நடிகர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்துக்கு, ‘குட் […]
“மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதைத் தவிர மீனவர்களைக் காக்க திமுக அரசு எதுவும் செய்யவில்லை” – ஜெயக்குமார் | “DMK government has not done anything to protect the fishermen except writing to the central government”: Jayakumar
சென்னை: இலங்கை அரசிடம் இருந்து தமிழக மீனவர்களை காப்பதற்கு கடிதம் எழுதுவதை தவிர திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். விடுதலைப் போராட்ட வீரர் […]
3-வது பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்ட மானு பாக்கர்!
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மூன்றாவது பதக்கம் வெல்லும் வாய்ப்பை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாக்கர் நூலிழையில் தவறவிட்டார். பாரீஸ் ஒலிம்பிக்கில் 25 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இறுதிப்போட்டியில் பங்கேற்ற மானு பாக்கர் […]
இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மீனவர் உடல் ராமேசுவரம் கொண்டுவரப்பட்டது | The body of a fisherman who died after being hit by a Sri Lankan Navy ship arrived in Rameswaram
ராமேசுவரம்: இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவரின் உடல் இன்று சனிக்கிழமை ராமேசுவரத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிருடன் மீட்கப்பட்ட 2 மீனவர்களும் இன்று அதிகாலை மீன்பிடித் துறைமுகத்துக்கு […]
ஐஏஎஸ் பதவி ரத்து செய்யப்பட்ட பூஜா கேத்கர் துபைக்கு தப்பினாரா?
ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கா் மீது எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து, அவரது ஐஏஎஸ் தோ்ச்சி ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அவர் நாட்டை விட்டுத் தப்பியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. […]
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் கொலைகள் சர்வசாதாரணமாகிவிட்டன: அண்ணாமலை | Killings have become commonplace in Tamil Nadu after DMK came to power: Annamalai
சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கொலைகள் சர்வசாதாரணமாகியிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கோவையில் நேற்று வழக்கறிஞர் உதயகுமார் என்பவர், […]
உணவு பாதுகாப்பிற்கான தீர்வை இந்தியா கண்டுபிடித்துள்ளது: மோடி
உலகளாவிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான தீர்வுகளை இந்தியா கண்டுபிடித்து வருவதாகப் பிரதமர் மோடி கூறினார். தில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் விவசாய அறிவியல் மையத்தின் 32வது சர்வதேச வேளாண் […]
கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு: சிதம்பரம் அருகே தீவு கிராமங்களில் தண்ணீர் புகுந்தது | Water opened from Keelanai: Excess water enters into Chidambaram villages
கடலூர்: கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தீவு கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு […]
சினிமாவில் 32 ஆண்டுகள்- நடிகர் அஜித்தின் சிறப்பு போஸ்டர்
நடிகர் அஜித்குமார் சினிமாவில் 32 ஆண்டுகளை நிறைவு செய்ததை தொடர்ந்து விடாமுயற்சி படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார் 1990 ஆம் ஆண்டு ’என் வீடு என் கணவர்’ […]
வயநாடு நிலச்சரிவு-கேரள அரசு அறிக்கை தர பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை: கேரள மாநிலம் வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவு விபத்து தொடர்பாக கேரள அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக […]
கிராம நன்மைக்காக… கைம்பெண்களுக்கு பாத பூஜை செய்த வழிபட்ட சுமங்கலி பெண்கள்
வாழப்பாடி: சேலம் மாவட்டம்,வாழப்பாடி அருகே கிராமம் மற்றும் குடும்ப நன்மைக்காகவும், வறட்சி நீங்கி, மழை பொழிந்து மக்கள் நல்வாழ்வு பெற வேண்டி, வயதில் மூத்த கைம்பெண்களுக்கு சுமங்கலி பெண்கள் பாத பூஜை செய்து, அம்மனுக்கு […]
செப்டம்பர் முதல் கால்நடை கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்: மத்திய கால்நடை அமைச்சக செயலர் அறிவிப்பு | Livestock census starts from September
சென்னை: வரும் செப்டம்பர் மாதம் முதல்நாடு தழுவிய அளவில் கால்நடைகணக்கெடுப்பு பணிகள் தொடங்கவுள்ளதாக மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சக செயலர் அல்கா உபாத்யாய் தெரிவித்தார். சென்னையில் 21-வது கால்நடை கணக்கெடுப்பு தொடர்பாக துறை சார்ந்த […]