மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 92 லட்சம் பேர் நீக்கம்..! – Kumudam

கோத்தகிரி: வீடுகளை நோக்கி படையெடுக்கும் லட்சக்கணக்கான பறக்கும் பூச்சிகள், அச்சத்தில் மக்கள்! -kotagiri people panic about flying insects.

ரஷ்ய ராணுவ வீரரை தூக்கி வீசிய இயந்திர துப்பாக்கி.. நூலிழையில் தப்பிய வீரர்.. ஷாக் வீடியோ பாருங்க | Russia soldier lost control and fell down when using helicopter machine gun in excercise

பழனி கோவில் சொத்துகள் முறைகேடாக பத்திரபதிவு செய்த வழக்கில் சார் பதிவாளர் சஸ்பெண்ட்!

தங்க முட்டையிடும் தனியார் பள்ளிகள்.. சர்வதேச நிறுவனங்களின் திடீர் காதல்.. இதுதான் பிஸ்னஸ் ரகசியம் | Why Private Equity Investors Are Pouring Billions Into Indian Schools, guaranteed return is reason

Dinamani2fimport2f20222f112f212foriginal2faadhar.jpg

ஆதார் மூலம் தேர்வர்களின் தகவல் சரிபார்ப்பு: யுபிஎஸ்சிக்கு மத்திய அரசு அனுமதி

300 ஊழியர்கள் திடீர் விடுமுறையால் 86 ஏர் இண்டியா விமானங்கள் ரத்து

அமெரிக்காவின் தலையீடு இல்லை என ஜெய்சங்கர் திட்டவட்டமாக மறுக்கவில்லை: பிரியங்கா MP Priyanka Gandhi

“மலர் கதாபாத்திரத்திலும் மேக்கப் போடாம நடிச்சாதான் நல்லா இருக்கும்னு சொல்லிட்டாரு!” – அன்ஷித்தா |”They told me that for the character of Malar, it would look best if I acted without any makeup!” — Anshitha

Revolver Rita: “கடைசியில ராதிகா மேம் வந்து ஸ்கோர் பண்ணிட்டு போயிடுவாங்க'' – கீர்த்தி சுரேஷ்

6- ம் கட்ட தேர்தலில் 59.12 சதவீதம் வாக்குப்பதிவு

பாராளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் தமிழகம்,ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்து உள்ளன. 6- ம் கட்ட தேர்தல் இன்று(25ந்தேதி) 6 ம் கட்ட வாக்குப்பதிவு மேற்கு […]

TNPSC குரூப் 2 பாடத்திட்டத்தில் மாற்றம்

தமிழக அரசு துறைகளில் உள்ள துணைக் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், உதவி ஆணையர் (வணிகவரி), நில நிர்வாகத்தின் துணை தாசில்தார் உள்ளிட்ட பதவியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால(டிஎன்பிஎஸ்சி) தேர்வுகள் […]

அரசு போக்குவரத்து-போலீசார் மோதல்

நாங்குநேரியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆறுமுகபாண்டியன் என்ற போலீஸ்காரர் சீருடையில் அரசு பஸ்சில் பயணம் செய்யும் போது அவரிடம் கண்டக்டர் டிக்கெட் எடுக்கும்படி கூறினார். இதனால் போலீஸ்காரருக்கும், கண்டக்டருக்கும் இடையே கடும் வாக்குவாதம் […]

முல்லைபெரியாற்றில் புதியஅணை பரிசீலனை கூடாது

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவினை மத்திய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை மந்திரி பூபேந்தர் […]

ஜூன் 6-ந்தேதி பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நடைபெற்று வருதாலும் அதன் வாக்குஎண்ணிக்கை […]

சிலந்தியாற்றில் தடுப்பணையை நிறுத்துங்கள்

காவிரிப் படுகையில், அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் வந்த செய்திகளின் காரணமாக அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று […]

ரஜினிக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “வேட்டையன்” படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து சமீபத்தில் அவர் ஐக்கிய அமீரக நாட்டிற்கு சென்றார். நடிகர் ரஜினிக்கு கோல்டன் விசா அங்கு ரஜினி ஓய்வு […]

புனே கார் விபத்தில் சிறுவனின் ஜாமீன் ரத்து

புனேவை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர்களான அனிஷ் மற்றும் அஷ்வினி ஆகிய இருவரும் கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.    என்ஜினீயர்கள்  பலி சுமார் 2.30 மணி அளவில் […]

மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்-சீமான்

நாம் தமிழர்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பூரி ஜெகந்நாதர் கோவில் ஒரிசாவில் தேர்தல் பரப்புரை செய்த பிரதமர் நரேந்திரமோடி, பூரி ஜெகந்நாதர் கோவிலினுடைய கருவூலத் திறவுகோல் தமிழ்நாட்டிலிருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருப்பது […]

நெல்லை தீபக்ராஜா கொலையில் 5 பேர் சிக்கினர்

நல்லை மாவட்டம் வாகைக்குளம், மூன்றடைப்பை சேர்ந்தவர் தீபக்ராஜா(வயது30). பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளரான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடியாக வலம் வந்து உள்ளார். கொலை இந்த […]

சென்னையில் பல்லக்கில் சரிந்த சாமிசிலை

சென்னை அடுத்த திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் சிறப்புபெற்ற கல்யாண வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா தொடங்கி நடந்து வருகிறது. வீதி உலா இதையொட்டி இன்று(22ந்தேதி) காலை கருடசேவை விழா […]

நடுவானில் குலுங்கிய சிங்கப்பூர் விமானம்

லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு பயணிகள் விமானம் (எண் SQ321) சென்றது. இந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்தனர். இது போயிங் 777-300-ERரக […]