணைப்பது தான் திராவிடம் என திக தலைவர் கி.வீரமணி பேசினார். திருச்செங்கோடு அருகே சூரியம்பாளையத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார், அண்ணா, கருணாநிதி பிறந்தநாள் விழா, சுயமரியாதை […]
நாகூர் சந்தனக்கூடு திருவிழா முன்னேற்பாடு: உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
நாகூர் தர்காவின் சந்தனக்கூடு திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்காவின் சந்தனக்கூடு திருவிழா வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி […]
‘மொழியையும், கலையையும் கண்போல் காப்போம்’ – முத்தமிழ்ப் பேரவை பொன்விழா ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு | protect language and art says cm Stalin
சென்னை: முத்தமிழ்ப் பேரவை பொன்விழா ஆண்டு இசை விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘மொழியையும், கலையையும்’ கண்போல் காப்போம் என்று தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட முத்தமிழ்ப் […]
ஆரஞ்சு ஆர்மியில் இஷான் கிஷன்! ஆனால்.. குறைந்த விலைக்கு ஏலம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்.ஆர்.ஹெச்) அணியில் புதிய வரவாக இணைந்துள்ளார் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த பல ஐபிஎல் சீசன்களில் தொடர்ச்சியாக விளையாடி வந்த இஷான் கிஷன் இன்று(நவ. […]
திமுக, அதிமுகவால் கூட்டணியின்றி வெற்றி பெற முடியாது: கே. பாலகிருஷ்ணன் | Marxist Communist Party State Secretary K. Balakrishnan slams modi
மதுரை: திமுக, அதிமுக ஆகியவை பெரிய கட்சிகளாக இருந்தாலும் கூட்டணியின்றி வெற்றி பெறுவது இயலாது என மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மதுரை […]
திரும்பி வந்துட்டேனு சொல்லு… அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே!
ஐபிஎல் மெகா ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.9.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று (நவம்பர் 24) தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று […]
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அமைச்சர் நிதியுதவி | Minister Shekhar Babu provided financial assistance to the families of those who died in the elephant trampling incident at Tiruchendur temple
சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு நேரில் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு […]
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் […]