Monday BO Collection Live Updates: मंडे को ‘धमाल 4’ पर भारी पड़ रही ‘द ओडिसी’, जानें- दोपहर 1 बजे तक का कलेक्शन

Jana Nayagan Advance Booking Day 1: धुआंधार हो रही ‘जना नायकन’ की एडवांस बुकिंग, रिलीज से पहले ही कमा डाले करोड़ों, बना दिया इतना तगड़ा रिकॉर्ड

அகழாய்வு: வெள்ளலூரில் கிடைத்த 'தக்களி'..சங்ககால ஜவுளித் தொழிலின் புதிய தடயமா?

உக்ரைனில் வணிக கப்பல் மீது தாக்குதல்! 4 இந்தியர்கள் பலி! ஒருவர் உயிருடன் மீட்பு | 4 Indians Killed in Russian Cruise Missile Attack on MV Golden Leo Off Ukraine’s Odesa

CJP:“நாடாளுமன்றத்தில் இணையம் துண்டிப்பு; ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் அவை ஒத்திவைப்பு” – சு. வெங்கடேசன் | Su. Venkatesan has alleged that the House was adjourned every 30 minutes in Parliament.

ராவுத்தர் இறக்குற வரைக்கும் கேப்டனை விட்டுக்கொடுக்கலை! – Kaja Mohideen | Vijayakanth | Vikatan

'உனக்கென எழுது ஒரு வரலாறு!' – தூய்மை பணியாளர் பத்மாவை, குடும்பத்தோடு அழைத்து பாராட்டிய ரஜினி | Album

Dinamani2fimport2f20222f112f42foriginal2frailway.jpeg

விழுப்புரம்-திருப்பதி ரயில் சேவையில் மாற்றம்

1285099.jpg

2013-ல் ஆசிரியர் தகுதித் தேர்வெழுதி தேர்ச்சிப் பெற்ற அனைவருக்கும் பணி வழங்கிட சீமான் வலியுறுத்தல் | Seeman urges to provide employment to all those who passed the TET in 2013

Monday Box Office: मंडे को फिर ‘पेद्दी’ का बजा डंका, धीमी पड़ी ‘है जवानी…’ की रफ्तार, जानें- ‘बंदर’ सहित बाकी फिल्मों का हाल

சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு.. சுகர் 125-க்கு மேல் இருந்து Hb1ac அளவு இயல்பாக இருந்தால் என்ன அர்த்தம்..?

நீரிழிவு நோய் என்பது உலகம் முழுவதும் காணப்படும் கடுமையான நோயாகும். உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்களின்படி, உலகில் 422 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 சதவீத சர்க்கரை […]

தொப்பையைக் குறைக்க தினமும் காலையில் செய்யவேண்டிய 8 விஷயங்கள்!

தொப்பையைக் குறைக்க தினமும் காலையில் செய்யவேண்டிய 8 விஷயங்கள் குறித்துப் பார்க்கலாம். 1. காலையில் எழுந்ததும் எலுமிச்சை சாறு குடிப்பது: காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு குடித்து ஹைட்ரேட் செய்வது நல்லது. […]

காலாவதியான மாத்திரைகளை சாப்பிட்டால் என்ன ஆகும்..? கட்டுக் கதைகளும், உண்மைகளும்!

நம் அனைவரது வீட்டிலுமே பெரும்பாலும் மருந்து பெட்டி அல்லது ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் வைத்திருப்போம் அதிலுள்ள மாத்திரைகளை நாம் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றின் காலாவதி தேதியை கட்டாயமாக சரி பார்ப்போம். ஆனால் ஒருவேளை மாத்திரைகள் […]

மழைக்காலத்தில் மூட்டுவலி உயிர் போகுதா.. பிரச்சனையை சமாளிக்க உதவும் சூப்பர் பவர் டிப்ஸ்!

  Joint Pain : பெரும்பாலான மக்கள் மழைக்காக பிரார்த்தனை செய்யும் போது, ​​சிலர், குறிப்பாக மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்கள், மழைக்காலம் வருவதைக் கண்டு பயப்படுகிறார்கள். அதற்குக் காரணம் மூட்டு வலி அதிகரிக்கும் என்ற பயம்தான். […]

கர்நாடகத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்!

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 42 சதவிகிதம் டெங்கு பரவல் கர்நாடகத்தில் அதிகரித்துள்ளதாக அந்த மாநில சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பெங்களூருவில் மக்களை வீடு […]

போடிமெட்டு மலைப் பாதையில் மழையால் சிதிலமடைந்த சாலை

  போடி: மழைநீரால் அரிக்கப்பட்ட போடிமெட்டு மலைச்சாலையின் அடித்தளப் பகுதிகள் குழிகளாக மாறிவிட்டன. இப்பகுதியை கடக்கும் போது வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் பள்ளத்தாக்கு பகுதியில் தடுப்புச் சுவர் இல்லாததாலும் வாகனங்கள் […]

மகன் திருமணத்துக்கு முன்பு 50 இலவச திருமணங்களை நடத்தி வைத்த அம்பானி!

அம்பானி மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் இணையருக்கான திருமண கொண்டாட்டத்தின் ஆரம்பமாக மகாராஷ்டிரம் பால்கர் பகுதியை சேர்ந்த ஏழை மணமக்கள் 50 பேருக்கு அம்பானி குடும்பத்தினர் திருமணம் நடத்தி வைத்தனர். ரிலையன்ஸ் […]

உ.பி. ஆன்மிக சொற்பொழிவில் பலி 120 ஆக அதிகரிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்தராவ் நகர் புல்ராய் கிராமத்தில் சகர் ஹரிபாபாவின் சத்சங்கம் ஆன்மிக நிகழ்ச்சி நடந்தது. கூட்ட நெரிசல் சொற்பொழிவு முடிந்து ஒட்டுமொத்தமாக மக்கள் வெளியேறிய போது கூட்ட நெரிசல் […]

தேர்தல் தோல்வியால் பாஜகவினர் துவள வேண்டாம் – நயினார் நாகேந்திரன்

  திண்டுக்கல்: “தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் தோல்வியைக் கண்டு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் துவண்டுவிட வேண்டாம். அடுத்து வர உள்ள உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தலில் மக்களின் மனங்களை கவர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வெற்றி […]

ஹாத்ரஸில் உயிரிழந்தோருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்

ஹாத்ரஸில் ஆன்மிகச் சொற்பொழிவில் பாதிப்படைந்தோருக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில், போலே பாபா தலைமையிலான ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்த சொற்பொழிவில் பங்கேற்ற மக்கள், […]

ஆன்மிக சொற்பொழிவில் கூட்ட நெரிசலில் 120 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சிக்கந்தராவ் நகர் புல்ராய் கிராமத்தில் சகர் ஹரிபாபாவின் சத்சங்கம் ஆன்மிக நிகழ்ச்சி நடந்தது. சத்சங்கம் முடிந்ததும் கலைந்த போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கிஇதுவரை 120 பேர் உயிரிழந்துள்ளனர். […]

2-ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள்: உயர் நீதிமன்றத்தில் அரசு உறுதி | Metro stations will be constructed with facilities for disabled people: TN govt

சென்னை: இரண்டாவது கட்டமாக, கட்டப்படும் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. சென்னையில் புதிதாக கட்டப்பட்டு […]