`Extreme ஆன ஆள்பிடிக்கும் அரசியல் இது..!' – எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்து உதயநிதி விமர்சனம்

`ஐயாவுக்காக சொத்தை அடமானம் வைத்து கடனில் தவிக்கிறோம்; நட்டாற்றில் விட்டதுபோல…' – பாமக அருள்

திருச்சி கிழக்கில் போட்டியா? போட்டுடைத்த திருமா..!

ராமேஸ்வரம்: ஹோட்டல் பெண் வரவேற்பாளரிடம் பாலியல் சீண்டல்… தலைமறைவான பயண முகவரைத் தேடும் போலீஸார் | Rameswaram; Police searching for absconding travel agent who assaulted hotel receptionist

பேத்தி மீது அதிக பாசம் காட்டிய தாத்தா – பாட்டி; ஆத்திரத்தால் சிறுமியை கிணற்றில் வீசிக் கொன்ற அத்தை!

தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்று திரும்பிய மீனவர்கள்: காசிமேட்டில் குவிந்த மக்கள் – Album

பில்கேட்ஸ் தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுத்த ரூ.71,100 கோடி  – Kumudam

Dinamani2f2024 072fe92da214 Bb31 4d0c 8548 6ce127e97cd72ftrain.jpg

மூழ்கிய தண்டவாளம்.. ரயில்வே ஊழியரின் எச்சரிக்கையால் நிறுத்தப்பட்ட ரயில்!

அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை! – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு |Government jobs for Jallikattu players Chief Minister M.K. Stalin announcement

1328474.jpg

கவரைப்பேட்டை ரயில் விபத்து: ரயிலை கவிழ்க்க சதி என்ற சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு | Kawaripet train accident: Case registered under conspiracy to overturn train

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய மனுக்கள் மீது பரிசீலித்து முடிவு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் | tn govt informs High Court after consideration of petitions seeking permission for rss procession

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய மனுக்கள் மீது பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயதசமியை முன்னிட்டு வரும் அக்.6-ம் தேதியன்று அணிவகுப்பு […]

இணைய வழியில் இருவரிடம் ரூ.1.04 கோடி மோசடி

பாளையங்கோட்டையைச் சோ்ந்தவரிடம் இணைய வழியில் ரூ. 99 லட்சம் மோசடி செய்ததாக மா்மநபா்களை சைபா்கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா். பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் சங்கரலிங்கம் (80). இவரிடம், மும்பை சைபா் கிரைம் காவல்நிலையத்திலிருந்து பேசுவதாகக் கூறி, […]

கிண்டி ரேஸ் கிளப்பில் புதிய நீர்நிலையை உருவாக்க முடியுமா? – அரசு பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு | Can a new water body created at chennai guindy Race Club ask Green Tribunal to govt

சென்னை: கிண்டி ரேஸ் கிளப்பில் புதிய நீர்நிலையை உருவாக்க முடியுமா? என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வேளச்சேரி ஏரியை சீரமைப்பது தொடர்பான வழக்கு தேசிய பசுமை […]

காஷ்மீரில் நாளை 2-ஆம் கட்ட பேரவைத் தோ்தல்: 26 தொகுதிகளில் பிரசாரம் நிறைவு

இந்நிலையில், ஜம்மு பகுதியில் உள்ள ரியாசி, ரஜெளரி, பூஞ்ச், காஷ்மீா் பகுதியில் உள்ள ஸ்ரீநகா், பத்காம், கந்தா்பால் ஆகிய 6 மாவட்டங்களின் 26 தொகுதிகளில் புதன்கிழமை இரண்டாம் கட்ட தோ்தல் நடைபெறவுள்ளது. இத்தோ்தலில் மொத்தம் […]

‘மசோதாக்களுக்கு ஆளுநர்கள் விரைவாக ஒப்புதல் அளிக்க…’ – டெல்லி கூட்டத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு வலியுறுத்தல் | A system should be developed says Appavu at the Delhi meeting

சென்னை: “மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிப்பதில் மாநில ஆளுநர்கள், குடியரசுத் தலைவரைப் பின்பற்றும் வகையில் ஒரு அமைப்பு முறை உருவாக்கப்பட வேண்டும்” என்று காமன்வெல்த் நாடாளுமன்ற கூட்டமைப்பு கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு […]

ஜனநாயகமும் ஐரோப்பிய கோட்பாடே… தமிழக ஆளுநருக்கு ப.சிதம்பரம் பதிலடி!

இந்த நிலையில், ஆளுநர் கருத்துக்கு பதிலடியாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான பா. சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “திருவள்ளுவர் சிலைக்கு காவித் துண்டு உடுத்திய தமிழக ஆளுநர் […]

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரன்ட்: உயர் நீதிமன்றம் உத்தரவு | nadras High Court issues warrant to Salem district collector

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவரை ஆஜர்படுத்த வேண்டுமென மாவட்ட எஸ்பிக்கு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் செங்கரடு கிராமத்தைச் சேர்ந்த எம்.மூர்த்தி சென்னை […]

பேட்டிங், பந்துவீச்சை மேம்படுத்திக்கொள்ள முடியும்; இலங்கை கேப்டன் நம்பிக்கை!

மேம்படுத்திக் கொள்ள முடியும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பேசிய இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா, தங்களால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை மேம்படுத்திக் கொள்ள முடியும் என […]

கோயில்கள் இனி அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது – ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

சென்னை: “திருப்பதி லட்டு விவகாரம் இந்துக்களின் ஆழ்மனதில் ஆழமான காயத்தையும், சீற்றத்தையும், ஏற்படுத்தியிருக்கிறது. ஆன்மிகத் தலைவர்கள் மற்றும் பக்தர்களால் கோயில்கள் நிர்வகிக்கப்பட வேண்டும்” என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் […]

பத்லாபூரில் சிறுமிகள் பலாத்கார வழக்கு: என்கவுண்டரில் குற்றவாளி சுட்டுக்கொலை

புனே: மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகளை பள்ளியின் உதவியாளர் அக்ஷய் ஷிண்டே கடந்த ஆகஸ்டு மாதம் 17-ம் தேதி தகாத இடங்களில் தொட்டு […]

கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: அரசியல் சாசனம் குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கவர்னர் ஆர்.என்.ரவி […]

லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல்: பலி 182 ஆக உயர்வு!

லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதலில் பலி எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது. வான்வழித் தாக்குதல் காஸா போரில், பாலஸ்தீன ஹமாஸுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா ஆயுதக் குழு […]