Junior Vikatan Mega Survey | காரைக்குடி டூ கன்னியாகுமரி 51 தொகுதிகளில் வெற்றி யாருக்கு? தென் மண்டலம்

ஸ்ட்ராபெர்ரி பெர்ரி அல்ல, ஆனால் வாழைப்பழம் ஒரு பெர்ரி! – வியப்பூட்டும் உண்மைகள்

Weekly Horoscope: வார ராசி பலன் 19.4.26 முதல் 25.4.26 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar | vaara rasipalan for the period of 19th April to 25th april

கையில் கட்டுடன் வேட்பாளர்களை ஆதரித்து பொன்னேரியில் ராகுல்காந்தி பிரசாரம்

`மீண்டும் பின்னடைவில் விஜயதரணி’ – தமிழ்நாட்டின் தென் மண்டலம் சொல்லும் செய்தி! | “Vijayadharani Faces Another Setback” — The Message from Tamil Nadu’s Southern Region!

`மீண்டும் பின்னடைவில் விஜயதரணி’ – தமிழ்நாட்டின் தென் மண்டலம் சொல்லும் செய்தி! | “Vijayadharani Faces Another Setback” — The Message from Tamil Nadu’s Southern Region!

Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!

‘SIR’ முதல் இந்தி திணிப்பு வரை – நிதியமைச்சரை தொடர்ந்து மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி | CM Stalin raises questions to centre citing Thangam Thenarasus’s list of questions

ஆன்லைன் மோசடிகளைத் தவிர்க்க ஆதார் கார்டில் என்னென்ன செய்யக்கூடாது?|Aadhaar on Apps? Follow These 5 Tips to Stay Scam-Free

அதிகரித்து வரும் சாமியானா பந்தல்; நலிந்து வரும் தென்னந்தட்டி தொழில் – தொழிலாளர்களின் கோரிக்கை என்ன?

300 ஊழியர்கள் திடீர் விடுமுறையால் 86 ஏர் இண்டியா விமானங்கள் ரத்து

ஏர் இந்தியாவின் ஒரு பிரிவான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்சை டாடா குழுமம் கடந்த 2021 ம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறது. நிறுவனத்தின் தரப்பில் வேலை நிமித்தமாக கொண்டுவரப்பட்ட புதிய விதிமுறை மாற்றங்கள் ஊழியர்களிடையே […]

கால்களால் வாக்களித்த வாலிபர்

பாராளுமன்றத தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்து இன்று (மே.7) 3-ம் கட்ட வாக்குப்பதிவு குஜராத், கர்நாடகா, சத்திஷ்கர் உள்ளிட்ட 12 மாநிலங்களில் 94 தொகுதிகளுக்கு […]

வீட்டில் வெறித்தனமான நாய்களை வளர்த்தால் நடவடிக்கை

நுங்கம்பாக்கம் பூங்காவில் வளர்ப்பு நாய் சிறுமியை கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நாய்வளர்ப்பவர்கள் மற்றும் அதனை பூங்காவுக்கு அழைத்து வருபவர்களுக்கு […]

கசப்பான அனுபவத்தால் படங்களில் நடிக்கவில்லை-நடிகை பாவனா

மலையாள நடிகை பாவனா தமிழில், சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகமானவர். படங்களில் நடிக்கவில்லை தொடர்ந்து, வெயில், தீபாவளி, ராமேஸ்வரம், ஜெயம் கொண்டான், அசல் என பல படங்களில் நடித்து பிரபலம் ஆனார். தமிழ், […]

ஜார்கண்ட்:சோதனையில் சிக்கிய பணம் 17 மணி நேரம் எண்ணப்பட்டது; ரூ.35.23 கோடி பறிமுதல்

ஜார்கண்டில் வருகிற 13 ந்தேதி மற்றும் 20 ம் தேதிகளில் பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அமலாக்க துறை சோதனை இந்தநிலையில் மாநிலத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் அதிரடி சோதனை […]

விசில் போடு… மாநகர பஸ் கண்டக்டர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் விசில் பரிசு

சென்னை, மே 6- ஐ.பி.எல்.தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை சென்னைஅணி 11 போட்டிகளில் விளையாடி 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில்(6-ந்தேதி […]

பிளஸ்-2 மறுகூட்டலுக்கு 11-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

* பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானதில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி. * மறுகூட்டலுக்கு 11-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். * மாணவ-மாணவிகளுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து. * சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை […]

டைட்டானிக் படநடிகர் பெர்னார்டு ஹில் மரணம்

1997-ம் ஆண்டு வெளியான டைட்டானிக் படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. கடலில் செல்லும் சொகுசு கப்பல் மூழ்கும் கதையில் அழகாக காதல் மற்றும் எமோசனல் விஷயங்களை அழகாக டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் […]

அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக அடுத்த மாதம் (ஜுன்) 1 ந்தேதி வரை நடைபெற உள்ளது. 2 கட்ட தேர்தல்கள் முடிந்து உள்ள நிலையில் 3 வது கட்ட தேர்தல் வருகிற 7 ந்தேதி […]

பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது

தமிழ்நாட்டில் சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வை எழுதி உள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் ஏப்ரல் 2 ம் தேதி முதல் 13ம் தேதி […]

பேடிஎம் நிறுவன தலைவர் ராஜினாமா

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கிமில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி, பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அளித்து வஙகிசேவையை மார்ச் 15 முதல் நிறுத்தி உள்ளது . ராஜினாமா இந்த நிலையில் […]

ஜம்முவில் தீவிரவாதிகள் தாக்குதல்; 5 விமானப்படை வீரர்கள் படுகாயம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள சூரன்கோட் பகுதியில் இன்று(4ந்தேதி) மாலை இந்திய விமானப்படை வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் வாகனங்களில் சென்றனர். தீவிரவாதிகள் தாக்குதல் அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக […]