என்னுயிர் நின்னதன்றோ – சிறுகதை

My vikatan short story about poor women an her fate | மல்லிகா – சிறுகதை

“‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ -க்கு இந்திய ராணுவமும் தயாராகி வருகின்றன!” – ராணுவத் தளபதி ஜெனரல் திவேதி |”The Indian Army is also gearing up for ‘Operation Sindoor 2.0’!” — Army Chief General Dwivedi

கோவை சிறுமி கொலை வழக்கில் கைதானவர் மீது சக கைதிகள் தாக்குதல் – சிறைக்குள் நடந்தது என்ன?

திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர்!பெண் தயாரிப்பாளர் புகாரின் பேரில் நடவடிக்கை!

Dinamani2f2024 10 222f5quenoim2f21102 Pti10212024000147b084427.jpg

வயநாடு தொகுதியில் பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

பைக்கர்: 18 வயது இளைஞனாக மாறிய 41 வயது நடிகர்; '2 ஆண்டுக்கால கடின உழைப்பு' – நடிகர் சர்வானந்த்

Dinamani2f2025 02 202f12rdcfbq2ftc1.jpg

திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

1352869.jpg

மத்திய பல்கலை. சேர்க்கைக்கான க்யூட் நுழைவுத் தேர்வு மே 8-ல் தொடக்கம் | CUET UG 2025: Application process begins, exams from May 8-June 1

குவைத்-சென்னை விமானத்தில் புகைப்பிடித்த பயணி கைது

தென் மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையங்களில் கட்டமைப்பு வசதிகள் போதுமாக இல்லை: ஐகோர்ட் அதிருப்தி | Infrastructural facilities in South District Cybercrime Police Stations are inadequate

மதுரை: தென் மாவட்டங்களில் உள்ள சைபர் க்ரைம் காவல் நிலையங்களில் கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவாக இருப்பதாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் பிரியா […]

ஜூலையில் குறைந்த காா்கள் விற்பனை

இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூலை மாதத்தில் பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை 3,41,510-ஆக உள்ளது. இது, முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு […]

‘மக்கள் கிராம சபை’ என்ற பெயரில் தனியாக கூடிய தூத்துக்குடி – பொட்டலூரணி மக்கள்! | Passing of 5 resolutions in the People’s Gram Sabha meeting held near Tuticorin

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தங்கள் ஊரில் கிராம சபை கூட்டம் நடத்தாததைக் கண்டித்து மக்கள் கூடி, பொட்டலூரணி கிராமத்தில் நடத்திய ‘மக்கள் கிராம சபை’ கூட்டத்தில், 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், […]

நாடு முழுவதும் நாளை மருத்துவா்கள் வேலை நிறுத்தம்: ஐஎம்ஏ

புது தில்லி, ஆக. 15: கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதைக் கண்டித்து சனிக்கிழமை (ஆக.17) நாடு முழுவதும் மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவாா்கள் என்று இந்திய மருத்துவா்கள் சங்கம் […]

குறைந்த விலையில் மருந்துகள் வழங்க முதல்கட்டமாக 1000 ‘முதல்வர் மருந்தகங்கள்’ – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | cm stalin independence day announcements

சென்னை: தமிழகத்தில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் ஜெனிரிக் மருந்துகளை வழங்கும் வகையில், 1,000 முதல்வர் மருந்தகங்கள் பொங்கல் பண்டிகை முதல் தொடங்கப்படும் என்றும் தியாகிகள், வாரிசுகளுக்கான ஓய்வூதியம் ரூ.500 முதல் ரூ.1,000 வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் […]

ராகுல் காந்தி 50வது வரிசையில் அமர்ந்தாலும் தலைவராகவே இருப்பார்: காங்கிரஸ்

ஆனால், இந்த ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களை சிறப்பு விருந்தினர்களாக கௌரவிக்கும் முடிவுடன், முன்னுரிமை அட்டவணையின்படி இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டதாக, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், […]

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அனைத்து கட்சியினருடன் விரைவில் டெல்லி பயணம்: முதல்வர் ரங்கசாமி தகவல் | Will soon travel to Delhi with all parties demanding statehood for Puducherry

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி விரைவில் அனைத்து கட்சியினருடன் டெல்லி செய்வதை எதிர்பார்க்கலாம் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். சுதந்திர தினத்தையொட்டி இன்று மாலை புதுச்சேரி ஆளுநர் மாளிகையில், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் […]

மோசமான வானிலை காரணமாக தில்லி – நரிட்டா விமான சேவை ரத்து!

ஆகஸ்ட் 16-ஆம் தேதி புதுதில்லி – நரிட்டா வழித்தட விமானங்களில் உறுதி செய்யப்பட்ட முன்பதிவுகளைக் கொண்ட பயணிகள் மறு திட்டமிடலில் ஒரு முறை சலுகையும், விமான சேவை ரத்தானதற்கான முழு பணத்தைத் திரும்பப் வழங்கப்படும் […]

வீட்டுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு: சங்கராபுரத்தில் திருநங்கைகள் தீக்குளிக்க முயற்சி  | transgenders attempt to set fire to themselves in Sankarapuram

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே ரேணுகா என்ற திருநங்கை வீட்டுக்கு செல்லும் பாதையை தனிநபர் ஆக்கிரமித்ததாக கூறி 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சங்கராபுரம் திருவண்ணாமலை செல்லும் சாலையில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்து சாலை […]

ரோஹித் சர்மா, விராட் கோலியை துலிப் கோப்பையில் விளையாட வலியுறுத்தக் கூடாது: ஜெய் ஷா

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்களை துலிப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வலிறுத்தக் கூடாது என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். துலிப் கோப்பை கிரிக்கெட் தொடர் […]

பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் பணிநீக்கம்: மின்வாரிய தலைவர் எச்சரிக்கை | Dismissal for non-observance of safety measures: TNEB Chairman warns

சென்னை: மின்விபத்தை தடுப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் பணிநீக்கம் போன்ற கடுமையான தண்டனைகள் சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளருக்கு வழங்கப்படும் என மின்வாரிய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியது: “மின்விபத்துக்களைத் தடுப்பதற்கான […]

பிறந்து 4 நாள்களே ஆன இரட்டையர்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலி

இஸ்ரேலிய இராணுவம் காஸாவின்மீது நடத்திய தாக்குதலில், பிறந்து 4 நாள்களே ஆன இரட்டைக் குழந்தைள் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. காசாவின் டெய்ர் அல்-பாலா பகுதியின்மீது இஸ்ரேலிய ராணுவம் ஆக. 13, செவ்வாய்க்கிழமை, வான்வழித் தாக்குதல் […]