குரூப் 1: வெறும் 26 பணியிடங்களை அறிவித்த TNPSC; தேர்வர்கள் சந்திக்கும் விளைவுகள் என்ன?

ஜனநாயகன்  பட தயாரிப்பாளருக்கு டெல்லி பிரதிநிதியாக நியமனம்: அரசியல் கட்சி தலைவர் கண்டனம்  – Kumudam

கிருஷ்ணகிரி: இடிந்து விழும் கூரைகள்; மழை வந்தால் குளமாகும் வீடு; பயத்துடன் வாழும் பழங்குடியினர்

900 பேர் பலி.. வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த மக்கள்.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி | Fresh earthquake jolt Venezuela days after Powerful double tremors

ஸ்டாலின் VS வைகோ : திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் தவெக போடும் புதுக்கணக்கு  – Kumudam

மலைகளில் சென்ற நபர் இரவில் கூடாரம் அமைத்து தூங்கினார்.. பகலில் எழுந்த போது அவர் கண்ட அதிர்ச்சி காட்சி | Breaking and Live Updates

தம்பதி குழந்தையை கொலை செய்தத்தது ஏன்?கொலையாளிகள் சொன்ன திடுக்கிடும் தகவல் – Kumudam

14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பெண் தெய்வச் சிலை கண்டெடுப்பு

கேரள தேர்தல்: “மதச்சார்பின்மை மீது நம்பிக்கை இருப்பவர்களுக்கு கவலை அளிக்கும்” – பினராயி விஜயன் கருத்து|Kerala elections: “This is worrying for those who believe in secularism,” says Pinarayi Vijayan

1350234.jpg

“தமிழக அரசு மகளிருக்கு உழைக்கும் அரசாக விளங்குகிறது” – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் | Udhayanidhi stalin in pudukottai

ஹரியாணாவில் தோல்வியை ஒப்புக்கொண்டது பாஜக: பூபிந்தா் சிங் ஹூடா

ஹரியாணாவில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதன் மூலம் பாஜக தோல்வியை ஒப்புக்கொண்டதாக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தா் சிங் ஹூடா விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது தேர்தல் ஆணையத்தின் உரிமை, அதனால் தேர்தல் […]

மாமல்லபுரம் கடலில் குளித்தபோது மாயமான 2 கல்லூரி மாணவர்கள் சடலம் கரை ஒதுங்கின | Bodies of 2 missing college students washed ashore while bathing in Mamallapuram sea

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடலில் குளித்தபோது மாயமான 2 கல்லூரி மாணவர்களின் சடலம் சனிக்கிழமை காலை கரை ஒதுங்கியன. சென்னையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் அண்ணா நகரில் உள்ள கந்தசாமி கல்லூரியில் படித்து வருகின்றனர். […]

பாராலிம்பிக் – இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்

பாரீஸ் பாராலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்ஹெச் 1 போட்டியில் இந்திய வீராங்கனை ரூபினா ஃபிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதில் ஈரானின் சரே […]

சீமான் குறித்து யூடியூபில் அவதூறு: காவல் ஆணையர் அலுவலகத்தில் நாதக புகார் | Defamation of Seeman on YouTube: Complaint to Police Commissioner office on behalf of NTK

சென்னை: யூடியூபில் சீமான் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாதக மத்திய சென்னை மண்டல […]

இவர்தான் உலகின் மிகச் சிறந்த ஃபீல்டிங் ஆல்ரவுண்டர்: ஜாண்டி ரோட்ஸ்

ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னாவைக் காட்டிலும் ஃபீல்டிங்கை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். அவர் டைவ் அடிக்க மாட்டார். ஆனால், பந்துகளை மிகவும் வேகமாக ஓடிச் சென்று தடுப்பதில் வல்லவர். பந்துகளை எடுத்து எறிவதில் […]

கலவரக்காரர்களாக மாறிய காவலர்கள்: திருச்சி கே.கே.நகரில் போலீஸார் நடத்திய ஒத்திகையால் பரபரப்பு | Trichy Police conducts Mob operation Drill

திருச்சி: திருச்சி கே.கே.நகரில் உள்ள மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் இன்று (ஆக.31) நடைபெற்ற கலவரத் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிக்காக போலீஸ்காரர்கள் கலவரக்காரர்கள் போல வேடமிட்டு கலந்து கொண்டனர். திருச்சி மாநகரில் திருவிழா மற்றும் […]

தொடர் சிகிச்சையில் சீதாராம் யெச்சூரி

இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது நோயின் தன்மை பற்றி மருத்துவமனை எதுவும் வெளியிடவில்லை. இந்த நிலையில் சீதாராம் யெச்சூரி, மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்று மார்க்சிஸ்ட் […]

தமிழ்வளர்ச்சித் துறையில் முதல்முறையாக உதவி இயக்குநர்கள் நேரடி நியமனம்: டிஎன்பிஎஸ்சி | Direct appointment of Assistant Directors for the first time in Tamil Development Department

சென்னை: தமிழ்வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர்கள் முதல்முறையாக நேரடி நியமன முறையில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ் ஆட்சிமொழி சட்டத்தின்படி தமிழக அரசின் அனைத்து துறைகள், வாரியங்கள், பொதுத்துறை மற்றும் […]

ஹிமாசலில் கனமழைக்கு 150 பேர் பலி: 72 சாலைகள் மூடல்!

ஹிமாசலப் பிரதேசத்தில் பெய்துவரும் கனமழையைத் தொடர்ந்து 72 சாலைகள் மூடப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 2 வரை தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பிறந்து 6 நாள்களேயான குழந்தையைக் கொன்ற தாய்: காரணம்? சிம்லாவில் […]

‘கோடீஸ்வரர்களின் சொத்து குவிப்பு விவரம்’ – மோடி ஆட்சியை சாடும் செல்வப்பெருந்தகை | K. Selvaperunthagai slams modi govt

சென்னை: மோடி ஆட்சி நடப்பது கோடீஸ்வரர்களுக்கான ஆட்சியே தவிர, நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கானதாக இல்லை என்பதையே கோடீஸ்வரர்களின் சொத்து குவிப்பு விவரம் உறுதிப்படுத்துகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை […]

ஜம்மு-காஷ்மீரில் 2 தேர்தல் பேரணியில் கலந்துகொள்கிறார் ராகுல்!

ஜம்மு-கர்ஷ்மீரில் செப்.4ல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரண்டு தேர்தல் பேரணிகளில் கலந்துகொண்டு தேசிய காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள […]

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை கோரி திருச்சியில் செப்.7-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் | AIADMK protest in Trichy on September 7 demanding a quality barrage across Kollidam river

சென்னை: கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை கட்டக்கோரி திருச்சியில் வரும் செப்.7-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் […]