சென்னை: சென்னையைச் சேர்ந்த தாயும் மகளும் ஒன்றாக அழகி போட்டியில் பங்கேற்றதோடு, மிஸ் மற்றும் மிஸஸ் அழகி போட்டிகளில் பட்டங்களை வென்று அசத்தியுள்ளனர். 1984-ம் ஆண்டு முதல் திருமதி உலக அழகி போட்டி நடத்தப்பட்டு […]
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: வெளியேறும் கிராம மக்கள்
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர திட்டுப் பகுதி கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. தண்ணீா் அதிகரித்துள்ளதால் மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கன […]
“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்” – அன்புமணி கருத்து | cm Stalin afraid of conducting caste census Anbumani
தூத்துக்குடி: திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க தூத்துக்குடிக்கு விமான மூலம் வந்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது. காவிரி ஆற்றில் 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. விநாடிக்கு […]
வயநாடு நிலச்சரிவு: 350-ஐ தாண்டியது உயிர்ப்பலி!
வயநாடு மாவட்டத்தில் மீட்பு பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மீட்புப் பணியில் 5-ஆவது நாளான சனிக்கிழமை(ஆக. 3) தேடுதல் பணியில், பலரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை அடையாளம் […]
சென்னையில் 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்களை மூட உத்தரவு | Licenses of liquor bars operating in violation of rules canceled in Chennai
சென்னை: சென்னையில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்கள் உரிமங்களை ரத்து செய்து, உடனடியாக மூட மதுவிலக்குத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிடப்பட்டுள்ள […]
பாஜகவில் போஸ்டர் ஒட்டுபவர்கூட தலைவராகலாம் -அமைச்சர் நிதின் கட்கரி
பாஜகவில் போஸ்டர் ஒட்டுபவர்கூட தலைவராகலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் சனிக்கிழமை(ஆக. 3) நடைபெற்ற பாஜக மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது, பாஜக […]
பரம்பிக்குளம் – ஆழியாறில் திருமூர்த்தி அணைக்கு விரைவில் தண்ணீர் திறப்பு: அமைச்சர் | parambikulam Water will be released from Azhiyar to Thirumurthy Dam soon
சென்னை: “பரம்பிக்குளம் ஆழியாறிலிருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும்” எனஅமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “கொங்கு மண்டலத்தில் பிரதான பாசனமாக விளங்கி […]
அருந்ததியர் பிரிவுக்கான உள் இடஒதுக்கீட்டை 6% ஆக உயர்த்திட அரசுக்கு கோரிக்கை
இன்று(ஆக. 3) முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியபின் செய்தியாளர்களுடன் அதியமான் பேசியதாவது, “தமிழக அரசால் 2009-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உள்இடஒதுக்கீடு ‘செல்லும்’ என்கிற தீர்ப்பை அரசியல் சாசன அமர்வில் 7 பேர் கொண்ட […]
25 மாநகராட்சி அதிகாரிகள் இடமாற்றம்
மதுரை; மதுரை மாநகராட்சி துணை ஆணையர் உள்பட மாநகராட்சிகளில் பணிபுரியும் 25 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் தற்போது பணிபுரியும் உயர் அதிகாரிகள் இடமாறுதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த […]
206 பேரை இன்னும் காணவில்லை-பினராயி விஜயன்
கேரளா: கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட அதிகனமழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கிருந்த 3 கிராமங்கள் முழுவதும் அடியோடு அடித்து செல்லப்பட்டு மண்ணில் புதைந்தது. மீட்பு பணியில் ராணுவத்தினர், தேசிய மீட்பு படையினர், […]
யார் இந்த ஏஞ்செலா காரினி? இமென் கெலிஃபுடன் சண்டையிட மறுக்கக் காரணம் என்ன?
பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிா் குத்துச்சண்டையில் 66 கிலோ எடைப் பிரிவில் அல்ஜீரியாவின் இமென் கெலிஃப் – இத்தாலியின் ஏஞ்செலா காரினி மோதினா். மோதல் தொடங்கிய 46 விநாடிகளுக்குள்ளாகவே போட்டியிலிருந்து விலகுவதாக காரினி அறிவித்தாா். அத்துடன், […]
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இரட்டை அடுக்கு மேம்பாலப் பணிகள் தீவிரம் | Double decker flyover work in Phase II of Metro Rail project is in full swing
சென்னை: சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 5-வது மற்றும் 4-வது வழித்தட மெட்ரோ ரயில் பாதைகளை 3.75 கி.மீ. தொலைவுக்கு இணைக்கும் விதமாக, ஆழ்வார்திருநகர் – ஆலப்பாக்கம் இடையே 24 மீட்டர் […]