Breaking News

3 வயதுக் குழந்தைக்கு மாறுகண்… தானாக சரியாகுமா, சிகிச்சை தேவையா? | Squint eye in a 3-year-old child… Will it correct itself, or is treatment necessary?

தருமபுரி: மனைவி, மகளை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை; திமுக பிரமுகரின் அதிர்ச்சிச் செயல் | Dharmapuri: Husband kills wife and daughter before committing suicide; shocking act by DMK functionary.

“தங்கம் வாங்க வேண்டாம்..” ஒரே போடாக போட்ட ஆனந்த் சீனிவாசன்.. என்ன இவரே இப்படி சொல்லிட்டாரு! | Why Anand Srinivasan Says Don’t Buy Gold Now: Economy Expert Explains What Could Happen Next

தமிழகத்தில் இன்று பரவலான மழைக்கு வாய்ப்பு: ஜூலை 3-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது! – Kumudam

ஈரானுக்கு வர முடியாது.. அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்கை புறக்கணிக்கும் மோடி! பின்னணி | PM modi will not participates Iran’s Supreme leader Ayatollah Ali Khamenei funerals but likely to sent Union Minister and governor

Dinamani2f2024 09 152fsni5aj242fup.jpg

உ.பி.: மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்து 9 பேர் பலி!

சாத்தான்குளம் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட 9 காவலாளிகளும் குற்றவாளிகள்தான்!”- நீதிமன்றம் தீர்ப்பு| Sathankulam father–son murder case; court delivers verdict.

பேனர், கொண்டாட்டம் மூலம் இடையூறு: தவெகவினருக்கு புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை

“என்னுடைய ஃபிட்னஸ் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே இருக்கிறது”: ஓய்வு குறித்து தோனி வேதனை 

1342092.jpg

மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ. 2,000 கோடி ஒதுக்க வேண்டும்: அன்புமணி | Anbumani says the central government should immediately allocate funds for flood relief efforts

புதுச்சேரி ஹோமியோபதி மருத்துவமனையில் சிறுநீரகக் கல் கரைக்கும் சிகிச்சை விரைவில் தொடக்கம் | Kidney Stone Dissolving Treatment will start soon at Puducherry soon

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ஹோமியோபதி மருத்துவமனையில் சிறுநீரகக் கல் கரைக்கும் சிகிச்சை விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. 10 மி.மீ அளவுக்கான கற்களையும் கரைக்கும் சிகிச்சை இங்கே தரப்படவுள்ளது. புதுச்சேரியில் ஹோமியோபதி […]

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: உச்சநீதிமன்றத்தில் மனு

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த ஸஹூா் அகமது பட், குா்ஷைத் அகமது மாலிக் ஆகிய 2 சமூக செயல்பாட்டாளா்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுவில், ‘ஜம்மு-காஷ்மீா் கடந்த 5 ஆண்டுகளாக யூனியன் பிரதேசமாக […]

உடுமலை அரசு விழாவில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பெயர் புறக்கணிப்பா? | minister kayalvizhi selvaraj name missing in govt function udumalai

உடுமலை: உடுமலை நகராட்சி சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பெயர் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட மத்திய பேருந்து நிலைய […]

போலீஸ் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில் 2 பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் கைது!

கோபால் 2011 தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு 2014ல் எஸ்.ஐ.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே வழக்கில், மஞ்சு பிஷ்னோயின் சகோதரி சந்தோஷியும் பிடிபட்டுள்ளார். தற்போது இருவரும் போலீஸ் காவலில் அக்டோபர் 10ஆம் தேதி வரை விசாரனைக்காக […]

வானிலை முன்னெச்சரிக்கை செய்திகளை ‘TN அலார்ட்’ செயலி மூலம் அறியலாம்: கோவை மாவட்ட ஆட்சியர் தகவல் | TN Alert app to know weather update Coimbatore Collector

கோவை: மழை பாதிப்பு குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அவசர கட்டுப்பாட்டு மையத்தில் மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும் வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை ‘டி.என்.அலார்ட்’ (TN Alert App) செயலி மூலம் […]

பிக் பாஸ் வீட்டிலிருந்து 24 மணி நேரத்தில் வெளியேறிய சாச்சனா!

பிக் பாஸ் எப்போது ஆரம்பமாகுமென பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், பிக் பாஸ் சீசன் – 8 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. பிக் பாஸ் தொகுப்பாளராக முதல்முறையாக நடிகர் விஜய் சேதுபதி அறிமுகமாகியுள்ளது பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பை […]

விமான சாகச நிகழ்ச்சிக்காக கூடுதல் ரயில் சேவை அளிக்காதது ஏன்? – சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் விளக்கம் | what is the reason behind lack of train services in chennai at the day of air show

சென்னை: விமான வான் சாகச நிகழ்ச்சியை கண்டுகளிக்க சென்னை மெரினாவுக்கு வந்த மக்களுக்கு ரயில்வே நிர்வாகம் போதிய மின்சார ரயில் சேவை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதற்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் […]

சாம்சங் தொழிலாளா்கள் போராட்டம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

காஞ்சிபுரம் சுங்குவாா்சத்திரத்தில் இயங்கிவரும் சாம்சங் ஆலையில், தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 1500-க்கும் அதிகமான தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் […]

பன்றி வளர்ப்புக் கொள்கை வெளியீடு: தமிழகத்தில் விவசாயிகளுக்கு கடன், மானியம் வழங்க திட்டம் | Pig Farming Policy Release: Loan, Subsidy Scheme for Farmers in Tamil Nadu

சென்னை: தமிழகத்தில் பன்றி வளர்க்கும் தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு கடன் மற்றும் மானியம் வழங்கி ஊக்குவித்தல் மற்றும் பன்றிகளின் மரபணு திறனை மேம்படுத்தும் நோக்கங்களுடன் தமிழ்நாடு மாநில பன்றி வளர்ப்புக் கொள்கையை தமிழக அரசு […]

காவலர் தேர்வில் இளைஞர்கள் உயிரிழப்பு: ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கல்!

ஜார்க்கண்ட்டில் கடந்த மாதம் நடைபெற்ற காவலர் பணிக்கான உடற்தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களில் 15 தேர்வர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகையை […]

“காவிரி நீரை சிப்காட்டுக்கு எடுத்துச் சென்றால் நீதிமன்றத்தை நாடுவோம்” – இபிஎஸ் | EPS talks on Kaveri water

சேலம்: ”தலைவாசல் கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவுக்கான காவிரி நீரை, சிப்காட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதை ஏற்க மாட்டோம். நீதிமன்றத்துக்கு செல்வோம்” என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தை அடுத்த எடப்பாடியில், எதிர்க்கட்சித் […]

யூத வரலாற்றில் இருண்ட நாள்..! இஸ்ரேல் மக்களுக்கு பிரிட்டன் பிரதமர் இரங்கல்

இந்த நிலையில், இஸ்ரேலில் ஹமாஸ் படையினா் தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கெய்ர் ஸ்டார்மர் இன்று(அக். 7) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, கடந்தாண்டு […]