ராமர் கோவில் நன்கொடை முறைகேடு: SIT அறிக்கையை தொடர்ந்து 8 பேர் மீது வழக்குப்பதிவு.. இருவர் கைது | Ram Mandir Donation Scam: FIR Registered Against Eight Following SIT Preliminary Report

“பரங்கிப்பேட்டை கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டம்…கொந்தளிக்கும் கடலோர மக்கள்… – Kumudam

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை பூகம்பம்; இடிந்து விழுந்த கட்டடங்கள்… கதறி அழும் மக்கள் | Photo Album

FIFA உலகக்கோப்பை: கனடா நிராகரித்த 70% இந்தியர்களின் விசா..? ஆய்வில் அதிர்ச்சி! – Kumudam

வணிக LPG கட்டுப்பாடுகள் நீக்கம்: மத்திய அரசு அறிவிப்பு|Big Relief for Businesses as LPG Supply Curbs Are Removed

“ஒரு விளையாட்டு வீராங்கனையாக…” – பிரிஜ் பூஷண் சரன் சிங் குறித்து அச்சம்! – வினேஷ் போகத் | “As an athlete…” — Fear regarding Brij Bhushan Sharan Singh! — Vinesh Phogat

Sani Maha Pradosham | பரிகாரம் செய்ய நேரமில்லையா… இதைச் செய்யுங்கள்… ஈசனின் அருள் நிச்சயம்! | glory of sani maha pradosham

Dinamani2fimport2f20222f22f32foriginal2findian Railway1.jpg

சென்னை – கன்னியாகுமரி, ஈரோடு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

Dinamani2fimport2f20202f82f182foriginal2fvaiko.jpg

இந்தியா-இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தமிழா்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்: வைகோ கண்டனம்

KH x RK:“இந்த இரண்டு ஜாம்பவான்களின் சங்கமம்” – ரெட் ஜெயண்ட் நிறுவனம்|KH x RK: “The confluence of these two giants” – Red Giant Company

அ.தி.மு.க.வினர் நாளை உண்ணாவிரத போராட்டம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்ததில் இதுவரை 61 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தை உலுக்கி இந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க.கட்சியினர் சி.பி.ஐ.விசாரணை கோரி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு இந்த விவகாரத்தல் சி.பி.ஐ.விசாரணை தேவையில்லை என்று கூறிவருகிறது. […]

கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சி.பி.ஐ.காவல்

டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பாராளுமன்ற தேர்தலையொட்டி கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த […]

கள்ளச்சாராய பலியில் அதிகாரிகள் குற்றவாளிகள்- நடிகை குஷ்பு

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலி எண்ணிக்கை 60 ஐ தாண்டி உள்ளது. மேலும் 100&க்கும் மேற்பட்டோர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் மற்றும் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி […]

தமிழக எம்.பி.க்கள் தமிழில் உறுதிமொழி

  18–வது மக்களவையின் முதல் கூட்டம் நேற்று (ஜூன் 24) தொடங்கியது. முதல்நாளில் பிரதமர் மோடி உள்பட 280 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவிஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பர்த்ருஹரி மஹதாப் […]

காமெடி நடிகர் வெங்கல்ராவின் பரிதாபநிலை

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவையில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் வெங்கல்ராவ். இவர், நடிகர் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்த பல காமெடி காட்சிகள் இன்றும் பிரபலம். பலரை சிரிக்க வைத்த நடிகர் வெங்கல்ராவ் தற்போது உடல் […]

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடர் – இந்திய அணி அறிவிப்பு

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடர் – இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணி. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான வீரர்களை அறிவித்தது பிசிசிஐ. ஜூலை 6ம் தேதி […]

டி20கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

டி20 உலககோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு ஏதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன் குவித்தது. ரோகித்சர்மா 92 ரன்குவித்தார்.   ஹார்த்திக் பாண்ட்யா 27 […]

குலதெய்வ வழிபாட்டுக்கு தடையா? கவர்னர் மாளிகை விளக்கம்

தமிழக கவர்னர் மாளிகைவெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கீழ்கண்டவாறு பேசியதாக ஊடகங்களில் பரவி வரும் ஒரு போலிச் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகையை தொடர்பு கொண்டு பொதுமக்கள் விவரம் […]

மோடியின் ஆணவம் குறையவில்லை-கார்கே தாக்கு

பாராளுமன்ற தேர்தலில் அரசியல் தோல்விக்கு பிறகும் பிரதமர் மோடியின் ஆணவம் அப்படியே இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சாடி உள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டள்ள […]

பாராளுமன்றம் நாளை கூடுகிறது

பாராளுமன்ற தேர்தல் முடிந்து உள்ள நிலையில் மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நாளை (ஜூன் 24) தொடங்கி வரும் ஜூலை 3 ந்தேதி வரை நடைபெறுகிறது. இதேபோல் மாநிலங்களவை வருகிற 27ந்தேதி தொடங்கி ஜூலை […]

கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கில் இதுவரை 14 பேர் கைது

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதிகளில் கள்ளச் சாராயம் குடித்தவர்களில் இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர்.100&க்கும் மேற்பட்டோர் இன்னும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை […]

மெத்தனால் விஷமுறிவு மருந்து இல்லாதது உயிர்பலி அதிகரிக்க காரணமா?

கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து உள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. விஷமுறிவு மருந்து இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஏராளமானோர் கள்ளக்குறிச்சி […]